Saturday, August 21, 2010

ஆடிப்பெருக்கு அரைகுடத்தில்



காவிரியை கடக்க ஓடம் வேண்டாம் ஒட்டகம் போதும்

என சொன்ன கவியின் வாக்கு மெய்யானதே

ஆடிப்பெருக்கை அரைகுடம் நீரில் கொண்டாடுகிறது தஞ்சை !

1 comment:

Post a Comment