Sunday, January 4, 2009

எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்

எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்
உதாரணங்கள்
இந்துவா - இஸ்லாமா - பாபர் மசூதி இடிப்பு - இழப்பு சில ஆயிரம் உயிர்கள் , இன்னும் தொடர்கிறது
இந்துவா/கிறித்தவமா - ஒரிசா வன்முரை
யூதர்களா / இஸ்லாமா - பாலஸ்தீன பிரச்சனை
பாகிஸ்தனா/இந்தியாவா - காஷ்மீர்
அமெரிக்காவா/அதன் எதிர்ப்பு நாடுகளா - ஈராக் போர் , இன்னும் பல ....
ஒரு இராணுவ குழுவா/மற்றொன்ரா - ஆப்பிரிக்கா நாடுகளில் நிலையற்ற ஆட்சி
சிங்களனா/தமிழர்களா - இழப்பு சொல்லி தெரிய தேவையில்லை , இதில் என்ன கொடுமை என்னவென்றால் உலக நாடுகள் இதை ஒரு பொறுட்டாகவே கருதவில்லை
கன்னடர்களா/ தமிழர்களா - வருடா வருடம் கருகும் பயிர்கள்,அதனால் வாடும் விவசாயிகள், பிரச்சினை வரும் பொழுது எல்லாம் பாதிக்க படும் கர்நாடக தமிழர்கள்
ஹிந்தியா/தமிழா - நாட்டின் பெரும்பான்மை மொழி தெரியாது 99% தமிழர்களுக்கு...
உயர் சாதியா / தாழ்த்தபட்டவர்களா - இழப்பு இன்னமும் தொடர்கிறது ..சட்டகல்லூரி உட்பட....
ஜெயலலிதவா/கருணாநிதியா - இன்றும் கண்ணில் இருப்பது மூன்று வேளாண்மை கல்லூரி மாணவிகள் , கண்ணுக்கு தெரியாமல் பல
மாறன்ஸ்/அழகிரியா - இன்றும் கண்ணில் இருப்பது மூன்று அப்பாவிகள் ..
இப்படி அடிக்கி கொண்டே போகலாம்...ஆனால் பிரச்சினைகளை உற்று நோக்கினால் .....
எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் ......

1 comment:

Tamizhan said...

[Quote]ஹிந்தியா/தமிழா - நாட்டின் தேசிய மொழி தெரியாது 99% தமிழர்களுக்கு...[Unquote]

First of all Hindi is not a national language, it is one of the official language as like Tamizh. Please correct your post.

http://en.wikipedia.org/wiki/Languages_with_official_status_in_India

http://www.indianetzone.com/8/official_languages_india.htm

You could get more reference to this.

Thanks
Suresh

Post a Comment