Saturday, January 29, 2011

ஒலிப்பான் தவிர்ப்போம்

~




இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை) சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும் போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !

~

No comments:

Post a Comment