<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858</id><updated>2011-12-24T11:14:40.649+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='பார்த்ததில் பிடித்தது'/><category term='வயிற்றெரிச்சல்'/><category term='கதம்பம்'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='சிறுகதை முயற்சி - மீள் பதிவு'/><category term='தொடர்கதை முயற்சி'/><category term='பதிவுகள்'/><category term='கிறுக்கல்கள்'/><title type='text'>எனக்குள் ஒருவன் !</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>77</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1554746102216495202</id><published>2011-11-19T21:58:00.000+05:30</published><updated>2011-11-19T21:58:03.357+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19</title><content type='html'>&amp;nbsp;~&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால்&amp;nbsp; - சட்டம் ஊழலை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.&lt;br /&gt;லோகபாலால் ஊழல் ஒழிக்கப்படும் என்று நம்புகிறவர்களுக்கு இதோ பட்டுக்கோட்டையின் பாட்டு. "சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்கிறது, ஆனால் திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டே இருக்கிது" .லோக்பால் லஞ்சத்தை பண்ணி என்ன சொல்லுது தெரியல.. லஞ்சம் என்பது வேற ஊழல் என்பது வேற .ஊழலையாவது&amp;nbsp; ஒழிக்க லோக்பால்&amp;nbsp; - சட்டம் உதவும் என்று நம்பபடுகிறது. ஆனால் லஞ்சத்தை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதுக்கு e-governance வந்தால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலாயுதம், ஏழாம் அறிவு - ஏழாம் அறிவு எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது. இன்னும் என்ன தோழா ஏழாம் அறிவின் ஒரு பாடல் போதும் படம்பிடிக்க காரணம். வேலாயுதம் ஒரு மொக்கை. சந்தானம் காமெடி தவிர. ஏழாம் அறிவு உதயநிதி தயாரிப்பால், அதுக்கு எதிரா எவ்வளவு பரப்புரைகள் தூற்றல்கள் கேள்விகள். வேலாயுதம் என்ற அருத பழசான மசாலா சீன்களின் தொகுப்பை தமிழ் நாட்டில் வெற்றிபடமாக்கிவிட எவ்வளவு முனைப்புகள்.&amp;nbsp; அரசியலிலும் சரி, சினிமாவில் சரி.&amp;nbsp; மொத்தத்தில் தழிழர்கள் மசாலா பட ரசிகனாகவே வைத்திருக்க வேண்டும்,சிந்தித்துவிட கூடாது என்றஒரு&amp;nbsp; கூட்டம் இயங்கி கொண்டே இருக்குது.காலம் மாறும் காட்சிகள் கண்டிப்பாக மாறும். &lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளம் அணுமின் நிலை விவகாரத்தில் மக்கள் போராட்ட குழுவாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றபடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு கண்டிப்பாக எதோ ஒரு சக்தி பின்னால் இயக்குகிறது. பூகம்பம் வந்தா என்னாகும் , பூமீ&amp;nbsp; இரண்டா பிளந்தா என்னாகும் என்ரறெல்லாம் கேட்கிறார்கள். ஜெர்மனியில் மூடிட்டாங்க அப்படினு மேற்கோள் காட்றாங்க.ஜெர்மனியா நம்ம? சோத்துக்கே வழியில்லாம நாம கிடக்கோம்.. உலகில் 165 அணு உலைகள் இயங்குதே அப்ப அவன் எல்லாம் என்ன கேனப்பயலா.அவ்வளவு ஏன் கல்பாக்கம் அணுமின் நிலையும் இருக்கே, அங்க பூகம்பம் வந்தா மட்டும் நமக்கு பாதிப்பு இருக்காதே. ஊகங்களை கேள்வியாக்கி புரட்டி பண்றோம் போராட்டம் பண்றோம்னு ஒரு நல்ல திட்டத்தை முடக்க இவ்வளவு தீவிரம் ஏன்? . அரசாங்கம் மக்களிடம் இருந்து இடங்களை பிடுங்கிகிட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்த மாதிரி தெரியல. அப்துல்கலாம் தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த சில திட்டங்களை சொல்லி இருக்கிறார். அதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.விரைவில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1554746102216495202?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1554746102216495202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/11/nov-19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1554746102216495202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1554746102216495202'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/11/nov-19.html' title='கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4945455064622335260</id><published>2011-09-10T09:47:00.004+05:30</published><updated>2011-09-10T10:00:34.352+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நகரம் - கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம் நூலிருந்து !</title><content type='html'>~ &lt;br /&gt;அவசர மனிதர்கள் கடுகடுத்த முகங்கள்&lt;br /&gt;பேரிரைச்சலாய் எழுந்து பேரிரைச்சலில் அடங்கும் நகரம்&lt;br /&gt;&lt;br /&gt;மரியாதை நிமித்தங்களுக்கு நேரமற்ற மொழி.&lt;br /&gt;இருபது வருடம் கழித்து பார்ட்டியில் பார்த்து&lt;br /&gt;என் பக்கத்து வீடா நீங்கள் என வினவும் வாழ்க்கை.&lt;br /&gt;Waiting List டிக்கெட் confirm - ஆனதில் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியை அடையும் மக்கள்.இதில் வேரறுத்து ஓடிவிடும் கனவோடு நாட்களை நகர்த்தும் மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழுக்கிலும் சந்தடியிலும் கரைந்து போகிறது கடந்த காலங்கள்&lt;br /&gt;மாமாவின் மதமாற்றம், தாயின் ஜாதி, தாத்தாவின் சிறைவாசம், தந்தை அறியா பிள்ளை,&lt;br /&gt;செல்போனில் முகம் தொலைத்த மனிதர்களின் ஜோதியில் சரித்திரங்கள் கரைந்தன.&lt;br /&gt;சென்றவாரம் வீட்டிற்கு வந்தவனும் இன்று சினிமாவில் பார்த்தவனும் ஒன்றா சிந்திக்க நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரவணபவனுக்கும் பீட்ஸா கார்னருக்கும் விருது நகருக்கும் இடையே&lt;br /&gt;பிசிறில்லாமல் ஊடாடும் வாழ்வில், இதமாய் ஏந்தும் இந்த சந்தடி மிகுந்த கான்கிரீட் நகரத்துள்&lt;br /&gt;தொலைந்து போகிறேன் கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4945455064622335260?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4945455064622335260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4945455064622335260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4945455064622335260'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/09/blog-post.html' title='நகரம் - கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம் நூலிருந்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-626240986569252288</id><published>2011-07-25T14:07:00.000+05:30</published><updated>2011-07-25T14:07:15.617+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>காதல் - எனக்கு பிடித்த வரையரைகள் (Definitions)</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது உடலா உணர்வா&lt;br /&gt;காதல் என்பது பரிவா பாசமா&lt;br /&gt;உடல் மட்டுமே காதல் எனில் வினை முடிக்க ஒரு விலைமகள் போதும்&lt;br /&gt;உணர்வு மட்டுமே காதல் எனில் காதல் கொள்ள ஒரு கடவுள் போதும்&lt;br /&gt;பரிவு மட்டுமே காதல் எனில் பழுத்து நரைத்த பாட்டியே போதும்&lt;br /&gt;பாசம் மட்டுமே காதல் எனில் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும்&lt;br /&gt;உடல் கொஞ்சம் உணர்வு கொஞ்சம் பாசம் கொஞ்சம் பரிவு கொஞ்சம்&lt;br /&gt;கொஞ்சம் பகுத்தறிவு நிறைய மூட நம்பிக்கை எல்லா வஸ்தும் ஒன்று திரட்டி&lt;br /&gt;இதயம் என்ற மிக்சியில் அரைப்பது காதல்&amp;nbsp; -வைரமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது என்ன..-&amp;nbsp; உடலா உள்ளமா?&lt;br /&gt;உடல் மட்டுமே காதல் என்றால் ஒரு விலைமகள் போதும் காதலிக்க&lt;br /&gt;உள்ளம் மட்டுமே காதல் என்றால் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும் காதலிக்க&lt;br /&gt;உடலும் உள்ளமும் எந்த ஒரு புள்ளியில் சந்திக்கிறதோ அதுதான் காதல் ! - வைரமுத்து ! &lt;br /&gt;&lt;br /&gt;24 வயதில் இது தான் உலகம் என்று நினைத்த ஒன்று,&lt;br /&gt;42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்&lt;br /&gt;அதுதான் காதல் - பத்மஸ்ரீ கமல்ஹாசன்&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-626240986569252288?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/626240986569252288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/07/definitions.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/626240986569252288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/626240986569252288'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/07/definitions.html' title='காதல் - எனக்கு பிடித்த வரையரைகள் (Definitions)'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1775610936738534505</id><published>2011-07-18T14:08:00.000+05:30</published><updated>2011-07-18T14:10:54.190+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நதியும் பெண்ணும் - வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!&lt;br /&gt;சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !&lt;br /&gt;&lt;br /&gt;காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் &lt;br /&gt;நீரின் அருமை அறிவோம் கோடையிலே&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் &lt;br /&gt;நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே&lt;br /&gt;&lt;br /&gt;வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு&lt;br /&gt;உங்கள் வளைவுகள் அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே&lt;br /&gt;அதுவே நங்கையின் குணமே!&lt;br /&gt;&lt;br /&gt;தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!&lt;br /&gt;தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்&lt;br /&gt;நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1775610936738534505?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1775610936738534505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1775610936738534505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1775610936738534505'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/07/blog-post.html' title='நதியும் பெண்ணும் - வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7154257779211883538</id><published>2011-06-26T11:26:00.000+05:30</published><updated>2011-06-26T12:00:20.127+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நிம்மதி சூழ்க! - Vairamuthu</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-m4Iye6ZzaM0/TgbQ1bJkmmI/AAAAAAAAAEw/B_4zoxz6BeQ/s1600/maveerar-20kallarai.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-m4Iye6ZzaM0/TgbQ1bJkmmI/AAAAAAAAAEw/B_4zoxz6BeQ/s320/maveerar-20kallarai.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நிம்மதி சூழ்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க&lt;br /&gt;சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க&lt;br /&gt;நீரில் மிதந்திடும் கண்களும் காய்க&lt;br /&gt;நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனனமும் பூமியில் புதியது இல்லை&lt;br /&gt;மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை&lt;br /&gt;இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை&lt;br /&gt;இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை&lt;br /&gt;&lt;br /&gt;பாசம் உலாவிய கண்களும் எங்கே?&lt;br /&gt;பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?&lt;br /&gt;தேசம் அளாவிய கால்களும் எங்கே?&lt;br /&gt;தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக&lt;br /&gt;மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க&lt;br /&gt;எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக&lt;br /&gt;எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை&lt;br /&gt;இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை&lt;br /&gt;நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை&lt;br /&gt;மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை&lt;br /&gt;தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை&lt;br /&gt;நதி மழை போன்றதே விதியென்று கண்டும்&lt;br /&gt;மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தினால் சில கோபங்கள் தீரும்&lt;br /&gt;மரணத்தினால் சில சாபங்கள் தீரும்&lt;br /&gt;வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்&lt;br /&gt;விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்&lt;br /&gt;&lt;br /&gt;பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்&lt;br /&gt;யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்&lt;br /&gt;நித்திரை போவது நியதி என்றாலும்&lt;br /&gt;யாத்திரை என்பது தொடர்கதையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்&lt;br /&gt;சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்&lt;br /&gt;மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்&lt;br /&gt;மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!&lt;br /&gt;தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!&lt;br /&gt;பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!&lt;br /&gt;போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7154257779211883538?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7154257779211883538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/06/vairamuthu.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7154257779211883538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7154257779211883538'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/06/vairamuthu.html' title='நிம்மதி சூழ்க! - Vairamuthu'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-m4Iye6ZzaM0/TgbQ1bJkmmI/AAAAAAAAAEw/B_4zoxz6BeQ/s72-c/maveerar-20kallarai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4167120173901410562</id><published>2011-06-07T13:40:00.000+05:30</published><updated>2011-06-07T13:40:19.896+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0TCmzXpA-VU/Te3cws548gI/AAAAAAAAAEo/7f7BqSLWdyA/s1600/moht.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="265" width="190" src="http://2.bp.blogspot.com/-0TCmzXpA-VU/Te3cws548gI/AAAAAAAAAEo/7f7BqSLWdyA/s400/moht.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளிக்காட்டில் பிறந்த தாயே&lt;br /&gt;என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே&lt;br /&gt;முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே&lt;br /&gt;என்னை முள்ளு தைக்க விடல நீயே&lt;br /&gt;காடைக்கும் காட்டு குருவிக்கும்  எண்டை புதருக்குள் இடமுண்டு&lt;br /&gt;கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா? &lt;br /&gt;கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..&lt;br /&gt;&lt;br /&gt;உழவு காட்டில விதை விதைப்பா &lt;br /&gt;ஓணான் கரட்டில கூழ் குடிப்பா&lt;br /&gt;ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா&lt;br /&gt;வேலி முள்ளில் அவ விறகெடுப்பா &lt;br /&gt;நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா&lt;br /&gt;பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா&lt;br /&gt;கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா&lt;br /&gt;மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..&lt;br /&gt;&lt;br /&gt;தாயி கையில் என்ன மந்திரமோ&lt;br /&gt;கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்&lt;br /&gt;காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே&lt;br /&gt;&lt;br /&gt;தங்கம் தனிதங்கம் மாசு இல்லை&lt;br /&gt;தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை&lt;br /&gt;தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..&lt;br /&gt;ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு&lt;br /&gt;கோயில்லா ஊரில் தாய் இருக்கு&lt;br /&gt;தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே&lt;br /&gt;பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா&lt;br /&gt;சாமி நூறு சாமி இருக்குதே அட&lt;br /&gt;தாய் இரண்டு தாய் இருக்குதா&lt;br /&gt;&lt;br /&gt;தலைவருக்கு 6 வது தேசிய விருது பெற்று கொடுத்த பாடல்.பாட்டை முதலில் கேட்ட அன்று தூக்கமே வரல..எங்கும் திரும்பினாலும் என் அம்மா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4167120173901410562?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4167120173901410562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4167120173901410562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4167120173901410562'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/06/blog-post.html' title='கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0TCmzXpA-VU/Te3cws548gI/AAAAAAAAAEo/7f7BqSLWdyA/s72-c/moht.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7901153164508543314</id><published>2011-05-21T05:08:00.000+05:30</published><updated>2011-05-21T05:08:49.361+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?</title><content type='html'>ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒருவரின் மதிப்பை கொலைசெய்துவிட முடியும் என்ற நிலைமையில் தான் இப்போது இருக்கிறோம். மக்களின் மீது ஊடகங்களின் கருத்து திணிக்கப்ப்டுகிறது .நீதிபதிகள் தீர்ப்பை கூட ஊடகத்தின் அனுமானங்களின் சக்தி ஆட்டிவைக்கிறது.  ஒரு விசயத்தை தன் வார்த்தை தோரணத்தால் நல்லவிசயமாகவும், தனக்கு பிடிக்காதவர் என்றால் கெட்டவிசயமாகவும் ஊடகங்களால் பிரச்சாரம் செய்ய முடிகிறது.கட்சி சார்ந்த ஊடகங்களை விட்டுவிடுவோம்.அவைகளை மக்கள் பெரியவிசயமாக எடுத்து கொள்வதாக நான் கருதவில்லை.ஆனால் நடு நிலை என்ற போர்வையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மூட நம்பிக்கைகளையும், தான் சொந்த இன,மொழி,மத வெறுப்புகளை விதைக்கும் ஊடகங்களை பற்றியதுதான் என் கவலை.உதராணங்கள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு அடித்தள உண்மையும் இல்லாமல் இவர்களால் ஒரு தலைப்பு செய்தியை போட முடிகிறது..இட்டுகட்டி எழுதமுடிகிறது..இந்த பொய் செய்திகளால் உணமை எது பொய் எது என்ற தெரியாமால் ஆமாம் எல்லாரும் இப்படிதான் என்ற எதிர்மறை சிந்தனை மக்களுக்கு மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த நாட்டில் இறந்த தலைவர்களை தவிர தனக்கு பிடிக்காத ,அல்லது அவர்கள் வியாபரத்துக்கு உதவாத எவரையும் இந்த ஊடங்கங்கள் விட்டு வைப்பதில்லை. வியாபாரத்து உதவி என்பது தற்போதைய சூழ் நிலையில் மக்களுக்கு எது பிடிக்கும் ..அதை பெரிதாக்கி (செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதல்லாம் தகுதி கிடையாது). உதாரணத்துக்கு இப்ப ஒருவன் 50% கெட்டவனு வைச்சுக்கங்க.. அவனை பத்தி அவன் செய்யாததையும் எழுதி 200% கெட்டவன் போல சித்தரிக்கிறது..50% உண்மை 150% நம்ம கற்பனை (உதராணம் கருணாநிதி)....இதே இவர்களுக்கு பிடித்தவராக இருந்தால் போதும் 25% நல்லவனாக இருந்தால் கூட போதும் அப்படியே உல்ட்டவாக ஆபத்தாண்டவனாக  போல சித்தரிக்கப்படுவார் (உதராணம் ரஜினி). எதை நோக்கிசெல்கிறது இந்த பயணம் ?. ஊடங்கங்களுக்கு ஒரு accountablityயும் கிடையாது..ஒரு பக்க பெரியளவில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாள் ஒரு மூலையில் கண்ணுக்கு படாத இடத்தில் மறுப்பு வெளியிட்டால் போதும்..என்ன ஒரு தர்மம் ?. தன் சட்டப்பை சுடும் வரை யாரும் பற்றி எரியும் தீயை பற்றி கவலைபடுவதில்லை . பர்கா தட் போன்ற பத்திரிக்கையாளர்கள் தனக்கெதிராக ஒரு சர்ச்சை வந்தவுடன் அதை வெளியிட்ட பத்திரிக்கைய சாடிய அதே கோபம் மற்றவர்களுக்கும் வரும் என உணராத்து ஏன்..?&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணில் அடங்கா உதாரண்த்தை என்னால் எடுத்துரைக்க முடியும் ..அதில் சில ஊடங்கங்கள் எனக்குபிடித்த ஊடங்கள் இந்த குறை பாட்டை தவிர..&lt;br /&gt;&lt;br /&gt;NDTV இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தென்னிந்தியாவை பற்றியோ, அதில் நடக்கும் நல்ல விசயங்களை பற்றியோ ஒளி பரப்பியதே இல்லை..அவர்கள் எல்லாத்திலும் கருணாநிதி குடும்பத்தையே பார்பார்கள் வேற யாரும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது..அவர்கள் பொறுத்தவரை தமிழ் நாடு என்றால் ராஜா,கருணா நிதி குடும்பம், சோ,சுசாமி,ஜெயா,ரஜினி,சென்னை அவ்வளவுதான். ஆனால் உண்மையில் இவர்கள் தமிழ் நாட்டின் பிரதி நிதிகள் அல்ல . பிரபலமானவ்ர்கள் அவ்வளவுதான். தென்னிந்தியா மீதான் வெறுப்பை அல்லது காழ்ப்புணர்ச்சியை கக்கினால்தான் அவர்களின் வட இந்தியா வாசகர்காள் ரசிக்கிறார்கள் போலும். சமீபத்தில் ஒரு சொல்லாடல். yesterday-  free rice- karunanidhi freebee. today  free rice- jaya's welfare scheme. அது எப்படி ஒருத்த செஞ்சா அது தப்பு..இன்னொருத்தர் செஞ்சா அது சரி? &lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூட நம்பிக்கையை சப்போர்ட்டுக்கு பயன்படுத்துவது..மக்களின் மீது அதே மூட நம்பிக்கையில் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவது..சமீபத்திய உதாரணம்கள் சாய்பாபா தன் சாவின் நாள் குறித்து சொன்னதை பல்வேறு கணக்குகளை வைத்து உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.. என் பல உதாரணங்களை சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் பொருளாதாரம் கிராமத்து பள்ளிகளின் எதிரே பத்து ரூபாய் முதலீட்டில் மாங்காய் கீறி விற்கும் கிழவியில் ஆரம்பித்து, வயல்காட்டு உடல் உழைப்பில பயணித்து, திருப்பூர்,கோவை தொழில்சாலைகளில்  கசக்கிபிழிப்பட்டு சென்னை தகவல் தொழில் நுட்பம், ஆட்டோ மொபைலில் ஜொலிக்கிறது.மேலும் எத்தனையோ தொழில்கள் இருக்கிறது..ஆனால் ஊடங்கள் சினிமா தொழில்தான் அதிக முக்குவத்தும் பெறுகிறது..அல்லது முன்னெடுத்து சொல்லபடுகிறது..அதிலும் கூட கிசுகிசுகள், அவ்ரகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள்தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ நல்ல சம்பங்கள் நடந்தாலும், கள்ளக்காதல் இல்லாத பத்திரிக்கை ஒரு நாளும் வெளிவருதில்லை.எந்து நடுத்தர வயது பெண் கொலை செய்யபட்டாலும் அது களளக்காதல் என்பது இவர்களின் கற்பனை..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடங்களன் முகத்திரையை கிழிப்பதற்கென்றே  ஒரு தனி ஊடகம் தொடங்க வேண்டும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7901153164508543314?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7901153164508543314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7901153164508543314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7901153164508543314'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/05/blog-post.html' title='ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2194274046368900106</id><published>2011-03-14T14:21:00.000+05:30</published><updated>2011-03-14T14:21:43.421+05:30</updated><title type='text'>நட்பு நட்புதான் ! காதல் காதல்தான் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது&lt;br /&gt;நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண் பெண் தெரியாது&lt;br /&gt;நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து. &lt;br /&gt;நட்பு நட்புதான் காதல் காதல்தான். காதல் மாறலாம் நட்பு மாறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆணும் பெண்ணும் பழகிகிட்டா காதல் ஆகுமா ?&lt;br /&gt;அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;காதல்  ஒன்றும் தவறே இல்லை. காதல் இன்றி மனிதனும் இல்லை. &lt;br /&gt;நண்பர்களும் காதலாராக மாறிய பின் சொல்லிய உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நானும் பழகிறோமே அது காதலாகுமா&lt;br /&gt;இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நானும் வெகு நேரம் மனம்விட்டு பேசி சிரித்தாலும் பிரியும் போது&lt;br /&gt;சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி&lt;br /&gt;புரிதலில் காதல் இல்லையடி பிரிதலே காதலை சொல்லுமடி &lt;br /&gt;காதல் காதல்தான் நட்பு நட்புதான் நட்பின் வழிலே காதல் வளருமே !&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்துபோன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும்&lt;br /&gt;பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம் &lt;br /&gt;அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2194274046368900106?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2194274046368900106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/03/blog-post_14.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2194274046368900106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2194274046368900106'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/03/blog-post_14.html' title='நட்பு நட்புதான் ! காதல் காதல்தான் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7853348794007391494</id><published>2011-02-14T12:46:00.000+05:30</published><updated>2011-02-14T12:47:42.389+05:30</updated><title type='text'>உந்தன் சொந்த தேசத்தின் குரல்  - வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;உந்தன் சொந்த தேசத்தின் குரல் &lt;br /&gt;தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..&lt;br /&gt;சொந்தவீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்களை நினை ! அவை நீங்குமா உனை !&lt;br /&gt;நிழல் போல் வராதா?&lt;br /&gt;அயல் நாடு  உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா&lt;br /&gt;&lt;br /&gt;வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்&lt;br /&gt;உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில் &lt;br /&gt;சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்&lt;br /&gt;உந்தன் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?&lt;br /&gt;&lt;br /&gt;கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது &lt;br /&gt;இமயம் உன்னை அழைக்கிறது பல சம்யம் உன்னை அழைக்கிறது &lt;br /&gt;கண்ணாமமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க&lt;br /&gt;தென்னத்தோப்பு துரவுகள் அழைக்க கட்ட காத்த உறவுகள் அழைக்க &lt;br /&gt;நீதான் தின்ன நிலாச்சோறு அழைக்க &lt;br /&gt;&lt;br /&gt;உந்தன் சொந்த தேசத்தின் குரல் &lt;br /&gt;தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..&lt;br /&gt;&lt;br /&gt;பால் போல வெண்ணிலவு உற்று பார்த்தாலும் சிறு கறை இருக்கும்&lt;br /&gt;மலர்போல உள்ள தாய் நாட்டில் மாறா சிலவலி இருக்கும்&lt;br /&gt;கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்&lt;br /&gt;அதில் செழிக்க வேண்டும் உண்மைகள் &lt;br /&gt;இந்த தேசம் வளரட்டும் உன்னாலே&lt;br /&gt;மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே&lt;br /&gt;அன்புதாயின் மடி உன்னை அழைக்குதே&lt;br /&gt;&lt;br /&gt;உந்தன் சொந்த தேசத்தின் குரல் &lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7853348794007391494?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7853348794007391494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/02/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7853348794007391494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7853348794007391494'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/02/blog-post_13.html' title='உந்தன் சொந்த தேசத்தின் குரல்  - வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7098460594551359860</id><published>2011-02-07T15:06:00.000+05:30</published><updated>2011-02-07T15:06:19.722+05:30</updated><title type='text'>அந்த அந்த வயதில் - வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இருபதுகளில் எழு. உன் கால்களுக்கு சுயமாய் நிற்க சொல்லிக்கொடு.&lt;br /&gt;ஜன்னல்களை திற்ந்து வை.படி எதையும் படி ! &lt;br /&gt;வாத்யாசனம் கூட காமம் அல்ல கல்விதான் படி.&lt;br /&gt;பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பின்னால் எரிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா !&lt;br /&gt;உன் சட்டைபொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் &lt;br /&gt;எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள். &lt;br /&gt;ஏவாத ஏவுகணையேனும் அடிக்கப்பட்ட ஆணியே பலம். &lt;br /&gt;மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய். சப்தங்கள படி.சூழ்ச்சிகள் அறி. &lt;br /&gt;திருடு திருப்பிகொடு. பூமியில் நின்று வானத்தை பார் வானத்தில் நின்று பூமியை பார்.&lt;br /&gt;உன் திசையை தெரிவுசெய். நுரைக்க நுரைக்க காதலி.காதலை சுகி.  காதலில் அழு.&lt;br /&gt;இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி. &lt;br /&gt;பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு.&lt;br /&gt;வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்.&lt;br /&gt;உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து ! &lt;br /&gt;இன்னும் இன்னும் சூரியகதிர்கள் விலமுடியாத ஆழத்தில்!.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதுகளில் சுறுசுறுப்பில் தேனியாய் இரு..நிதானத்தில் ஞானியாய் இரு!. &lt;br /&gt;உறங்குதல் சுருக்கு . உழை . நித்தம் கலவிகொல். &lt;br /&gt;உட்காரமுடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்,கைப்பற்று.&lt;br /&gt;ஆயதம் தயாரி பயன்படுத்தாதே. எதிரிகளை பேசவிடு ,சிறு நீர் கழிக்கயில் சிரி.&lt;br /&gt;வேர்களை இடி பிழக்காத ஆழ்த்துக்கு அனுப்பு .&lt;br /&gt;கிளைகளை சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்துக்கு பரப்பு . &lt;br /&gt;நிலைகொள்..&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதுகளில் இனிமேல் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.&lt;br /&gt;செல்வத்தின் பாதியை ,அறிவின் முழுமையை செலவழி.&lt;br /&gt;எதிரிகளை ஒழி ஆயதங்களை மண்டை  ஓடுகளில் தீட்டு.&lt;br /&gt;ஒருவனை புதைக்க இன்னொருவனை குழிவெட்ட சொல், அதில் இருவரையும் புதை..&lt;br /&gt;பொருள் சேர். இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு.பகல் தூக்கம் போடு.&lt;br /&gt;கவனம் இன்னொரு காதல் வரும் புன்னகைவரை போ..புடவை தொடாதே!&lt;br /&gt;இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு, இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்பதுகளில் வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி. கொழுப்பை குறை.&lt;br /&gt;முட்டையின் வெண்கரு காய்கறி கீரை கொள். கணக்கு பார்.நீ மனிதனா என வாழ்க்கையை கேள்.லட்சியத்தை தொடு . வெற்றியில் மகிழாதே. விழா எடுக்காதே &lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகளில் இதுவரை வாழ்கைதானே உன்னை வாழ்ந்தது..இனியெனும்  வாழ்க்கையை நீ வாழ்ந்துபார்.விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு ..மனிதர்கள் போதும் முயல் வளர்த்துபார்.நாயோடு தூங்கு  கிளியோடு  பேசு மனைவிக்கு பேன் பார்.&lt;br /&gt;பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளில்  இந்தியாவில் இது உபரி..சுடுகாடு வரை நடந்துபோக சத்து இருக்கும்போதே செத்து போ .ஜண கண மண ! &lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7098460594551359860?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7098460594551359860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7098460594551359860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7098460594551359860'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/02/blog-post.html' title='அந்த அந்த வயதில் - வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-5161970993631782327</id><published>2011-01-29T11:07:00.000+05:30</published><updated>2011-01-29T11:07:44.024+05:30</updated><title type='text'>ஒலிப்பான் தவிர்ப்போம்</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TUOnW9oJQgI/AAAAAAAAAEY/Xe02yi3bmrg/s1600/withouthorn.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="280" width="400" src="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TUOnW9oJQgI/AAAAAAAAAEY/Xe02yi3bmrg/s400/withouthorn.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை)  சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும்  போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-5161970993631782327?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/5161970993631782327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5161970993631782327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5161970993631782327'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post_28.html' title='ஒலிப்பான் தவிர்ப்போம்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TUOnW9oJQgI/AAAAAAAAAEY/Xe02yi3bmrg/s72-c/withouthorn.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6051881985612211857</id><published>2011-01-24T02:36:00.000+05:30</published><updated>2011-01-24T02:58:19.216+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறுக்கல்கள்'/><title type='text'>அம்மா மேல் கோவம் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது &lt;br /&gt;மரியாதைக்குறைவா என்ன ?  இல்லை அதீத உரிமை !&lt;br /&gt;என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்&lt;br /&gt;ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்&lt;br /&gt;உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்&lt;br /&gt;பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..&lt;br /&gt;இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது&lt;br /&gt;வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்&lt;br /&gt;என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்&lt;br /&gt;பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு " &lt;br /&gt;நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;இங்கே காப்பி வேண்டாம் &lt;br /&gt;அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.&lt;br /&gt;நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும், &lt;br /&gt;கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா&lt;br /&gt;என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma ! &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6051881985612211857?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6051881985612211857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post_23.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6051881985612211857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6051881985612211857'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post_23.html' title='அம்மா மேல் கோவம் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-751081910985175603</id><published>2011-01-05T14:16:00.000+05:30</published><updated>2011-01-05T14:17:28.800+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;புத்தம் புது பூமி வேண்டும் &lt;br /&gt;நித்தம் ஒரு வானம் வேண்டும் &lt;br /&gt;தங்கமழை பெய்ய வேண்டும்&lt;br /&gt;தமிழில் குயில் பாட வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;சொந்த ஆகாயம் வேண்டும் &lt;br /&gt;ஜோடி நிலவொன்று வேண்டும் &lt;br /&gt;நெற்றி வேர்க்கின்ற போது &lt;br /&gt;அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும் &lt;br /&gt;வண்ண விண்மீன்கள் வேண்டும் &lt;br /&gt;மலர்கள் வாய் பேச வேண்டும் &lt;br /&gt;வண்டு உட்காரும் பூவேளை &lt;br /&gt;நான் வந்து உட்காரும் வரம் வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே கொஞ்சம் வழி விடு &lt;br /&gt;உன் அருகிலே ஓர் இடம் கொடு &lt;br /&gt;புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு &lt;br /&gt;பூமியில் சில மாறுதல் தனை வரவிடு&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்&lt;br /&gt;மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்&lt;br /&gt;பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்&lt;br /&gt;சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்&lt;br /&gt;போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்&lt;br /&gt;தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்&lt;br /&gt;தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-751081910985175603?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/751081910985175603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/751081910985175603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/751081910985175603'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2011/01/blog-post.html' title='நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2204910971039022967</id><published>2010-12-21T14:26:00.000+05:30</published><updated>2010-12-21T14:28:59.573+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>புன்செய் உண்டு நன்செய் உண்டு- புலமைப்பித்தன்</title><content type='html'>~ &lt;br /&gt;&lt;br /&gt;புன்செய் உண்டு நன்செய் உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு&lt;br /&gt;பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை&lt;br /&gt;எங்கள் பாரத்தின் சோத்து சண்டை தீரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வீதிக்கோர் கட்சி உண்டு சாதிக்கோர் சங்கம் உண்டு&lt;br /&gt;நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்லை &lt;br /&gt;சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை &lt;br /&gt;இது நாடா இல்லை வெறும் காடா..இதை கேட்க யாருமில்லை தோழா&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை &lt;br /&gt;யாரு இங்கு கட்டி வைத்து கொடுத்தது&lt;br /&gt;ஊருக்கு பாடுபட்டு உழைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது&lt;br /&gt;எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்&lt;br /&gt;உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்று இங்கும் மாறும் வேளை வரும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும்&lt;br /&gt;நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு&lt;br /&gt;வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றுக்கு பாதை இங்கு யாரு தந்தது&lt;br /&gt;தானாக பாதை கண்டு நடக்குது &lt;br /&gt;காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது&lt;br /&gt;தானாக பாட்டு ஒன்னு படிக்குது &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணியயாவும் கைகளில் சேர நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே&lt;br /&gt;காலையில் தோன்றும் சூரியன் போல பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே&lt;br /&gt;&lt;br /&gt;சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா&lt;br /&gt;கங்கையும் தெற்கே பாயாதா? காவேரியோடு சேராதா&lt;br /&gt;பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2204910971039022967?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2204910971039022967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2204910971039022967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2204910971039022967'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/12/blog-post.html' title='புன்செய் உண்டு நன்செய் உண்டு- புலமைப்பித்தன்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1539131519600133952</id><published>2010-11-14T08:28:00.000+05:30</published><updated>2010-11-14T08:29:34.236+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>விடியாத இரவென்று எதுவும் இல்லை  - வைரமுத்து</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;விடியாத இரவென்று எதுவும் இல்லை&lt;br /&gt;முடியாத துயரென்று எதுவும் இல்லை&lt;br /&gt;வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை&lt;br /&gt;வாழாத வாழ்க்கை  என்று எதுவும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணம் இல்லை&lt;br /&gt;நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே&lt;br /&gt;காலம் மாறி போச்சு நம் கண்ணீர் மாறி போச்சு&lt;br /&gt;நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி சுற்றும் அட மனிதன் என்ன மட்டம்&lt;br /&gt;அடி இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையை தட்டும்&lt;br /&gt;வாடி இளைய செல்வியே நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே&lt;br /&gt;அம்மா அழகு கண்ணம்மா இது நம்ம பூமி என்று அழுத்தி சொல்லம்மா !&lt;br /&gt;&lt;br /&gt;வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம் &lt;br /&gt;அச்சம் அச்சம் துச்சம்  எங்கள் பக்கம் பக்கம் சொர்க்கம்&lt;br /&gt;பூமி திறந்து கிடக்கு அட மனித பய மனசு பூட்டி கிடக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இன்ப காற்று வீசட்டும் எட்டு திக்கும் பரவட்டும்&lt;br /&gt;மனித பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்&lt;br /&gt;குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் மாறட்டும் &lt;br /&gt;பட்டம் பட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;கோழிச் சிறகில் குஞ்சை போலவே பூமிபந்து உறங்கட்டும்&lt;br /&gt;இரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதா விடியட்டும் !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1539131519600133952?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1539131519600133952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1539131519600133952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1539131519600133952'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/11/blog-post.html' title='விடியாத இரவென்று எதுவும் இல்லை  - வைரமுத்து'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7725000600727926861</id><published>2010-10-17T16:02:00.000+05:30</published><updated>2010-10-17T16:09:30.931+05:30</updated><title type='text'>Channel-7  ஒரு டுபாக்கூர் TVயா ?  ஏண்டா சொல்லவே இல்லை :)</title><content type='html'>ஜெயா/கலைஜர் TV எல்லாம் எவ்வளோ மேல் ! மீடியா எப்படி நாசமாகி போச்சுகிறதுக்கு இன்னும் ஒரு உதாரணம் !&lt;br /&gt;ஏண்டா ஸ்டிங்க் Operation Operation இவனுங்க சொன்னதெல்லாம் தோண்டினா பாதி டுபாக்கூர்தான் போல !&lt;br /&gt;பாருங்க இந்த வீடியோவ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/nzrVmO7aMqw?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/nzrVmO7aMqw?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7725000600727926861?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7725000600727926861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/10/channel-7-tv.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7725000600727926861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7725000600727926861'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/10/channel-7-tv.html' title='Channel-7  ஒரு டுபாக்கூர் TVயா ?  ஏண்டா சொல்லவே இல்லை :)'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-320867475931471400</id><published>2010-10-02T14:02:00.000+05:30</published><updated>2010-10-02T14:03:40.019+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>தூரத்தில் மயிலிறகால் - வைரமுத்து</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா&lt;br /&gt;என் கனவோடு கேட்கின்ற கால்சலங்கை நீயா&lt;br /&gt;பேச்சுக்கு உயிர்தந்த சப்தங்கள் நீயா&lt;br /&gt;எனை பேசாமல் செய்கின்ற  மௌனங்கள் நீயா&lt;br /&gt;சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா&lt;br /&gt;எனை சாகாமல் செய்கின்ற சங்கீதம் நீயா  &lt;br /&gt;பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா&lt;br /&gt;என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா &lt;br /&gt;&lt;br /&gt;இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்&lt;br /&gt;என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்&lt;br /&gt;வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்&lt;br /&gt;என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்&lt;br /&gt;தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான் &lt;br /&gt;என் பக்கத்தில் அக்னியாய் சுட்டவளும் நீதான்&lt;br /&gt;காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்&lt;br /&gt;நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்!&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-320867475931471400?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/320867475931471400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/320867475931471400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/320867475931471400'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/10/blog-post.html' title='தூரத்தில் மயிலிறகால் - வைரமுத்து'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2110644586771216797</id><published>2010-09-22T14:26:00.000+05:30</published><updated>2010-09-22T14:27:49.915+05:30</updated><title type='text'>பாரதியின் ஆத்திசுவடி!</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் தவிர்.&lt;br /&gt;ஆண்மை தவறேல்.&lt;br /&gt;இளைத்தல் இகழ்ச்சி.&lt;br /&gt;ஈகை திறன்.&lt;br /&gt;உடலினை உறுதிசெய். &lt;br /&gt;&lt;br /&gt;ஊண்மிக விரும்பு.&lt;br /&gt;எண்ணுவ துயர்வு.&lt;br /&gt;ஏறுபோல் நட.&lt;br /&gt;ஐம்பொறி ஆட்சிகொள்.&lt;br /&gt;ஒற்றுமை வலிமையாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஓய்த லொழி.&lt;br /&gt;ஔடதங் குறை.&lt;br /&gt;கற்ற தொழுகு.&lt;br /&gt;காலம் அழியேல்.&lt;br /&gt;கிளைபல தாங்கேல்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழோர்க்கு அஞ்சேல்.&lt;br /&gt;குன்றென நிமிர்ந்துநில்.&lt;br /&gt;கூடித் தொழில் செய்.&lt;br /&gt;கெடுப்பது சோர்வு.&lt;br /&gt;கேட்டிலும் துணிந்துநில்.&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தொழில் போற்று.&lt;br /&gt;கொடுமையை எதிர்த்து நில்.&lt;br /&gt;கோல்கைக் கொண்டு வாழ்.&lt;br /&gt;கவ்வியதை விடேல்.&lt;br /&gt;சரித்திரத் தேர்ச்சிகொள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவதற்கு அஞ்சேல்.&lt;br /&gt;சிதையா நெஞ்சு கொள்.&lt;br /&gt;சீறுவோர்ச் சீறு.&lt;br /&gt;சுமையினுக்கு இளைத்திடேல்.&lt;br /&gt;சூரரைப் போற்று.&lt;br /&gt;&lt;br /&gt;செய்வது துணிந்து செய்.&lt;br /&gt;சேர்க்கை அழியேல்.&lt;br /&gt;சைகையிற் பொருளுணர்.&lt;br /&gt;சொல்வது தெளிந்து சொல்.&lt;br /&gt;சோதிடந் தனையிகழ்.&lt;br /&gt;&lt;br /&gt;சௌரியந் தவறேல்.&lt;br /&gt;ஞமலிபோல் வாழேல்.&lt;br /&gt;ஞாயிறு போற்று.&lt;br /&gt;ஞிமிரென இன்புறு.&lt;br /&gt;ஞெகிழ்வத தருளின். &lt;br /&gt;&lt;br /&gt;ஞேயங் காத்தல் செய்.&lt;br /&gt;தன்மை இழவேல்.&lt;br /&gt;தாழ்ந்து நடவேல்.&lt;br /&gt;திருவினை வென்றுவாழ்.&lt;br /&gt;தீயோர்க்கு அஞ்சேல்.&lt;br /&gt;&lt;br /&gt;துன்பம் மறந்திடு.&lt;br /&gt;தூற்றுதல் ஒழி.&lt;br /&gt;தெய்வம் நீ என்றுணர்.&lt;br /&gt;தேசத்தைக் காத்தல்செய்.&lt;br /&gt;தையலை உயர்வு செய். &lt;br /&gt;&lt;br /&gt;தொன்மைக்கு அஞ்சேல்.&lt;br /&gt;தோல்வியிற் கலங்கேல்.&lt;br /&gt;தவத்தினை நிதம் புரி.&lt;br /&gt;நன்று கருது.&lt;br /&gt;நாளெலாம் வினைசெய்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைப்பது முடியும்.&lt;br /&gt;நீதிநூல் பயில்&lt;br /&gt;நுனியளவு செல்.&lt;br /&gt;நூலினைப் பகுத்துணர்&lt;br /&gt;நெற்றி சுருக்கிடேல். &lt;br /&gt;&lt;br /&gt;நேர்படப் பேசு.&lt;br /&gt;நையப் புடை.&lt;br /&gt;நொந்தது சாகும்.&lt;br /&gt;நோற்பது கைவிடேல்.&lt;br /&gt;பணத்தினைப் பெருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டினில் அன்புசெய்.&lt;br /&gt;பிணத்தினைப் போற்றேல்.&lt;br /&gt;பீழைக்கு இடங்கொடேல்.&lt;br /&gt;புதியன விரும்பு.&lt;br /&gt;பூமி யிழந்திடேல். &lt;br /&gt;&lt;br /&gt;பெரிதினும் பெரிதுகேள்.&lt;br /&gt;பேய்களுக்கு அஞ்சேல்.&lt;br /&gt;பொய்ம்மை இகழ்.&lt;br /&gt;போர்த்தொழில் பழகு.&lt;br /&gt;மந்திரம் வலிமை. &lt;br /&gt;&lt;br /&gt;மானம் போற்று.&lt;br /&gt;மிடிமையில் அழிந்திடேல்.&lt;br /&gt;மீளுமாறு உணர்ந்துகொள்.&lt;br /&gt;முனையிலே முகத்து நில்.&lt;br /&gt;மூப்பினுக்கு இடங்கொடேல். &lt;br /&gt;&lt;br /&gt;மெல்லத் தெரிந்து சொல்.&lt;br /&gt;மேழி போற்று.&lt;br /&gt;மொய்ம்புறத் தவஞ் செய்.&lt;br /&gt;மோனம் போற்று.&lt;br /&gt;மௌட்டியந் தனைக் கொல். &lt;br /&gt;&lt;br /&gt;யவனர்போல் முயற்சிகொள்.&lt;br /&gt;யாவரையும் மதித்து வாழ்.&lt;br /&gt;யௌவனம் காத்தல் செய்.&lt;br /&gt;ரஸத்திலே தேர்ச்சிகொள்.&lt;br /&gt;ராஜஸம் பயில். 90&lt;br /&gt;&lt;br /&gt;ரீதி தவறேல்.&lt;br /&gt;ருசிபல வென்றுணர்.&lt;br /&gt;ரூபம் செம்மை செய்.&lt;br /&gt;ரேகையில் கனி கொள்.&lt;br /&gt;ரோதனம் தவிர். &lt;br /&gt;&lt;br /&gt;ரௌத்திரம் பழகு.&lt;br /&gt;லவம் பல வெள்ளமாம்.&lt;br /&gt;லாகவம் பயிற்சிசெய்.&lt;br /&gt;லீலை இவ் வுலகு.&lt;br /&gt;(உ)லுத்தரை இகழ். &lt;br /&gt;&lt;br /&gt;(உ)லோகநூல் கற்றுணர்.&lt;br /&gt;லௌகிகம் ஆற்று.&lt;br /&gt;வருவதை மகிழ்ந்துண்.&lt;br /&gt;வானநூற் பயிற்சிகொள்.&lt;br /&gt;விதையினைத் தெரிந்திடு.&lt;br /&gt;&lt;br /&gt;வீரியம் பெருக்கு.&lt;br /&gt;வெடிப்புறப் பேசு.&lt;br /&gt;வேதம் புதுமைசெய்.&lt;br /&gt;வையத் தலைமைகொள்&lt;br /&gt;வௌவுதல் நீக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2110644586771216797?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2110644586771216797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2110644586771216797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2110644586771216797'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_22.html' title='பாரதியின் ஆத்திசுவடி!'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7252721028863116486</id><published>2010-09-18T12:21:00.000+05:30</published><updated>2010-09-18T12:24:47.448+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>வெளி நாடு வாழ் மக்கள் புலம்பல்ஷ்-  மக்களே why blood?</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தினமலர் ஒரு செய்தி வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இல்லை என்ற தோனியில் வந்துள்ளது.செய்தி அரைப்பக்கம் தான். ஆனா புலம்பல்ஸ் ஒக்கா மக்கா 30 பாராவிற்கு மேலே.. மக்களே why blood? :):)&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;br /&gt;&lt;br /&gt;அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.&lt;br /&gt;தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83216&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பல்ஸ்:&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர் கருத்து (134) . எல்லாத்தையும் போட்டா இந்த பத்தாது..சில குறிப்பட்ட கருத்துகள் கிழே! எனக்கு பிடித்தது கடைசி 2 கருத்து! &lt;br /&gt;&lt;br /&gt;AMMIYA - DENHELDER,நெதர்லாந்து &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரின் கருத்தும் உண்மையே.....பணம், பணம் என்று எத்தனை சொந்தம்,பந்தம் வீடு,என்று எல்லாத்தையும் இழந்து தான் இங்கு இருக்கிறோம். நமது ஊரில்,நல்லது, கெட்டது என்னும் போது, சொந்தங்கள், பந்தங்கள் ஒன்று கூடி ஊரோ, வீடோ களை கட்டும். ஆனால், இங்கே அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் வெளி வராத ஜனங்கள்,அதைவிட சொந்தங்கள் கூட,வேலையில் லீவு கிடைக்கவில்லை என்று ஒரு நொண்டிச்சாக்கு.கண்ட சுகம் ம்ம்ம்ம்ம்ம் இல்லவே இல்லை.... &lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் - லண்டன்,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;IT துறையில் மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பேராசைக்காக அழித்து கொள்கிறார்கள்.. இந்தியாவில் மாதம் 75 ஆயிரம் ருபாய் 4 வருட பணியில் கிடைக்கிறது.. இதை வைத்துக்குகொண்டு மிகவும் நல்ல வாழ்வு வாழலாம்.. ஆனால் பேராசைக்காக பெற்ற தாய் தந்தையரை விட்டு விட்டு சொந்தங்களை விட்டு விட்டு ஒரு அனாதையை போல வெள்ளைகாரனுக்கு ஜால்ரா போட்டு விட்டு ஒரு போலி கவுரவத்துடன் வாழுகிறோம்.. இது போலி யான வாழ்கை என தெரிய வரும் போது பாதி கிழவனாகி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் வெளிநாட்டிலேயே தங்கி விட்டு இது போல புலம்புகிறோம்.. இளைஞகர்களே சிந்தித்து பாருங்கள்.. 15 வருடம் இந்தியாவில் கஷ்ட பட்டு வாங்கும் வீட்டில் இருக்கும் சுகம், 5 வருடம் அனைத்தையும் இழந்து வாங்கும் வீட்டில் கிடைக்காது... "கேட்டது எல்லாம் கிடைத்தது.. எல்லாம் உடனுக்குடன் தான் இப்போது.. ஆனால் எதைக்கொண்டு நிரப்புவது அம்மா இல்லாத வீட்டை?" குடும்ப சூழல் காரணமாக 1 வருடம் இங்கு வந்த நான் பேராசை காரணமாக தாயை இழந்து விட்டு தனிமையில் வாடி இப்போது துணைவி குழந்தைகளை பிரிந்து இன்னும் தனிமையில் தான் ஏங்கி கொண்டு இருக்கிறேன்.. போதும் என்ற மனமே நிம்மதி தரும்..... &lt;br /&gt;&lt;br /&gt;zain - JEDDAH,இந்தியா &lt;br /&gt;நான் சௌதியில் 18 வருட வாழ்க்கையை இளமையை தொலைத்து விட்டேன். அது திரும்ப கிடைக்குமா? நமக்குப்பின் நமது வருங்கால சந்ததிகளாவது நம் சொந்த நாட்டில் வேலைகள் கிடைக்கப்பெற்று சந்தோசமாக வாழட்டும். எல்லோரும் சொல்லக்கேட்டிருக்கிறேன், கூழோ கஞ்சோ குடித்தாலும் நாட்டில் மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும். இது என்ன வாழ்க்கை என நொந்துகொள்ளும் மக்கள் நாடு திரும்ப நினைக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைகள் அதிகமாகி யோசிக்க வைத்து விடும் என்பதும் உண்மை. மேலும் நண்பர் கருப்பையா சொல்வதும மற்ற சகோதர்கள் சொல்வதும் ஆய்வறிக்கை சொல்வதும் உண்மையே... &lt;br /&gt;&lt;br /&gt;பெயர் எதற்கு - bangalore,இந்தியா &lt;br /&gt;இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மானம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் போவதற்கு பொருளாதார காரணங்கள். பெண்கள் போவதற்கு பாரம்பரிய பொறுப்புக்களை தவிர்த்து மனம் போல் வாழ. இஷ்டம் போல் எழுந்து இஷ்டம் போல் வாழ்ந்து யாரையும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ. என்றோ ஒரு நாள் பிறந்த மண்ணிற்கு வந்து நான் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கின்றேன் என்று காட்டிக்கொண்டு மீதி நாட்களில் மனகுமுறலுடனும் சரியான உணவில்லாமலும் அயல் நாட்டில் அன்றாடும் அவல வாழ்க்கை.... &lt;br /&gt; &lt;br /&gt;mannuchella - அரபுநாடு,இந்தியா &lt;br /&gt;முற்றிலும் உண்மை. எனக்கு திருமணமான 3 வது மாதத்தில் நான் வெளிநாட்டுக்கு வந்து விட்டேன். பிறகு இங்கு தான் வாழ்க்கை.இப்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறாள். அவளுக்கு அம்மா, அப்பா தவிர வேறு யாரையும் தெரியாது. விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. பண்டிகைகள் சுவடே தெரியாத வண்ணம் உள்ளது. இனி வரும் எங்களது சந்ததியினர் தீபாவளி, பொங்கல் போன்ற எதையும் தெரியாமலே வாழ்கின்றனர். தாய்நாடு தாய்நாடு தான்... &lt;br /&gt;&lt;br /&gt;மனசாட்சி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள் &lt;br /&gt;நூற்றுக்கு நூறு உண்மை வெளிநாட்டில் சம்பாதிக்க வந்த யாரும் மன நிம்மதியுடன் இல்லை அனைவரும் எதோ ஒரு வகையில் நிம்மதியின்றி தவிப்பது ஊரறிந்த ரகசியம். விதியை நொந்துக்கொண்டு தான் அனைவரும் வாழ்கின்றனர்.... &lt;br /&gt;&lt;br /&gt;raaj - chennai,இந்தியா &lt;br /&gt;வெறும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மட்டுமா ? வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சொல்லிவிட முடியாது. பொறுப்புகளை நிறைவேற்ற தன கனவுகனை விற்கும் அவர்களுக்காக பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?... &lt;br /&gt;&lt;br /&gt;தக்பீர் அலி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் &lt;br /&gt;இருப்பவனுக்கோ தாய் நாட்டுக்கு வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதல்!! எங்கள் உடம்பில் பூசிக்கொள்ளும் வாசனை திரவியத்தில் வேண்டுமானால் வாசனைகள் இருக்கலாம் ஆனால் வாழ்கையில்...??? ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது எங்கள் குடும்ப நட்பு. எவ்வளவு சம்பாதித்தும் என்ன எங்கள் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ. அன்புடன் அரபு பாலைவன தேசத்து ஏழை!!... &lt;br /&gt;&lt;br /&gt;suganya - Leeds,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;அன்பான குடும்பம் , அரவணைக்க அம்மா இருந்தும் வெளிநாடு சென்று படிக்க ஆசை பட்டு இன்று அவதி படுகிறேன்... எனக்கே தெரியல என்னால இனிமேல் இந்தியா மண்ணுக்கு திரும்ப முடியுமான்னு..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதிடுவேன்..எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் என் தாய் நாட்டுக்கு இணையாகுமா? வருஷத்துல ஒரு தடவ அவங்கள பார்த்துட்டு திரும்பும் போது என் அம்மா கூடவே இருக்க முடியாதான்னு தோணும்...அந்த வலி சாவ விட கொடுமையானது....எங்களுக்கு இந்தியால சரியான வேலை கெடைச்சா நாங்க என் இப்படி இருக்க போறோம்...கடவுள வேண்டுறேன் இனிமேல் வரபோற என் குழந்தைங்கலாவது இந்தியாவ விட்டு வெளிநாட்டுக்கு அனுப்புற நிலைமை வரக்கூடாது...... &lt;br /&gt;&lt;br /&gt;ஜெய் சங்கு - rak,ஐக்கிய அரபு நாடுகள் &lt;br /&gt;ஆம்... மறந்து போனது என்னவோ சுவையான உணவு...சுதந்திர உணர்வு....அலாரம் (விழிப்பொலி) இல்லாத தூக்கம்...பற்று பாசம் பந்தமுள்ள வாழ்க்கை...தினமும் தொலைபேசியில் தன் அர்த்தமுள்ள வாழ்க்கையை பணத்திற்காக வயதையும் சேர்த்து தொலைத்து, தன் வீட்டில் சந்தோஷ ஒளி ஏற்றுவதற்காக தன் வாழ்க்கையை துறக்கும் மெழுகுவர்த்தியாய் இங்கே...!! தான் பெற்ற குழந்தைகளை பல வருடங்களாக பார்க்காதோர் பலரும் உண்டு, ஏன் ஒரு சிலர் கர்ப்பத்தொடு இருக்கும் மனைவியை விட்டு பிரிந்து பலவருடங்களாக இருக்கின்றனர், சிலர் தன் பெற்றோர் இறந்த செய்தியை காதால் மட்டும் கேட்டு திரும்ப முடியாதோரும் இருக்கின்றனர்...என்னதான் கைநிறைய பணம் சம்பாதித்தாலும் நம் நாட்டில் (வீட்டில்) கிடைக்கும் சந்தோசமும் அனுபவமும் தொலைத்த வயதும் திரும்ப கிடைக்காது... வாழ்க்கை வாழ்வதற்கே..!! பணத்திற்காக அல்ல...!! விரைவில் திரும்புவேன் என் தாய்மண் முகம் காண... நண்றி...!!... &lt;br /&gt;&lt;br /&gt;kritcha - singapore,இந்தியா &lt;br /&gt;உண்மைதான். நம் அதிகம் சம்பாதிக்கிறோம் ஆனால் அதைவிட ரொம்ப சந்தோசங்களை இழக்கிறோம் .... &lt;br /&gt;தியாகு - லண்டன்,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;உண்மை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் நாட்டை விட்டு இங்கு நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதில் நாங்கள் பலவற்றை இழந்து தான் பணம் சம்பதிக்கவேண்டி இருக்கிறது. குடும்பம், உறவினர், நண்பர்கள், இதர்க்கும் மேல் நாங்கள் இழப்பது எங்கள் மன நிம்மதி.... &lt;br /&gt;&lt;br /&gt;அமிர்த raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள் &lt;br /&gt;உண்மை உண்மை நாங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது .பணம் சம்பாதித்தாலும் நிம்மதி என்பது இல்லவே இல்லை ,பெரும்பாலான ஆட்கள் மன வியாதி , தூக்கம் இன்மை , எப்போது நம் நாட்டுக்கு திரும்பி போவோம் என்று தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்... &lt;br /&gt;&lt;br /&gt;சாம் - லண்டன்,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;Really it is True, Money is the route devil. due to the money many of us struggling lot. Real Peace and Joy when we trust God for all things with our families. Even little earnings also can give more Joy. When i was earning 600 rupees per month that time i was very happy man in the world. now earning more but more commitments keep on rising for my families and relatives sides. I am happily suffering to lift family and relatives. God want to change our country Govt to ruling the rights. We all go back to our country, this will give more strength to our family and our country. let all pray for our political parties want to change to Do all fear of God. If One earth quake what is the state of all, Let us fear God and Do right way.... &lt;br /&gt;&lt;br /&gt;சாமி - திருப்பூர்,இந்தியா &lt;br /&gt;எல்லாம் சரிதான், ஆனால் திறமைக்கும், பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுதானே. பணம் தேவைதான் எனில் அப்புறம் எதற்கு இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றும் சிலரும் மட்டும் பணத்தை சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏழைகளும், நடுதரவாசிகளும் வளர ஏதாவது செய்தார்களா எனில் உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை. இலவசம் ஏந்தி நிற்கும் அவலநிலை. அனைவருக்கும் சொந்த ஊரு பிடிக்கும்தான். இல்லை என்று மறுக்க யாருமில்லை. அனால் திருந்தாத மேற்கண்டவர்கள் இருக்கும்வரை மகிழ்ச்சி இன்றி பணத்துடன் வாழ்தலே மேல்.... &lt;br /&gt;&lt;br /&gt;மீராஷா - london,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;பாருங்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் புலம்பலை இளைய சமுதாயமேய்.இனி வரும் காலங்களில் நமது நாட்டிலை இருந்து குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதோ என்னுடைய புலம்பல் விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்போது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் செண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் இப்படி சுவையான கெமிகளை இல்லாத சாப்படை சாப்பிட்டு விட்டு .சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு ரொட்டியும் குர்மாஉம்.நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதை கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போகவிண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை... &lt;br /&gt;&lt;br /&gt;அருண் bashkar - qatar,இந்தியா &lt;br /&gt;குடும்ப கடமைகளும்,சுமைகளும் , முன்னேற்றமும் எங்களை இந்த பிறவியில் தியாகியாக வாழ செய்கிறது .... &lt;br /&gt;&lt;br /&gt;சரண் - ஹாங்காங்,சீனா &lt;br /&gt;திரைகடல் ஓடி திரவியம் தேடினேன் , தேடியது கிடைத்தது, ஏதோ தொலைந்ததாக உள் மனம் அழுதது , மனைவியின் மடித்தூக்கம் , பெற்ற மழலையின் பேரின்ப பரிசம் , அம்மாவின் அரைத்த வெந்ததைய குழம்பு, பணமென்னும் ஓவியத்தை வாங்க , இளமையெனும் கண்களை விற்கிறேன் ..... &lt;br /&gt;&lt;br /&gt;பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா &lt;br /&gt;ஆனாலும் இன்னமும் வெளிநாட்டு வேலைக்கு ஏங்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்றான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்றான், என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தானேவேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தபின்புதானே நிம்மதியைப் பற்றி நினைக்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்கே வழியில்லாதவன் கடல் தாண்டுவதைப் பற்றி தயங்கமாட்டானே. ஓடவேண்டிய வயதில் ஓடவேண்டும், தேவைக்கு சம்பாதித்தபின் ஊர் வந்து சேர்வது தான் உத்தமம். அதிகம் சம்பாதிக்க ஆசைப்படும்போதுதான் அல்லலே ஆரம்பிக்கிறது. இன்றைய நிலையில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் நம் மண்ணுக்கே உரிய பழமையான கலாசாரம், அன்பு, ஆன்மிகம், சித்தாந்தம், மனித நேயம் இவைகள் தான் இவ்வுலகத்தை தழைக்க வைக்கும். நம்ம ஊர் நம்ம ஊர்தான்.... &lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ - பாண்டிச்சேரி,இந்தியா &lt;br /&gt;என்ன வாழ்க்கை இது, ஒவ்வரு நாளும் எப்படி முடியும் என்று தான் எதிர்பார்த்துக்கொண்டு இருகிறேன், சொந்தகளை விட்டு காசுக்காக இந்த மண்ணில் அடிமை வாழ்க்கை. குடும்பத்தோடு சீக்கிரம் ஒன்றாக இருக்க இப்போ முடிவு செய்து விட்டேன். நான் இந்த நாட்டில் பதினைந்து வருடங்கள் என் வாழ்கையை தொலைத்துவிட்டேன்..... இனி செத்தாலும் என் மண்ணில் தான் அது போக வேண்டும். பணத்தை தவிர சுவாசிப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. சண்டை, கஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிக்கூடம் போகும் பொது கூட இப்படி வாழ்கை வாழ்ததில்லை, இப்போ தினமும் பள்ளிக்(அடிமை)கூடம் போவது போல் உள்ளது. மனம் விட்டு சிரித்து பலா நாள் ஆகிவிட்டது.... &lt;br /&gt;&lt;br /&gt;கோபிநாத் - london,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கிறது. ஆனால், திரவியம் தேடி தொலைந்து போனவர்களாக நாம் இன்று எங்கோ நடைபினமாய், போலியாய் சிரித்து, டெலிபோனில் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவன், கோபிநாதன். சொந்த மண்ணை தேடும் ஆதவன்.... &lt;br /&gt;வெளிநாட்டுக்கு நான் வந்ததால் ஓட்டுவீடு மாடிவீடு ஆனது சைக்கிள் பைக், காரக மாறியது கவிரிங் நகை பவுன் நகையாக ஆனது இப்படி எல்லாமும் வளர்பிறைதான் ஒன்றை(என்னை) தவிர இழந்த என் இளமை , லட்சியம் , ஆசை, நிம்மதி , பாசம் போன்றவைதான் தேய்பிறை. உள்ள குமுறலுடன் நித்தமும் தனிமை ஐ நண்பனாக கொண்ட தன்மானமுள்ள &lt;br /&gt;&lt;br /&gt;ப. மாதவன் - சென்னை,இந்தியா &lt;br /&gt;நாம் எதற்காக சம்பாதிக்கிரோம் என்பதை மனிதன் ஒரு நிமிடம் நினைத்தால் அவன் இந்த நிலைக்கு வரமாட்டான். அத்தியாவசியத்திர்காக ஒருவன் சம்பாதித்தால் அதை நல்ல முறையில் அவன் அனுபவிப்பான். அடுத்தக்வர்களுக்காக சம்பாதித்தால் பெருமையாக இருப்பாக இருப்பான். போட்டிக்காக சம்பாதிப்பவன் நிம்மதியாக இருக்க மாட்டன். அன்பினால உண்டாகும் இன்ப நிலை. அது அணைந்திடாத தீபமாகும் பாச வலை. எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே. ஆகையால் எவள்ளவு சம்பாதித்தாலும் குடும்போத்தோடு இருந்தால் தான் அந்த இன்பம் காண முடியும். ப. மாதவன்... &lt;br /&gt;&lt;br /&gt;அபுதாகிர் - சவுதிஅரேபியா,இந்தியா &lt;br /&gt;அன்பான வீடு நட்புக்காக எதையும் செய்யும் தோழி அழகான என் குட்டி ராஜாக்களும் &amp; என் செல்ல தேவாதைகளும் பணம் என்ற ஒரு செல்லா காசுக்காக இவை எல்லாவற்றயும் பிரிந்து நீத்தமும் இங்கே நித்திரை இல் கூட அழுது கொண்டு இருகிறோம், காலமெல்லாம்,... &lt;br /&gt;&lt;br /&gt;தி Greatest - chennai,இந்தியா &lt;br /&gt;&lt;br /&gt;கட்டிய மனைவி ,குழந்தைகள்,தாய்,தந்தை ,மற்றும்உடன் பிறந்தவர்கள்,உறவினர்கள்,....நம் ...தாய்மொழி,தாய்நாடு இவற்றை பிரிந்து வாழ்ந்தால் நிம்மதி ஏது.''நூறுமைல் சென்று நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிட ...பத்துமயில் சென்று பத்து ரூபாய் சம்பாத்தியம் சந்தோசம் கொடுக்கும்....&lt;br /&gt; &lt;br /&gt;barathan - லண்டன்,யுனைடெட் கிங்டம் &lt;br /&gt;&lt;br /&gt;திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு; தேடுகிறோம்! வசதி வந்தாலும் மனம் என்னவோ "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற நினைப்பை அடிக்கடித் தூண்டுகிறது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7252721028863116486?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7252721028863116486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/why-blood.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7252721028863116486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7252721028863116486'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/why-blood.html' title='வெளி நாடு வாழ் மக்கள் புலம்பல்ஷ்-  மக்களே why blood?'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6610688252331031351</id><published>2010-09-14T16:29:00.000+05:30</published><updated>2010-09-14T16:30:19.194+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>புதிதாக கட்டியிருக்கும் கக்கூஷ்கு ஜார்ஷ் புஷ் பெயரதான் வைக்கனும் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெயரை வை அந்த பெயரை வை-னு உயிரை எடுக்கிறானுங்க! கொஞ்ச நாளா இந்த சின்னதனமான அரசியல் அதிகமாகிடுச்சு !&lt;br /&gt;இப்படி பிரச்சனை வந்து தான் மாவட்டத்தில் இருந்த தலைவர் பெயரை எல்லாம் தூக்கினாங்க! &lt;br /&gt;இதற்கான செலவு எல்லாம் நம்ம வரிப் பணம்தான்..அதாவது முதலில் தலைவர்கள் பெயருடன் இருந்த மாவட்ட அச்சுக்கான செலவு ..அப்புறம் அதை நீக்குவதற்கான செலவு எல்லா காசும் நம்ம காசுதாங்க!&lt;br /&gt;பெயர் அரசியல் ரொம்ப ஈசி செலவும் கம்மி..(என்ன ஒரு பத்திரிக்கை அறிக்கை..செலவு ..அவ்வளவுதான்).! உணர்ச்சி தூண்டுறதுதானே !  ஒருத்தன் தேவர் பெயரை வைக்கனும்பா....இன்னொருத்தன் அதை எதிர்ப்பான்..இன்னொருத்தன் காமராசர் பெயரை வைக்கனும்பா..இப்படி தன் சாதி தலைவர்கள் பெயரை வைககனும்பா.( என்ன கொடுமைனா காமராசர் இப்ப நாடார்களின் தலைவர் என்ற ரேஞ்சுக்கு கீழே போய்ட்டாரு ! ) . ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பித்து, உண்ணாவிரதம் இருந்து கடைசியில ரத்தக்கிளரி ஆகி  காலம் தாழ்ந்து அந்த் திட்டமோ/ கட்டமோ பயன் இல்லாமல் போனதுக்கு அப்புறம் சமாதானமா வருவானுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி தான் நினைக்கிறேன்..அவர்தான் இப்படி மக்களை சும்மா பழம் பெருமைகளை சொல்லியே மூடராக்கி வைத்திருக்கிறார்.. சும்மா மதுரைக்கு போனாம வந்தாமானு இல்லாமல் அங்க போய் விமான நிலையத்திற்கு  தேவர் பெயரை வைக்க முயற்சி செய்வோம் ஒரு பிட் டை போட்டிட்டு வந்தாரு ! விமான நிலையம் பெரிசா கட்டினா கூட தேவர் பெயரை வைக்காம அதை இயங்கவிட மாட்டானுங்கனு நினைக்கிறேன்.. அவர் தான் அப்படினா, தளபதி சென்னையில் தினகரன் சாலை என்று ஒரு பிட்டை போட்டாரு !  அப்புறம் IT corridor இருந்ததை ராஜீவ்காந்தி (இந்தியாவில் வேற தலைவர்களே இல்ல போல..எங்க போனாலும் காந்திஷ் தான் ) சாலைனு வைக்கனும்னு நம்ம அல்லக்கைகள் கேட்க..அடுத்த நாளே போர்டு மாத்திட்டானுங்க !, ..இதுக்கு எப்படியும் ஒரு 20000 ரூபா கணக்கு காண்பிச்சுருப்பானுங்க! எல்லாம் நம்ம காசுதாங்க !&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு நம்ம சுப்ரீம் ஸ்டார் எதோ ஒரு பஸ்டாண்டுக்கு காமராசரை தான் வைக்கனும்னு பத்திரிக்கை அறிக்கைவிட்ருக்கிறார்.. &lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போங்கப்பா!  யார் பேரு இருந்தா என்னப்பா சொன்னா நம்ம எதிரி ஆகிடுவோம்..அதெப்படி எங்க சாதிகாரன் என்ன இலக்காரம்மானு கேட்பானுங்க..இந்த கேள்விக்கு பதிலே சொல்லமுடியாது... கலைஞர் தான்  சொல்லலாம்..அவர்தானே இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் சுத்தி வளைச்சு..மழுப்பி விட்டிடுவார்..&lt;br /&gt;&lt;br /&gt;சரி தலைப்புக்கும் , பதிவுக்கும்  என்ன சம்பந்தனு...இந்த மாதிரி பெயர் பிரச்சனை கழிவறைக்கு வந்தா, ஜார்ஷ் புஷ் பேர வைச்சா எந்த பிரச்சனையும் வராதுனு சொல்ல வந்தேன்.எதிலனாலும் பிரச்சனை வரலாம் ஆனா இதில் வந்தா ஊர் நாறி போகும்ங்க !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6610688252331031351?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6610688252331031351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6610688252331031351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6610688252331031351'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_14.html' title='புதிதாக கட்டியிருக்கும் கக்கூஷ்கு ஜார்ஷ் புஷ் பெயரதான் வைக்கனும் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1200845772215552238</id><published>2010-09-11T07:17:00.000+05:30</published><updated>2010-09-12T16:18:28.884+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>தமிழ் வழி வலியா?</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பல்கலைகழக மாணவி ஆங்கிலம் சரியாக பேசவராததாலும், அதனால் தான் கிண்டலுக்கு உள்ளாவதை தாங்க முடியாததாலும் தற்கொலை செய்து நிகண்ட நிகழ்வை அனைவரும் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்!&lt;br /&gt;இது முதல் நிகழ்வல்ல ! இதே மாதிரி ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையால்  மனதளவில் எல்லா தமிழ் வழி பொறியியல் மாணவர்களும்  பாதிக்கபடுவது  உண்மை ! மற்ற உயர் படிப்பிலும் இந்த தாக்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இருந்தது..சொல்லப்போனால் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கிறது.  உயர் படிப்பு வரை நல்லா படித்துவிட்டு (இந்த மாணவி 1100 க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்) முதல் தரவரிசையில் இருந்து விட்டு,  ஆங்கில அறிவு குறைவின் காரணமாக , கல்லூரியில் போய் பாடத்தில் தோல்வி அடையும் போது இருக்கிற வலி அதை அனுவபவித்தவர்களுக்கே தெரியும்.. தமிழ் வழி மாணவர்களை ஆங்கில பேச்சு ஆணி கொண்டு அறையப்படுகிறார்கள்.அவர்களின் தன்னம்பிக்கை ஆங்கில சுத்தி கொண்டு நசுக்கப்படுகிறது. There is no big pain than feeling incompetent.இந்த தாழ்வு மனப்பான்மையை வெல்பவர்கள் பல இருந்தாலும் எதோ இரு இடத்தில் அது வெளிப்படுவது தவிர்க்க முடியாது. இந்த மாணவி போல தாங்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்பவர்களும் உண்டு ! என்னாதான் முக்கினாலும் எங்களுக்கு DAVக்களின் ஆங்கில அறிவுடன் போட்டியிடுவது கடினமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாக்கம் அலுவகத்திலும் தொடர்கிறது. தமிழை ஒரு மொழிப்பாடமாக படிப்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.கட்டாயம் படிக்கனும். ஆனால் தமிழ் வழி கல்வியை சாதாரண , நடுத்தர மக்கள் , வேலையை எதிர்பார்த்து படிக்கும் மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்க மாட்டேன். பணக்காரர்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர்கள் default-a ஆங்கிலம் அல்லது International பள்ளியில் தான் படிக்க வைப்பார்கள் . தமில் வழியில் தான் படிக்க வைக்கனும் என்று சொல்பவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்பவர்களாகவே நான் கருதுகிறேன்.உதாரணம் மருத்துவர் ராமதாசு. &lt;br /&gt; &lt;br /&gt;இது ஒரு புறம் இருக்கட்டும், ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி. ஒரு உண்மை என்ன வென்றால் ஆங்கில அறிவு என்பது ஒரு மொழி அறிவு அவ்வளவுதான். அது இல்லாதாதல் நாம் ஒன்றும் அறிவாளி இல்லை என்றாகிவிடாது என்பதை முதலில் நாம் நம்பணும். தெரிந்தோ தெரியாமலே ஆங்கிலம் இன்றைய சூழ் நிலையில் பொறியியல் மற்றும் தகவல் தொழி நுட்பம் சார்ந்த வேலைகளில் கட்டாயம் ஆகிவிட்டது. அதை நாம் கற்றுதான் ஆக வேண்டும். நம் ஆங்கில அறிவை கிண்டல் செய்யும் போது , அதை பாதிப்பாக நினைக்காமல் சரிசெய்ய நாம் முயலவேண்டும். காலப்போக்கில் அது தானகவே வந்துவிடும்.  இப்ப தமிழை , தமிழ் தெரியாத  ஒருத்தர் கொஞ்சம் இலக்கண பிழையாக பேசும் போது நாம் புன்னகைப்பதில்லையா..அந்த மாதிரி நினைக்கனும். உண்மையில் வெள்ளைகாரர்கள் நாம் ஆங்கில பேச்சை கிண்டல் செய்வதில்லை, மாறாக நம்மை புரிந்து கொண்டு நாம் புரியும் படி  மெதுவாக , சுலபமான ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்.ஆனால் நம் இந்தியாவில் தான் இதற்கு நேர்மாறாக என்னமோ ஆங்கிலத்தே இவன் தான் கண்டு பிடித்த மாதிரியும் , சேக்ஸ்பியருக்கு அப்புறம் இவன் தான் மாதிரியும் சில் பேர் பீட்டர் விடுகிறார்கள். சில பேர் இருக்கான், அவனுக்கு சரியா பேச வராட்டியும் , அடுத்த முயற்சியை கிண்டல் பண்ணுபவான் ( நான் கொஞ்ச நாள் அப்படிதான் பண்ணிட்டு இருந்தேன், எனக்கு அது நேரும் வரை ) .&lt;br /&gt;இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே , உயிர் உன்னதமானது , அதை போயும் போயும் மயிருக்காகவா ( ஆங்கில அறிவு)  இழப்பது ? :)&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1200845772215552238?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1200845772215552238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1200845772215552238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1200845772215552238'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_10.html' title='தமிழ் வழி வலியா?'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-12962938307455298</id><published>2010-09-07T13:44:00.000+05:30</published><updated>2010-09-08T13:55:39.550+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நம்பிக்கை ஊன்றி நட!  -- வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;ஏ !&lt;br /&gt;எந்திர மனிதா இன்று முதல்&lt;br /&gt;சிர்க்கப் பழகு ! &lt;br /&gt;கண்ணீர் சுண்டிக் கடலில் எறி ! &lt;br /&gt;&lt;br /&gt;எரிமலைக் குழம்பா இரும்பு காய்ச்சு!&lt;br /&gt;பூகம்பமா பூச்செடிகளை மாற்றி நடு ! &lt;br /&gt;&lt;br /&gt;தாடி சோகம் இரண்டையும் &lt;br /&gt;ஒரே கத்தியால் மழித்துவிடு ! &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா&lt;br /&gt;தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா?&lt;br /&gt;தேநீர் குடி ! &lt;br /&gt;&lt;br /&gt;ஓசோன் கூரையில் ஓட்டையா?&lt;br /&gt;குடை பிடி ! &lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காலத்தில் பூமி தலைசுற்றாமல் சுற்றியது !&lt;br /&gt;பல் முளைக்கையில் ஈறு வலிக்கும்&lt;br /&gt;மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும்&lt;br /&gt;விலியெடுத்தால் வழிபிறக்கும்&lt;br /&gt;வழிபிறந்தும் வலியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பூமி பொதுச்சொத்து உன் பங்கு தேடி உடனே எடு ! &lt;br /&gt;ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு !&lt;br /&gt;ஒவ்வொரு விடியலிலும் உன் கிரணம் உண்டு &lt;br /&gt;வானம் போலவே வாழ்க்கையும் முடிவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;முதற்காதல் முற்றும் தோல்வியா?&lt;br /&gt;இன்னொரு காதலி இல்லையா என்ன?&lt;br /&gt;பூமியை நோக்கி அழிவுக்கோளா?&lt;br /&gt;இன்னொரு கிரகம் இல்லையா என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;சிரி &lt;br /&gt;நம்பிக்கை ஊன்றி நட! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதா அவரசப்படாதே&lt;br /&gt;மண்ணின் பொறுமைதான் மலை&lt;br /&gt;கரியின் பொறுமைதான் வைரம்&lt;br /&gt;தாயின் பொறுமைதான் நீ&lt;br /&gt;நான் காண்டுப் பொறுமைதான் பிப்ரவரிடின் ஒரு நாள் உயர்வு! &lt;br /&gt;&lt;br /&gt;ஏ எந்திர மனிதா இன்று முதல் சிரிக்கப் பழகு&lt;br /&gt;இந்த பூமி சிரிப்பவர் சொர்க்கம் அழுபவர் கல்லறை&lt;br /&gt;உன் உதடு கல்லறையா ? சொர்க்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-12962938307455298?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/12962938307455298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/12962938307455298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/12962938307455298'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post_07.html' title='நம்பிக்கை ஊன்றி நட!  -- வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3974691669452930709</id><published>2010-09-01T15:25:00.000+05:30</published><updated>2010-09-01T15:30:00.288+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>தோல்வி நிலை &amp; மனிதா மனிதா</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா&lt;br /&gt;வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா&lt;br /&gt;உரிமையை இழந்தோம் உடைமையை இழந்தோம்&lt;br /&gt;உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா&lt;br /&gt;விடியலுக்கில்லை தூரம் இருந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்&lt;br /&gt;உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் &lt;br /&gt;யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா&lt;br /&gt;இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா&lt;br /&gt;&lt;br /&gt;-ஆபாவாணன்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்&lt;br /&gt;விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்&lt;br /&gt;அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்&lt;br /&gt;சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!&lt;br /&gt;பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா!&lt;br /&gt;இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..&lt;br /&gt;அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபவனே&lt;br /&gt;ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும்&lt;br /&gt;சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்&lt;br /&gt;அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;-வைரமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3974691669452930709?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3974691669452930709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3974691669452930709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3974691669452930709'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/09/blog-post.html' title='தோல்வி நிலை &amp; மனிதா மனிதா'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6742011945569720766</id><published>2010-08-31T13:10:00.000+05:30</published><updated>2010-08-31T13:19:20.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>நட்பும் காதலும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/THyy5tEoLUI/AAAAAAAAADc/X-a146MWz2Y/s1600/image001.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 272px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5511476748415937858" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/THyy5tEoLUI/AAAAAAAAADc/X-a146MWz2Y/s400/image001.jpg" /&gt;&lt;/a&gt;                                               Friendship and love defined in single photo&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6742011945569720766?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6742011945569720766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6742011945569720766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6742011945569720766'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_31.html' title='நட்பும் காதலும்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/THyy5tEoLUI/AAAAAAAAADc/X-a146MWz2Y/s72-c/image001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3196498486286962481</id><published>2010-08-26T14:11:00.000+05:30</published><updated>2010-08-26T14:12:20.469+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>அனுபவம் என்பதே நான் தான் - கண்ணதாசன்</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;பிறந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;படித்துப் பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;அறிவனச் சொல்வது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;அறிந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;அன்பெனபடுவது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;அளித்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;பாசம் என்பது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;மணந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;பிள்ளை எனபது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;முதுமை என்பது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;வருமை என்பது யாதெனக் கேட்டேன்&lt;br /&gt;வாடிப் பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;இறப்பின் பின்னது ஏதெனக்கேட்டேன்&lt;br /&gt;இறந்து பாரென இறைவன் பணித்தான்&lt;br /&gt;"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்&lt;br /&gt;ஆண்டவனே நீ ஏன்?" எனக் கேட்டேன்&lt;br /&gt;ஆண்டவன் சற்று அருகி நெருங்கி&lt;br /&gt;"அனுபவம் என்பதே நான் தான்" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3196498486286962481?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3196498486286962481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_26.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3196498486286962481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3196498486286962481'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_26.html' title='அனுபவம் என்பதே நான் தான் - கண்ணதாசன்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6226997479506385116</id><published>2010-08-21T09:41:00.000+05:30</published><updated>2010-08-21T09:46:39.725+05:30</updated><title type='text'>ஆடிப்பெருக்கு அரைகுடத்தில்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TG9SO1BtV6I/AAAAAAAAADU/xgLSCgCgCVM/s1600/Aaadiperuku2.JPG"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5507711284003297186" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TG9SO1BtV6I/AAAAAAAAADU/xgLSCgCgCVM/s400/Aaadiperuku2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;காவிரியை கடக்க ஓடம் வேண்டாம் ஒட்டகம் போதும் &lt;br&gt; &lt;br /&gt;என சொன்ன கவியின் வாக்கு மெய்யானதே &lt;/br&gt;&lt;br /&gt;ஆடிப்பெருக்கை அரைகுடம் நீரில் கொண்டாடுகிறது தஞ்சை !&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6226997479506385116?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6226997479506385116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6226997479506385116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6226997479506385116'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post_20.html' title='ஆடிப்பெருக்கு அரைகுடத்தில்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TG9SO1BtV6I/AAAAAAAAADU/xgLSCgCgCVM/s72-c/Aaadiperuku2.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4976880544512231240</id><published>2010-08-19T15:33:00.000+05:30</published><updated>2010-08-19T15:34:41.721+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>எனக்காக நான் மட்டுமே !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை துணையோடு , வருங்கால வாழ்க்கை துணையொடு&lt;br /&gt;காதலியோடு , காதலா நட்பா புரியாமல் சிலர்,பொழுது போக்கிற்காக பலர்&lt;br /&gt;இப்படி தொலைபேசியில் தொலைகிறது நேரம்.  மற்றவர்களுக்கு&lt;br /&gt;என் நம்பருக்கு நானே எப்படி அழைப்பது...வியக்கிறேன் நான் !&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைவிட என்னை நேசிக்கும் அம்மா இருந்தாலும், &lt;br /&gt;தான் வீழ்ந்தாலும் மகன் தாழ கூடாது என் நினைக்கும் அப்பா  இருந்தாலும்&lt;br /&gt;தனக்கில்லை என்றாலும் தம்பிக்கு வேணும் என் இருக்கும் அண்ணன் இருந்தாலும&lt;br /&gt;மாப்பி ஏண்டா டல்லா யிருக்கே என் உரிமையாய் கேட்க நட்பு இருந்தாலும்&lt;br /&gt;எனக்காக நான் மட்டுமே இருப்பதாகவே உணர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் செய்த நல்ல வேலைக்காக என்னை பாராட்டுகிறார்கள் &lt;br /&gt;ஆனால் என்னால் மகிழ முடியவில்லை..&lt;br /&gt;சில நேரம் என்னை கண்டிக்கிறார்கள் எனக்கு கோபம் வரவில்லை&lt;br /&gt;உதட்டளவில் சிரிக்கிறேன் கோவிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை திரும்ப சொந்த ஊருக்கே போயிடலாமா ? எண்ணும்போதே&lt;br /&gt;பயமுறுத்துகிறது ஊர் கேலி பேச்சுகள் வேலையில்லாதவன் எனும் பட்டமும்!&lt;br /&gt;ஒரு வேளை வாழ்க்கை துணை என்று ஒருத்தி வந்தால் சரியாகுமோ ? &lt;br /&gt;ஆகலாம் என் நம்பிக்கையின்றி சொல்கிறார்கள் ஆன நட்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;என் செய்வேன் நான் என் கேட்கும் முன்னே குவிகின்றன் அறிவுரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;மனசே ரிலாக்ஸ் ப்ளிஷ் படி சினிமாவுக்கு போலாம்&lt;br /&gt;தண்ணி அடிக்கலாம் மச்சான்..இல்லடா மேட்டர் பார்க்கலாம் இண்டர்னெட்ல&lt;br /&gt;பாரதியின் அச்சமில்லை கவியை  முன்னூறு முறை வாசி&lt;br /&gt;மச்சி சுகி சிவம்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னதாண்டா உன் பிரச்சனை அவன் அவன் வேலையில்லாமல் சாப்பாடு இல்லாமல் &lt;br /&gt;ரோட்ல அலையிறான் உனக்கென்னடா கோபத்தில் சில &lt;br /&gt;&lt;br /&gt;யார் என்ன சொன்னாலும்  ஏனோ புரியவில்லை எனக்காக  நான் மட்டுமே இருப்பதாக் உணர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;--- வாழ்க்கையில் பல பேர் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள். நானும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4976880544512231240?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4976880544512231240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4976880544512231240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4976880544512231240'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/08/blog-post.html' title='எனக்காக நான் மட்டுமே !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4848546550798309373</id><published>2010-06-12T22:44:00.000+05:30</published><updated>2010-06-12T22:45:48.867+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நல்லதோர் வீணை செய்து -பாரதியார்</title><content type='html'>நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !&lt;br /&gt;சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்&lt;br /&gt;வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு&lt;br /&gt;சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ&lt;br /&gt;&lt;br /&gt;விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்&lt;br /&gt;வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன் &lt;br /&gt;நசையறு மணம் கேட்டேன் -நித்தம் &lt;br /&gt;நவமெனஸ் சுடர் தரும்  உயிர் கேட்டேன்&lt;br /&gt;தசையினைத் தீச்சுடினும் -சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்&lt;br /&gt;அசைவுறு மதிகேட்டேன் - இவை&lt;br /&gt;அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4848546550798309373?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4848546550798309373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4848546550798309373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4848546550798309373'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/06/blog-post.html' title='நல்லதோர் வீணை செய்து -பாரதியார்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4759172539482122675</id><published>2010-05-01T16:07:00.000+05:30</published><updated>2010-05-01T16:11:40.156+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயிற்றெரிச்சல்'/><title type='text'>KPL - கோட்டை பிரிமியர் லீக், A/C busல் வெத்து சீன்</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;IPL  கிரிக்கெட்டில் கோடியா கோடியா பணம் எப்படி கிடைக்குது..நான் கேபிள் பணம் கட்டி டிவில மேட்ச் பார்க்கிறேன்..இதுல இவனுங்களுக்கு எங்கிருந்து பணம் போகுது&lt;br /&gt;என்னதான் விளம்பரம் வந்தாலும் 8000 கோடிக்கு மேலேயா...?  உள்ளடி வேலை எதோ நடக்குது ! &lt;br /&gt; நானும் எங்க ஊர்ல KPL ஆரம்பிக்கலாம் இருக்கேன். KPL - Kottai Premier League..நான் தான் கமிஷனர்..அப்பதானே பொண்னுங்க பக்கத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கலாம்.. ஒரு தெருவுக்கு ஒரு டீம்..ஒவ்வொரு டீமுக்கு ஒரு பாரின் பிளேயர்..எல்லா பயலும் வெட்டியாதானே இந்தியாவில் எவனாவது கூப்பிடுவானானு சுத்திகிட்டு இருக்கானுங்க ! ..hayden,lara, fleming..இந்த மாதிரி சின்ன் பசங்க்ளை கூப்பிட்டு போடலாம்னு இருக்கோம்..இந்தியன் பிளேயர்சுக்கு காசு கொடுத்து கட்டுபடி ஆகாது என்பதால் இந்த ஏற்பாடு ! &lt;br /&gt;cheer leaders க்கு தெருவுக்கு கரகாட்டத்தை கூப்பிட்டுக்களாம்..அவங்களுக்கு காசு போனாலும் புண்ணியம்..சும்மா இந்த வெள்ளைகாரிங்க வந்து ஜிம்னாஷ்டிக் பண்ணிட்டு காசை பிடிங்கிட்டு போறதுக்கு..நம்ம ஊர் கலைஞர்கள் வளருட்டும் !  ஆனால் ஒளிபரப்பு உரிமை கலைஞ்ர் டீவிக்குதான் தரனுமாம் மேலிடத்து உத்தரவு..அப்பதான் KPLக்கு வரிவிலக்காம். அது மட்டுமில்லை கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கனுமாம் ( (அவருக்கேன்டா பாராட்டு விழா அப்படி எல்லாம் கேட்ககூடாது..அது கலைஞர் டீவியோட business tactics..அதனால் அதைபத்தி பேச கூடாதுனு KPL governing committe உத்தரவு ) . சசி தரூர்  வேற ஏல  ரேட்டை வேற முன்னாடியே கேட்டுயிருக்கிறார்...அது பரவாயில்லிங்க சின்ன மேட்டர் பண்ணிக்கலாம்..ஆனா இந்த தெருவுக்கு ஒரு டீம் வேணும்னு ஒத்த கால நிக்கிறாராம்...என்ன பண்றது. களத்ததில் இறங்கனுதுக்கு அப்புறம் இந்தமாதிரி சின்ன சின்ன அரசியல் எல்லம் சாதாரணம..எங்கள் ஏலத்தில் கண்டிப்பா  Transperancy இருக்கும் ...ஏலம் எடுக்கனும்னுனா kottai  நோக்கி அலைகடலென் திரண்டு வாருங்கள். பினாமிஷ் please execuse :):)  &lt;br /&gt;&lt;br /&gt;சன் டீவியின் அராஜகம் தாங்கலை என்னதான் நித்தி தப்பு பண்னிருந்தால் அந்த நீல படத்தை டீவியிலயே ஓட்டுவாங்கே&lt;br /&gt;ஒருத்தரோட அந்தரங்கத்தை ரகசியமாய் படம் எடுத்து வெளியிடுறதல/பார்க்கிறதல மக்களுக்கு எவ்வளோ சந்தோசம் ! &lt;br /&gt;என்னதான் இருந்தாலும் இதை படம் போட்டு உலகுக்கே காட்டமால் புகைப்படத்தோடவது நிப்பாட்டிட்டு படத்தை காவல்துறையினடிடம் கொடுத்து இருக்கலாம்.&lt;br /&gt;ரஞ்சிதாவோட குடும்பம் ரொம்ப அவமானம் பட்டுஇருக்கும்..அவரோட கணவர் பாவமோ பாவம்..&lt;br /&gt;ஆனா நித்தி போட்டார் பாடுங்க ஒரு போடு ..நான் ஆம்பிள்ளை இல்லேங்கனு.. " இப்ப என்ன பண்னுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க" என வினுசக்கரவர்த்தி மாதிரி ! :)&lt;br /&gt;&lt;br /&gt;A/C busla  நம்ம மக்கள் பண்ற அல்லு தாங்க முடியல ! பின்னாடி எவ்வளுதான் இடம் இருந்தாலும் நகருதில்லை படியில் எத்தனை பேர் தொங்கினாலும் ஒரு கூட்டம் அதை கண்டுகாதமாதிரி பின்னாடி நகராமால்/.a/c .காத்து வர்ற இடத்தில நின்னுட்டு பின்னாடி இடமே இல்லாதமாதிரி சிக்னல் பண்றது.. இன்னும் சில பேர் இருக்கான் எதுக்கு சார் இவ்வளவு பேரை வண்டியில் ஏத்து இருக்கீங்க..comfort-அ இடம் இல்லாட்டி வண்டிய  நிறுத்தாமல் போகவேண்டிதுதானேனு சண்டை போடுவான்..இவனோட stopல ஒரு நாள் நிக்காம போனால் அவ்வளுவுதான் அர்ச்சனை பண்ணிடுவான்..சுய நலத்தின் வெளிபாடு..ஒரு  பேருந்தில் சற்று நம்ம comfortness-இ விட்டு கொடுத்து adjust பண்ண முடியல..வாழ்க்கையில் எப்படி விட்டுகொடுத்து வாழ போரும்... ..என்னதான் F.M போட்டாலும் ,நிறைய பேர் அபபடியே பிறக்கும் போதே ipod-ட பிறந்தமாதிரி மாட்டிக்கிட்டு..கண்டக்கர் சில்லறை சில்லரைனு கத்துனாலும் 100ரூபாய் நோட்டை நீட்டுவான்....தமிழே தெரிந்தாலும் கண்டக்கர் கிட்ட, பக்கதுல நிக்கிறவன் கிட்ட english தான் பேசுவானுங்க..ஏண்டா இந்த வெத்து சீனு! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4759172539482122675?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4759172539482122675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/05/kpl-ac-bus.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4759172539482122675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4759172539482122675'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/05/kpl-ac-bus.html' title='KPL - கோட்டை பிரிமியர் லீக், A/C busல் வெத்து சீன்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4577405113544935339</id><published>2010-05-01T14:34:00.000+05:30</published><updated>2010-05-01T14:37:04.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>இரைதேட பறந்தாலும்  திசை மாறி பிரிந்தாலும் -  வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இரைதேட பறந்தாலும்  திசை மாறி பிரிந்தாலும் கூடு &lt;br /&gt;மக்கா நாமெல்லாம் ஒரு கூடு&lt;br /&gt;செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்&lt;br /&gt;உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்&lt;br /&gt;நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்&lt;br /&gt;நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம் ! &lt;br /&gt;சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்து நிக்கும்&lt;br /&gt;தாய் தந்த அன்பையும் தந்தையின் நல் பண்பையும் நாம் &lt;br /&gt;கொண்டால் பூமாலை காத்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லும் விதை போடாமல் நெல்லும்வருமா ?&lt;br /&gt;வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா ?&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைமன இளம் சிட்டுகள் வெற்றி கொடு கட்டுங்கள்&lt;br /&gt;சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத்தொடுங்கள் &lt;br /&gt;பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை &lt;br /&gt;ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை &lt;br /&gt;ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் தாய் செய்தால் &lt;br /&gt;அதைவிட இன்பம் எதுவுமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4577405113544935339?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4577405113544935339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4577405113544935339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4577405113544935339'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/05/blog-post.html' title='இரைதேட பறந்தாலும்  திசை மாறி பிரிந்தாலும் -  வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7336417160029633837</id><published>2010-02-27T21:58:00.000+05:30</published><updated>2010-02-28T10:31:12.701+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>அச்சமில்லை ,மனதிலுறுதி வேண்டும் - பாரதியார்</title><content type='html'>அச்சமில்லை அமுங்குதலில்லை&lt;br /&gt;நடுங்கதலில்லை நாணுதலில்லை&lt;br /&gt;பாவமில்லை பதுங்கதலில்லை&lt;br /&gt;எது நேரினும் இடர்படமாட்டோம்&lt;br /&gt;அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்&lt;br /&gt;கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்&lt;br /&gt;யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்&lt;br /&gt;எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும் &lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;பச்சை ஊன் இயைந்த வேற்படைகள் வந்த போதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்&lt;br /&gt;அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;மனதி லுறுதி  வேண்டும் &lt;br /&gt;வாக்கினி லேயினிமை வேண்டும்&lt;br /&gt;நினைவு நல்லது வேண்டும் &lt;br /&gt;நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்&lt;br /&gt;கனவு மெய்ப்பட வேண்டும் &lt;br /&gt;கைவசமாவது விரைவில் வேண்டும்&lt;br /&gt;தனமும் இன்பமும் வேண்டும்&lt;br /&gt;தரணியிலே பெருமை வேண்டும்&lt;br /&gt;கண் திறந்திட வேண்டும் &lt;br /&gt;காரியத்தி லுறுதி வேண்டும்&lt;br /&gt;பெண் விடுதலை வேண்டும் &lt;br /&gt;பெரிய கடவுள் காக்க வேண்டும்&lt;br /&gt;மண் பயனுற வேண்டும் &lt;br /&gt;வானகமிங்கு தென்பட வேண்டும்&lt;br /&gt;உண்மை நின்றிட வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7336417160029633837?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7336417160029633837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post_27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7336417160029633837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7336417160029633837'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post_27.html' title='அச்சமில்லை ,மனதிலுறுதி வேண்டும் - பாரதியார்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3781110372258316284</id><published>2010-02-20T11:47:00.000+05:30</published><updated>2010-02-20T11:51:42.037+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>வேலைக்கும் போகும் பெண்  -  வைரமுத்து !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது&lt;br /&gt;இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ?&lt;br /&gt;பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால்&lt;br /&gt;பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும்&lt;br /&gt;என்று கருதியவள் போன நூற்றாண்டு பெண்&lt;br /&gt;ஆனால் பொருளாதார விடுதலை கூட சில&lt;br /&gt;புதிய விலங்குகளை பூட்டியிருக்கிறது&lt;br /&gt;என இனங்கண்டுகொண்டவள் இந்த நூற்றாண்டு பெண்..&lt;br /&gt;&lt;br /&gt;சிறகு இருந்தும் பறக்க முடியவில்லையே என்று விம்மியவள்&lt;br /&gt;வீட்டுக்குள் இருந்த பெண் !&lt;br /&gt;பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லையே என்று&lt;br /&gt;விசும்புகிறவள் வேலைக்கு போகும் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு போகும் பெண் தன் வாழ்க்கைக்கு&lt;br /&gt;கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல&lt;br /&gt;போன நூற்றாண்டில் ஒரு காலும் , இந்த&lt;br /&gt;நூற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி&lt;br /&gt;எடுத்துவைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை&lt;br /&gt;திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின்&lt;br /&gt;அவரச தாலாட்டுதான் இந்த கவிதை&lt;br /&gt;.இந்த அவரச நூற்றாண்டு மனிதர்களை&lt;br /&gt;இருதயம் துடிக்கும் எந்திரர்களாய் மாற்றிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு&lt;br /&gt;வயலின் வாசிக்கிறான்&lt;br /&gt;அடுப்பில் உட்கார்ந்து கொண்டு காதலிக்கிறான்&lt;br /&gt;கணவனும் மனைவியும் இண்டர்காமில்&lt;br /&gt;தாம்பத்தியம் நடத்துகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது&lt;br /&gt;காதலிக்கு வாங்கிய மல்லிகைப்பூ&lt;br /&gt;டீசல் புகையில் கருப்பாகிவிடுகிறது&lt;br /&gt;இப்படி நிறம் மாறி போன ஒரு வாழ்க்கையில்&lt;br /&gt;தாய்பாடும் ஒரு தாலாட்டு மட்டும்&lt;br /&gt;தடம் மாறி போகாமல் இருக்குமா?&lt;br /&gt;எனவேதான் ஒரு குழந்தைக்கு&lt;br /&gt;முன் இரவில் பாடப்பட வேண்டிய தாலாட்டு&lt;br /&gt;முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது&lt;br /&gt;வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில்&lt;br /&gt;அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது&lt;br /&gt;&lt;br /&gt;"சோலைக்கு பிறந்தவளே சுத்தம் உள்ள தாமரையே&lt;br /&gt;வேலைக்கு போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு&lt;br /&gt;அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும்&lt;br /&gt;கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில்&lt;br /&gt;விளம்பரங்கள் மத்தியில் விழி சாய்த்து நீ உறங்கு&lt;br /&gt;ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தம் இல்லை&lt;br /&gt;ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தம் இல்லை&lt;br /&gt;ஆயாவும் தொலைகாட்சி அசதியிலே தூங்கிவிட்டால்&lt;br /&gt;உனக்கு தூக்கத்தை தவிர துணைக்கு வர ஆளில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே&lt;br /&gt;இதுதான் கதி என்று இன்னமுதே கண்ணுறங்கு !&lt;br /&gt;தூரத்தில் இருந்தாலும் என் நினைவு&lt;br /&gt;உன் தொட்டில் ஓரத்தில் ஓடிவரும் கண்ணுறங்கு !&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் நசுங்கி பிதுங்குகின்ற வேளையிலும்&lt;br /&gt;எடை கொஞ்சம் குறைந்து இறங்குகின்ற வேளையிலும்&lt;br /&gt;கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும்&lt;br /&gt;பூபூவாய் உனது முகம் புறப்பட்டுவரும் கண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை வந்து கொஞ்சுவதாய்&lt;br /&gt;தாய்மடியில் தூங்குவதாய்&lt;br /&gt;கண்ணான கண்மணியே கனவு கண்டு கண்ணுறங்கு..&lt;br /&gt;புட்டி பால் குறையவில்லை பொம்மைக்கும் பஞ்சமில்லை&lt;br /&gt;தாய்பாலும் தாயுமன்றி தங்கமே உனக்கு என்ன குறை ?&lt;br /&gt;மாலையிலே ஒடிவந்து மல்லிகையே உனை அணைத்தால்&lt;br /&gt;சுரக்காத மார்பும் கூட சுரக்குமடி கண்ணுறங்கு !&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு பாட்டில் தளிரே நீ தூங்கிவிட்டால்&lt;br /&gt;கோலாட்டம் ஆட கொண்டவர்க்கு ஆசை வரும்&lt;br /&gt;உறவுக்கு தடையாக ஓ வென்று அலறாமல்&lt;br /&gt;இரவுக்கு மிச்சம் வைத்து இப்போது நீ உறங்கு&lt;br /&gt;&lt;br /&gt;தாய் என்று காட்டுதற்கு தழுவி எடுப்பதற்கும்&lt;br /&gt;ஞாயிற்றுகிழமை வரும் நல்லவளே கண்ணுறங்கு !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3781110372258316284?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3781110372258316284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3781110372258316284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3781110372258316284'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post_19.html' title='வேலைக்கும் போகும் பெண்  -  வைரமுத்து !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2700178838686419071</id><published>2010-02-14T09:00:00.000+05:30</published><updated>2010-02-14T09:22:10.393+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>நான் ஜாலியா இருக்கிறேன் -- ஏ.வி .கிரி</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்திற்கு ஒரு முறை&lt;br /&gt;ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் !&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து&lt;br /&gt;பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு&lt;br /&gt;&lt;br /&gt;காபி போட அடுப்பில் பால் வைத்தால்&lt;br /&gt;பாதி பொங்கி வழிந்துவிடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்&lt;br /&gt;இடுப்பும் முட்டியும் வலிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்ப்பித்தால்&lt;br /&gt;உப்பு போட மறந்து விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இரு மடங்கு விலை வைத்தும் சொத்தை காய்கறிகளை பழங்களைத்&lt;br /&gt;தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்&lt;br /&gt;&lt;br /&gt;முரட்டுதனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால்&lt;br /&gt;கிழிந்தி விடுகிறது துணி&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் மோட்டார், ரேடியோ , டிவி போட்டால்&lt;br /&gt;அணைக்காமல் தூங்கி விடுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை&lt;br /&gt;அணைக்காமலே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக தனிமையிலே தவித்துப் போனாலும்&lt;br /&gt;நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்&lt;br /&gt;"இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே&lt;br /&gt;நான் ஜாலியா இருக்கிறேன்" என்று&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2700178838686419071?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2700178838686419071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2700178838686419071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2700178838686419071'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/02/blog-post.html' title='நான் ஜாலியா இருக்கிறேன் -- ஏ.வி .கிரி'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1415723639967295889</id><published>2010-01-26T14:49:00.000+05:30</published><updated>2010-01-26T14:59:26.490+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ஆயிரத்தில் ஒருவன்-  தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள்..ஆனால் ப்டம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. இப்படி ஒரு படம் எவனாலும் பண்ண முடியாது என்பதைவிட யாருக்கும் தைரியம் இல்லை.&lt;br /&gt;நாலு பாட்டு வச்சோமா..நாலு சண்டை வச்சோமா..படத்தை சன் மாதிரி மீடியாவில் விளம்பரம் போட்டோமா..காசு கொடுத்து கட் அவுட் வச்சோமா..கலக்சனை பார்த்தோமா என்று இருக்கும் தமிழ் சினிமாவில். டேய் பொ.........டை களா தமிழ் சினிமா இப்படியும் எடுக்கலாம் என்று மார்தட்டி சொல்கிறார் செல்வா.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு ஜீவிகள் இது ஆங்கில பட காப்பி என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அய்யா நான் பாமரன்..எனக்கு இந்த படம் புதுசு..நம்ம தமிழர்களின் பண்டைய கால வாழ்வை கற்பனை கல்ந்து எடுக்கபட்டிருக்கும் படம். (வரலாறு உண்மையா பொய்யா என்பது வேறு சர்ச்சை). சினிமாவா பார்த்தா இது போல் ஒரு தமிழ் படம் வந்ததில்லை இனிமேல் எடுக்க துணிவார்களா என்பது சந்தேகம்..படம் வெளிவர அவர்கள் பட்ட கஷ்டம் ஊருக்கே தெரியும்..&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை. இரண்டாம் பாகத்தில் "தாய் தின்ற மண்ணே..ஒரு பிள்ளையுன் கதறல் ஒரு பேரரசன் புலம்பல்" பாடல் நெஞ்சை பிளிகிறது. "சொல்லாடிய அவை எங்கே" பாடல் அருமை.அந்த பாடல் வரும்போது ஈழ மக்களின் நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. வைரமுத்து வைரமுத்து தான். கவிப்பேரரசு வாழ்க !&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபன் நடிப்பு அருமை. அவரை போரில் காப்பத்த அவர் மேல் பாதுகாப்புக்காக வீரர்கள விழும் போது , அவர் தற்கொலை செய்ய கத்தி எடுக்கும் போதும் தடுக்கும் மக்கள் காட்சி , " இது என்ன படைக்களம் இதை பற்றி என்னிடம் நீங்கள் விளக்கவே இல்லை அஞ்சிவிடுவோம் என்றா " என்ற வசன காட்சியும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது.&lt;br /&gt;பார்த்திபன் , கார்த்தி இணைந்து ஆடும் நடனம் சூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை சான்சே இல்லை. பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி அருமையாக பண்ணியிருக்கிறார் பிரகாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ரீமாசென்னுக்கு இப்படி ஆழமான் கேரக்டர் எதிர்பார்கவே இல்லை. கவர்ச்சியிலும் சரி, நடிப்பிலும் சரி பட்டைய கிளப்பி இருக்கிறார். ஆண்டிரியாவா தூக்கி சாப்பிட்டி விட்டார் ரீமா.&lt;br /&gt;அழகம் பெருமாள் சரத் பொன்சாகவை நினைவு படுத்துகிறார். கார்த்திக்கு நடிப்பு இயல்பா வருது. Image பார்க்காமல் நடித்திருக்கிறார். சூர்யாவை over take பண்ண போவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் பார்த்திபன் சாகிறாரா என்பதை தெளிவாக காட்டாதது பிரபாகரனின் மரணத்தை நினைவு படுத்தது. அவர் பையனை தூக்கி கொண்டு கார்த்தி ஓடும் போது " ஓ ..தா...தலைவன் இருக்கிறாண்டா திரும்பி வருவோம்டா " என்று என் பின்னாளில் இருந்த ஒரு ரசிகர் கத்தினார். கிட்ட தட்ட நானும் அதே மன நிலையில் இருத்தேன்.&lt;br /&gt;படத்தின் அனைத்து காட்சிகளை இபப்டி எதோ ஒரு சிறப்பு இருக்கிறது, எல்லாத்தையும் இந்த பதிவில் சொல்லிவட முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;இனி விமர்சனங்களுக்கு வருவோம்...&lt;br /&gt;"இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதாம்" - அப்ப சந்திரமுகில அந்த மாதிரி வசனம் இல்லை. அதை மட்டும் என்ன ம......த்துக்கு பார்த்தீங்க...அவார்டு எல்லா கொடுத்தீங்க..&lt;br /&gt;" "" ரேட் படம் குடும்பத்தோடு பார்க்க சகிக்கலயாம்" -&lt;br /&gt;அப்ப ஆங்கில படத்தில சீன் வரும்போது கண்ணை மூடிப்பீங்களா  ? . படம் "A" ரேட் படம் . அப்பறம் எதுக்குடா குடும்பத்தை கூட்டிட்டு போறீங்க. ஒரிஜனல் CD வரும்போது வீட்ல போட்டு பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் படம் , தமிழனை பற்றிய படம்.அதனால் இதை சில அறிவி ஜீவி அல்லக்கைகளால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் modern day life , நாலு பாட்டு ,நாலு சண்டை, காதல் , அழுவை இதில் இலலை. அதேயே எத்தனை வருசத்துக்குடா பார்ப்பீங்க. அப்படி விரும்பும் ரசிகர்கள் தயவு செய்து வேறு அரங்கம் நோக்கி நகருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3 வருட உழைப்பு காட்சிகளில் தெரிகிறது. வாழ்த்துகள் , பாராட்டுகள் ஆயிரத்தில் ஒருவன் டீம்.... கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன்- தமிழ் சினிமாவின் மைல் கல்.&lt;br /&gt;தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா.&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1415723639967295889?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1415723639967295889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1415723639967295889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1415723639967295889'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2010/01/blog-post.html' title='ஆயிரத்தில் ஒருவன்-  தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7514662473518678745</id><published>2010-01-01T01:23:00.000+05:30</published><updated>2010-01-01T01:36:23.302+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>ஆனந்த விகடனில் வெளிவந்த ஓவியகவிதைகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0EEcYA3mI/AAAAAAAAADM/yeZgOmHT_PI/s1600-h/moodal.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421494000806846050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0EEcYA3mI/AAAAAAAAADM/yeZgOmHT_PI/s400/moodal.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0DPDGZDLI/AAAAAAAAADE/65W7tqHc1XE/s1600-h/veetle.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421493083488980146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0DPDGZDLI/AAAAAAAAADE/65W7tqHc1XE/s400/veetle.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0CW9_okGI/AAAAAAAAAC8/2pMQW9XeOR0/s1600-h/vidiyal.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421492120045785186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0CW9_okGI/AAAAAAAAAC8/2pMQW9XeOR0/s400/vidiyal.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;~&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7514662473518678745?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7514662473518678745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7514662473518678745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7514662473518678745'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post_31.html' title='ஆனந்த விகடனில் வெளிவந்த ஓவியகவிதைகள்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sz0EEcYA3mI/AAAAAAAAADM/yeZgOmHT_PI/s72-c/moodal.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-8895656586821011158</id><published>2009-12-20T12:50:00.000+05:30</published><updated>2009-12-20T12:58:44.228+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயிற்றெரிச்சல்'/><title type='text'>சென்னையில் இடம் வேண்டுமா ? கலைஞருக்கு பாராட்டு விழா எடுங்கள் !</title><content type='html'>~&lt;br /&gt;அவன் அவன் வயித்தை கட்டி வாயை கட்டி ஒரு இடத்தை வாங்கிறதுக்குள்ளே வாயில் நுரை தள்ளி போகுது..&lt;br /&gt;இவர் என்னனா அரசாங்க இடத்தை அதுவும் சென்னையில், இவருக்கு பாராட்டு விழா எடுத்தால் குறைந்த விலைக்கு கூட இல்லை இலவசமா கொடுக்கிறார்...அதுவும் யாருக்கு சினி தொழிலாளர்களுக்கு.. ஏன்னா இவங்க ரொம்ப கஷ்டபடுறாங்களாம்..அப்ப சென்னையில் வேற எவனும் கஷ்ட படுறதில்லை .....விழாவில் நம்ம கஷ்டபடுகிற தொழிளாலர்களுக்காக குத்தாட்ட நடிகைகள் காசு வாங்கிட்டு ஆட்டம் போடுவாங்க. இந்த கஷ்ட படுற தொழிலாளர்களுக்காக அவர்கள் உழைப்பில் கோடி கோடியாக சம்பாதித்த ஸ்டார் நடிகர்கள் மைக்கை பிடித்து இரண்டுவார்த்தை பேசுவாங்கே ! உடனே உடன் பேசவரும் அல்லக்கைகள் ஸ்டார் நடிகர்கள் வந்ததற்காக அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்வார்கள். என்னா அந்த பாராட்டுவிழாவை கலைஞர் டீவியில் போட்டு காசு பார்ப்பாங்கே. நாம வாயில விரல் சப்பிட்டி அதை பார்த்துட்டு இருப்போம். அங்க ஒரு 116 ஏக்கர் இலவசமா அலட்டாம கொல்லாம வாங்கிட்டு போயிட்டானுங்க! பகல் கொள்ளை முதல் அமைச்சர் தாராள மனதுடன். கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த மாதிரி.... இதை எதிர்த்து வழக்கு போடமுடியாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட கொடுமை நம்ம MLAக்கள் மக்களுக்காகவே உழைத்து ரொம்ப கஷ்ட படுறாங்களாம்..அவங்களுக்கும் பாவம் ஒரு பங்களா கட்டிக்கொள்ள (ஏற்கனவே இருக்கிறதெல்லாம் பினாமி பேர்ல இருக்கும் போல ) சென்னையில் இடம் இலவசமா கொடுக்கனும்னு நம்ம மக்கள் தொண்டன் வேலூர் ஞானசேகரன் போராடுறார்..அதுவும் சோழிங்க நல்லூரில்தான் வேணுமாம்.. (அங்க தான் இப்ப இடம் ஹாட் விலை )..பாவம் இவருடைய நியாயமான மக்களுக்கான கோரிக்கை ஏற்று தலைவர் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார். எப்படியும் தலைவருக்கும் ஒரு இடம் உண்டு அவரும் MLA தானே. அதுக்கு இன்னும் பாராட்டுவிழா நடத்தல..நடத்தியுடனே கொடுத்துடுவார்.. ஏற்கனவே இருக்கிற 3 star MLA hostel பழான லாட்ஜ் ரேஞ்ச்சுக்குதான் பயன் படுது. அங்க MLA வின் அல்லகைகள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக மக்களே நம்மளும் பாராட்டு விழா எடுத்து குறைந்தது ஒரு 5 ஏக்கருக்கு ஏற்பாடு பண்ணலாம் வாங்க. கூட்டத்துக்கு ஒரு 3000 பேரு தலைக்கு 300 வீதம் பேசி கூப்பிட்டுகளாம்..இந்த குத்தாட்டத்திற்கு சினிமாவில் வாய்ப்பு தேடிட்டு இருக்கவங்களாய் குறைந்தவிலைக்கு பேசிக்கலாம்..அரங்கம் அப்படி இப்படினு ஒரு 10 லட்சம் செலவு பண்னா எப்படி ஒரு மினிமம் 5 கோடி இடம் கேரண்டி என்ன சொல்றீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-8895656586821011158?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/8895656586821011158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8895656586821011158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8895656586821011158'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post_19.html' title='சென்னையில் இடம் வேண்டுமா ? கலைஞருக்கு பாராட்டு விழா எடுங்கள் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-5314549050327615681</id><published>2009-12-06T14:17:00.000+05:30</published><updated>2009-12-06T14:26:39.328+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறுக்கல்கள்'/><title type='text'>உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;பேரழகி எதிர்ப்பார்பில்லை - என் முகத்தை&lt;br /&gt;தினமும் கண்ணாடியில் பார்பதுண்டு !&lt;br /&gt;செக்க சிவப்பு தேவையில்லை -&lt;br /&gt;நான் தமிழன் ! தமிழச்சியின் நிறம் போதும் !&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கா புன்னகை போதும் , பொன்னகைகள் தேவையில்லை !&lt;br /&gt;தனிமை பிடிக்காது எனக்கு ! எப்போதும் உன் அருகிலே இருப்பேன்&lt;br /&gt;இம்சை தான் ! பதிலுக்கு நீயும் அதையே செய்யலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;நேசமிகுந்தவர்களின் மீது கோபம் வந்தால் மெளன ஆயுதம் ஏந்தி கொள்வேன்&lt;br /&gt;மெளன ஆயுதம் தாங்கும் மெளன கேடயம் இருந்தால் போதும் உன்னிடம்&lt;br /&gt;சமாளித்துவிடலாம் என் கோபத்தை !&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகப் பிரியன் நான் அதனால் சில நேர செய்திகள் தவிர தொலைகாட்சியை நீயே கையாளலாம் !&lt;br /&gt;வருமானம் பரவாயில்லை கைவசம் கணிப்பொறி வேலை !&lt;br /&gt;வேலை போனாலும் உழைப்பாளிகளுக்கு அடுத்த வேலை கிடைக்க அதிக நாள் ஆகாது&lt;br /&gt;அதனால் உன்னை பசிக்க விடமாட்டேன் !&lt;br /&gt;&lt;br /&gt;காதல் எனக்கு வாய்பளிக்கவில்லை வாய்ப்பு உருவாகும் சந்தர்ப்பங்களை என் விருப்பத்திற்கு மாறாக நானே தவிர்த்ததுண்டு !&lt;br /&gt;நீண்ட நாட்களாக காதல் என்னுள் சிறைப்பட்டு கிடக்கிறது ..நீ வந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கும் ~&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு முன்போ/பின்போ நடந்த / நடக்கும் நிகழ்வுகளில் என்னிடம் சொல்ல நினைப்பதை ம்ட்டுமே கேட்க எனக்கு ஆவல்.&lt;br /&gt;தவிர்கக நினைப்பதில் முழு சுதந்திரம் உண்டு உனக்கு !&lt;br /&gt;உன குடும்ப மகிழ்/துக்க தாக்கத்திற்கு மதிப்பளிப்பேன்! உன்னிடம் அதையே எதிர்பாப்பேன் !&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று !&lt;br /&gt;மூட நம்பிக்கைகளில் , பஞ்சாங்க நேரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை !&lt;br /&gt;ஆனாலும் பெற்றோர் எனக்குள் ஏற்படுத்திய இந்த நம்பிக்கைகள் மீதான் உளவியல் தாக்குதல்&lt;br /&gt;எப்போதாவது எட்டி பார்க்கும் அதை தவிர்க்கவே நினைக்கிறேன்..&lt;br /&gt;கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு !&lt;br /&gt;ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் என் பெற்றோர் மனம் கலங்கி விடக்கூடாது !&lt;br /&gt;வாழும் இன்னும் சில் வருடங்கள் மகிழ்வோடு வாழவேண்டும் அவர்கள் !&lt;br /&gt;அதற்கான உன் கோபங்களை / சங்கடங்களை பொழிய உனக்கு தடையில்லை நான் இருக்கிறேன் அதற்காக !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;br /&gt;Note:- கவிஞர் யுகபாரதியின் ஒரு கவிதையை படித்த பாதிப்பில் என் உணர்வுகள் அதே சாயலில் !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-5314549050327615681?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/5314549050327615681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5314549050327615681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5314549050327615681'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/12/blog-post.html' title='உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-9185723832369155039</id><published>2009-11-17T13:49:00.001+05:30</published><updated>2009-11-17T13:51:02.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நாராயணா ! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா -2 !</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SwJcrTf6koI/AAAAAAAAAC0/SSbXkXeR_hs/s1600/ATT1601195.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5404984401836282498" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 238px" alt="" src="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SwJcrTf6koI/AAAAAAAAAC0/SSbXkXeR_hs/s400/ATT1601195.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-9185723832369155039?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/9185723832369155039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/2.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/9185723832369155039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/9185723832369155039'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/2.html' title='நாராயணா ! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா -2 !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SwJcrTf6koI/AAAAAAAAAC0/SSbXkXeR_hs/s72-c/ATT1601195.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3062255522179294858</id><published>2009-11-07T13:36:00.000+05:30</published><updated>2009-11-07T13:53:46.640+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>சிநேகிதிகளின் கணவர்கள் !  - மனுஷ்யபுத்திரன்</title><content type='html'>~&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;எப்போதும் உருவாகிவிடுகிறது ஒரு சதுரங்க கட்டம் !&lt;br /&gt;ஒரு கலைக்க முடியாத பாவனையின் மர்ம நிழல் !&lt;br /&gt;ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகாரமான சாகசங்கள் !&lt;br /&gt;ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;என் சிநேகிதிகளின் கண்களை முற்றாக தவிர்த்துவிடுகிறேன் !&lt;br /&gt;அவளது ஆடையின் வண்ணங்களை&lt;br /&gt;அவளது தேனீரின் ரகசிய பிரியங்களை மறுதளித்துவிடுகிறேன் !&lt;br /&gt;அவளை பற்றிய ஒரு நினைவை வேறோரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன் !&lt;br /&gt;அவளது கணவனை போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டு பொருளாக்குகிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;நாம் அனுமதிக்கப்படுவது ஒரு கருணை !&lt;br /&gt;அது நம்மிடம் காட்டப்படும் ஒரு பெருந்தன்மை !&lt;br /&gt;சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மை !&lt;br /&gt;நாம் சந்தேகிக்கப்படவில்லை என்று நம்மை நம்பவைக்கும் ஒரு தந்திரமானா விளையாட்டு !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;என் சிநேகிதி எப்போதும் பிசாசுகளின் புதிர்மொழி ஒன்றை பேசுகிறாள் !&lt;br /&gt;உரையாடல்களின் அபாயாகரமான திருப்பங்களை பதற்றத்துடன் லாபகமாக கடந்து செல்கிறாள் !&lt;br /&gt;எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள் !&lt;br /&gt;ஒவ்வொரு சந்திப்பின் முடிவில் மிகவும் ஆயாசம் அடைந்து&lt;br /&gt;கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்க தொடங்குகிறாள் !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் இடையே இருப்பது ஒரு உறவல்ல !&lt;br /&gt;இலக்குகள் ஏதுமற்ற ஒரு பந்தயம் ! ஒரு அன்னியனுக்கு காட்டும் வன்மம் மிகுந்த மரியாதை !&lt;br /&gt;ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனக்கு எதிராக ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம் !&lt;br /&gt;தொண்டையில் நிரந்தரமாக தங்கிவிட்ட ஒரு மீன் முள் !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;நான் எனது பழக்கவழக்கங்களை மாற்றிகொள்கிறேன் !&lt;br /&gt;அவர்களது எல்லா அக்கறைகளையும் எனது அக்கறைகளாக்கிகொள்கிறேன் !&lt;br /&gt;சிநேகிதிகளுடன் பேச ஒரே ஒரு விசயம் போதுமானதாக இருந்தது !&lt;br /&gt;அவர்களது கணவர்களுடன் பேச ஏராளமான கச்சா பொருள்கள் தேவைப்படுகின்றன !&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்&lt;br /&gt;சிநேகிதிக்கு பதில் சிநேகிதியின் குழந்தைகளை நேசிக்க கற்று கொண்டேன் !&lt;br /&gt;எவ்வளவு குடிக்க வேண்டும் ! ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் !&lt;br /&gt;நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் !&lt;br /&gt;எந்த கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழிகிக்கொண்டேன் !&lt;br /&gt;&lt;br /&gt;நான் குழப்பம் அடைவதெல்லாம் சிநேகிதியை பெயர் சொல்லாமால் எப்படி அழைப்பது என்று&lt;br /&gt;அல்லது பெயர்களை எப்படி வெறும் பெயர்களாக மட்டும் எப்படி உச்சரிப்பது என்று&lt;br /&gt;ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3062255522179294858?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3062255522179294858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3062255522179294858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3062255522179294858'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/blog-post.html' title='சிநேகிதிகளின் கணவர்கள் !  - மனுஷ்யபுத்திரன்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3324821517841518796</id><published>2009-11-07T11:15:00.000+05:30</published><updated>2009-11-07T14:22:28.887+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>Sachin Sachin ! - It is the attitude that counts</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SvUJ0uSrfoI/AAAAAAAAACs/XEXX0vk8pxQ/s1600-h/Sachin.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5401234129485004418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 294px; TEXT-ALIGN: left" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SvUJ0uSrfoI/AAAAAAAAACs/XEXX0vk8pxQ/s400/Sachin.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3324821517841518796?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3324821517841518796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/sachin-sachin-it-is-attitude-that.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3324821517841518796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3324821517841518796'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/11/sachin-sachin-it-is-attitude-that.html' title='Sachin Sachin ! - It is the attitude that counts'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SvUJ0uSrfoI/AAAAAAAAACs/XEXX0vk8pxQ/s72-c/Sachin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2515953979244587489</id><published>2009-10-12T14:45:00.000+05:30</published><updated>2009-10-15T05:40:15.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ரஜினி வீட்டில் தீபாவளி..அப்புறம் எங்க வீட்ல எல்லாம் என்ன பொங்கலா ? !</title><content type='html'>&lt;p&gt;~&lt;/p&gt;&lt;p&gt;(எல்லா மீடியாகளையும்/பத்திரிக்கைகளையும் சொல்லல. சில் கறுப்பு ஆடுகளை பற்றிதான் இந்த பதிவு.)&lt;/p&gt;&lt;p&gt;இந்த மீடியா தொல்லை தாங்க முடியலப்பா ! .அவர் அங்க ஒண்ணுக்கு போனாரு இவர் இந்த இடத்தில்தான் வாந்தி எடுத்தாறுனு இவனுங்க பண்ற அலும்பு இருக்கே எப்பே ! இப்பதான் மீட்டிங் போட்டு இவனுங்களை காரி காரி துப்புனானுங்க ! என்ன துப்புவாங்கினாலும் இவனுங்க அவங்க பின்னாடிதான் அலைறானுங்க !&lt;/p&gt;&lt;p&gt;சினிமாவில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. திறமையை , உழைப்பை மதிக்கலாம், பாராட்டலாம் ஆனால் அதை மிகைபடுத்திகாட்ட வேண்டிய அவசியம் இல்லை..ஏன் இவனுங்க இதை செய்றானுங்க ! சினிமா நடிகனை பத்தி மிகைப்படித்து எழுதி அல்லது காட்டினால்தான் வியாபாரம் என்ற மாயவலை (அல்லது உண்மையான வலையாக கூட இருக்கலாம்) பின்னப்பட்டு இருக்கிறது. அவர்களை புகழ புதுசு புதுசா நிகழ்ச்சி, அவர் போன இடத்துக்கு போறானுங்க அதையே ஒரு பத்துவாட்டி ஒளிபரப்புறானுங்க. எல்லா தமிழன் வீட்ல இந்த நடிகர்கள் எல்லாம் ஒரு அங்கமாம்.. அடி செருப்பால..நான் தமிழன் தான்..எங்க வீட்ல எந்த பித்துக்குளி பயலும் அங்கம் இல்லை ! &lt;/p&gt;&lt;p&gt;அதலயும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககும் அல்லகைகள் இருக்கே ... லிவிங்ஷ்டன் ஒரு படத்தில் சொல்ற மாதிரி வாங்கின காசைவிட அதிகமா கூவுறாண்டா கொய்யாலே ..அந்தமாதிரிதான். "சார் actaullay we tamil பேச learn பண்ணினது from you sir " ! இதிலிருந்து தெரியல. இவங்க கத்துகிட்டவன் எப்படி தமிழ் பேசுவானு.&lt;br /&gt;நான் ஒன்னும் தமிழ் புலி அல்ல. சொல்கிற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தாவது பேசாலாம் அல்லவா. இதைவிட பயங்கர காமெடினா இந்த பாராட்டுவிழா தான்.அப்புறம் சமீபத்திய ஆரம்பம் நேரடியாக தொலைகாட்சியில் பேசி புகழ்வது. ஏண்டா புகழ்வதுக்குனு ஒரு அளவு இல்லைடா.. சார் நீங்கதான் ..சார் நீங்க மட்டும் இல்லாட்டி. இந்த பூமியே ரெண்டா போயிடும்னுகிற லெவலுக்கு இவனுங்க கொடுக்கிற பில்டப் இருக்குறே ! பூமி தாங்காதுடா டேய் ! இவனுங்க ஒரு வேலை தண்ணி போட்டுட்டு பேசுவாங்க போல ! சம்பந்தமே இல்லாம பேசுவானுங்க..சமீபத்திய நிகழ்வு கமல் சார் கிட்ட கரண் சொல்றாரு காந்திய சிந்தனையை உன்னை போல் ஒருவன்ல கமல் மக்கள்கிட்ட அழுத்தமா சொல்லிருக்காராம்..அது மக்களை ரீச் ஆயுடுச்சாம் ..டேய் சாமி நீ ஏன் இன்னும் தேராமா இருக்கேனு இப்பதான் தெரியுது .&lt;br /&gt;actualla நீ ஆர்வளக்கோறா இல்லை உளறுவாயா ? (பசங்க படம் effect) . &lt;/p&gt;&lt;p&gt;மேடையில் காலில் விழுவது அநாகரீகம் இல்லையா? உனக்கு ஆசிர்வாதம் வாங்கனும்னா தனியா போய் விழு ..அதை விட்டுபிட்டு.. ஒருத்தன் விழுந்துட்டா போதும் எங்க நம்ம விழுவாமல் போனா.. ஆப்பு வச்சுவாங்களோனு வரிசையா விழுவானுங்க..இதை எப்ப ஆரம்பிச்சதோ தெரியலா சமீபத்துல் நடக்கிற சூப்பர் சிங்கர் ஜுனியர் வரைக்கு பாதிப்பு இருக்கு ! அளவுக்கு மீறய புகழ்ச்சியை ஊக்கபடுத்துவது தவறல்லவா ? அதைதான் இன்றைய மீடியாக்கல் செய்கின்றன. ஒரு படம் வெளிவந்திறக்கூடாது. அவ்வளதுதான் அதில் நடித்த அல்லக்கை வரைக்கும் நேரடி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டுறுனுவாங்க ! இல்லாட்டி ஒரு பத்து பேற கும்பலா கூட்டிட்டு வந்துடுனுவாங்க! . படம் காரி துப்புற மாதிரி இருக்கும் ஆனா இவனுங்க பேசுவானுங்க பாருங்க! யாரும் நடிக்கல எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க..படம் மிகப்பெரிய வெற்றினு நாக்கூசாம சொல்லுவானுங்க ! சமீபத்திய உதாரணம் நேற்றைய இசைஅருவில மதுரை 2 தேனி கும்பல் வந்தாங்க :). படம் செம் பிக்கப்பாம்,ரசிகர்கள் எல்லாம் கைத்தட்டுறாங்கலாம், அழறாங்கலாம் ( அழுவது வேணா உண்மையா இருக்காலாம் ஏண்டா வந்தோம்னு). முடியலடா சாமி. &lt;/p&gt;&lt;p&gt;மீடியா மட்டுமா.. பத்திரிக்கைகள் தரம் இதைவிட குறைந்து கொண்டே வருகிறது. பொய் செய்தி , ஆபாச செய்தி ..அப்புறம் ஓரமா குட்டியா ஒரு வருத்தம்..அவனுங்க மீட்டிங்கல கேட்டது தப்பே இல்ல்..உங்க அம்மாவை பத்தி இப்படி எழுதிட்டு ஒரு ஓரமா வருத்தம் தெரிவிச்ச அப்ப தெரியும். அப்புறம் பாரபட்சமே பார்க்காம் பொய்யா எழுதுறது..இன்றைய ஒரு செய்தி..அனுஷ்காவுக்கு கோவில் கட்ட முயற்சி..இது எந்த விதத்திலும் உண்மையான செய்தியாக இருக்கவே முடியாது என்பது என் திண்ணம். நமக்கு பொதுவாகவே அடுத்துவர்களை திட்டுவது, குறை சொல்வது என்றால் கொள்ள பிரியம். (அது என் மனதிலும் இருக்கு என்பது இந்த பதிவை படிக்கும் போதே உங்களுக்கும் தெரிந்திருக்கும் ). இதை இந்த பத்திரிக்கைகள் இந்த மாதிரி அழுத பழசான நடிகைக்கு கோவில் கட்டுவது என்ற பொய் செய்தியை ( பழைய செய்திகள் உண்மையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது ) போடுகின்றன. நம்மளும் படிச்சிட்டு பைத்தியக்காரனுங்கனு திட்டி புட்டு சந்தோசமாகிடுவோம். &lt;/p&gt;&lt;p&gt;சரி தலைப்புக்கும் நீ எழுதிருக்கிற மேட்டருக்கும் என்னடா சம்பந்தனும்னு இன்னேரம் யோசிச்சு இருப்பீங்க ! குங்குமம் இந்த வாரம் "ரஜினி வீட்டில் தீபாவளி.."..&lt;br /&gt;அப்புறம் எங்க வீட்ல என்ன பொங்கலா அப்படினு ஆரம்பிச்சேன்..என்ன என்னமோ எழுதிட்டேன்..இந்த அவலங்களை நினைக்க நினைக்க வார்த்தை கொட்டுது..இதுக்கு மேல் எழுதினா இவ்வளவு பெரிசா இருக்கேனு படிக்காம போயிடுவானுங்கனு நினைக்கும் போது (இப்ப மட்டும் யாரு படிக்கபோரா :) ) வர்ற வார்த்தை கூட நின்றது..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;~&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2515953979244587489?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2515953979244587489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/10/18.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2515953979244587489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2515953979244587489'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/10/18.html' title='ரஜினி வீட்டில் தீபாவளி..அப்புறம் எங்க வீட்ல எல்லாம் என்ன பொங்கலா ? !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3331682647780775208</id><published>2009-09-17T12:04:00.000+05:30</published><updated>2009-09-17T12:06:58.221+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இது என் கல்லூரு நண்பனின் கதை.சிவா தாழ்த்தப்பட்ட குடிசைப்பகுதியை சார்ந்தவன்.. யாருமே பள்ளி படிப்பை தொடராத அந்த பகுதியில் அவன் மட்டுமே நல்ல படித்ததால் பொறியியல் கல்லூரிக்கு வரமுடிந்தது.நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நேரம். அவன் வாழ்ந்த பகுதிக்கு அருகே தேவர் சமூகத்தினர் அதிகமாக குடியுருந்தனர். அந்த வகுப்பை சார்ந்த ஒரு பெண் அவனை அடிக்கடி பார்த்து சிரித்திருக்கிறாள். அவன் இதென்னடா வம்பா போச்சுனு அந்த தெரு வழியே செல்வதையே தவிர்த்து வந்தான். ஒரு நாள் எதார்த்தமாக அந்த வழியே செல்ல அந்த பெண் அவன் கிட்ட அவ இவனை காதலிப்பதாக கூறி கடிதம் ஒன்ரையும் கொடுத்திருக்கிறாள். அதை என் கிட்ட அவன் காமிச்சான். நான் அப்பவே சொன்னேன், இதை பெரியவங்கள்கிட்டு காமிச்சு உன் மேல எந்த தப்பு இல்லனு ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திடலாமுனு. அவன் தான் அந்த பொண்ணுக்கு இன்னும் பக்குகவம் இல்லை சின்ன பொண்ணு எதோஆர்வத்தில எழுதிடுச்சு.இது அவங்க வீட்ல தெரிஞ்சா கொன்னு போட்டுடுவானுங்கானு இரக்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அமைதியை பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல. இன்னோரு கடிதம் எழுதிருக்கு. அதை அவங்க அண்ணன் ( சின்ன பையன் தான்.என்ன ஒரு 20 வயது இருக்கும். அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாதுனு நினைக்கிறென்.குடும்பலும் வசதி எல்லாம் கிடையாது. அவங்க சொந்தகாரங்கதான் வசதியா இருக்கானுங்கனு ). உடனே அவன் ரவுடி ஆயிட்டேன். (செந்தில் கவுண்டரை பார்த்து சொல்ற மாதிரிதான் கத்தி எடுத்தவன் எல்லா ரவுடிங்கிறான்). அந்த பொண்ணை லைட்டா கண்டிச்சு விட்டிட்டு..இவனை புடிச்சு சாதிய வைத்து இழுவு படுத்தி பத்து பேர் (எல்லா அவங்க சமூகத்து பசங்க ) அடிச்சு பிட்டாங்கே. அவன் எவ்வளோ சொல்லியும், அவனுங்க சொல்றது அது சின்ன பொண்ணு . (வாயில் விரலை வைத்த கூட கடிக்க தெரியாது ) இவன் தான் அது மனதை கெடுத்துட்டான். அப்படினு அவன் தங்கச்சி சொக்கதங்கம் மாறி பில்டப் பண்ணிட்டானுங்க. அப்புறம் பஞ்சாயத்து பண்ணி, அவன் அந்த தெரு பக்கட்டே போகாம, வேற சுத்து வழியா போய் வந்துகிட்டுருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒருவழியா வெளி நாட்டில் வேலைகிடைச்சு போய்ட்டான். அப்புறம் 2 வருசம் கழிச்சு லீவில் வந்தான். பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணிடலாம்னு அவனை பார்க்க போனப்ப வீட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்பதைக்குனு பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணவரன் பார்த்திறாங்க.ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணினா சிவாவதான் பண்ணுவேன் சொன்னாதாம் இவன் வந்திருக்குறதை எப்படியோ தெரிந்துகிட்டு ( என்னா வில்லத்தனம் ) . மறுபடியும் அவங்க அண்ணன் லூசு கத்தி எடுத்துகிட்டு பத்து பேறோடா சிவா வீட்டுக்கு போய் அவனை குத்த முயற்சி செய்திருக்காங்க. அதில் அவன் நண்பனுக்கு அடிபட்டுச்சு சிவா எப்படியோ தப்பிச்சு ஓடிட்டான். போலீஸ்ல சொல்லவேண்டியதானட கேட்டேன்.இன்னைக்கு சொல்லாம்டா.நம்ம தெருவை சுத்தி அவனுங்கதான் இருக்கானுங்க. போலிஸ் எப்போதுமே இங்க இருக்க முடியாதுனு அவங்க அண்ணன் சொன்னதாக சொன்னான்.( உண்மைதான்). அப்புறம் மறுபடியும் பஞ்சாயத்து அப்பவும் ஒருதலை பட்சமாகவே எல்லாரும் பேசினாங்க. அவன் மறுபடியும் இந்த ஊரே வேணாம்டா மறுபடியும் வெளி நாட்டுக்கே போய்ட்டான்.&lt;br /&gt;அப்புறம் கடந்த மாதம் அவனும்மு திருமணம் எங்க ஊரில் ஒருத்தருக்கு கூட சொல்லல. பொண்ணு வீட்ல வத்து கல்யாணம் பண்ணிட்டு இப்ப சேலத்துல் குடும்பத்தோடா இருக்கான். ஏண்டா ஊரில் யாருக்கு சொல்லனா, அந்த பொண்ணுக்கு தெரிந்த எதாவது பண்ணிகுடுச்சான் அதுக்கு நான் தான் காரணம்னு உயிர எடுப்பானுங்க.அதான் ஊரில் யாருக்கும்&lt;br /&gt;சொல்லலைனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ணாலயும் ,இந்த சாதி வெறினாலும் ஒருபாவமும் அறியாத சிவா பாதிக்கபட்டான். இந்த மாதிரி எத்தனொயோ சம்பவங்கள் எல்லா ஊரிலையும் நடக்குது. நிறைய பேர் தீண்டாமைக்கும் , சாதிய இகழ்வலுக்கு பார்பணர்கள் காரணமும் என்று அவர்களையே திட்டி தீர்க்கிறார்கள். எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென். தமிழ்னாட்டில் நடக்கும் சாதிய இகழ்வளுக்கு பெரும்பாலும் யார் காரணம் ?? பதில் உங்க மனசாட்சிக்கு தெரியும் அது பார்பணர் அல்லாத பிற மேல்சாதி வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3331682647780775208?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3331682647780775208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3331682647780775208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3331682647780775208'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/09/blog-post.html' title='ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6933801034160186743</id><published>2009-09-01T08:29:00.000+05:30</published><updated>2009-09-01T08:32:59.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க, அல்லது சினிமாக்காரனுக்கு தான் ஓட்டு போடுவாங்க தமிழ் மக்கள் என்ற மாயை பத்திரிக்கைகளாலும், ஒளி ஊடகங்களாலும் ஏன் நிறைய பேரின் பதிவின் மூலமாகவும் உருவாக்கபடுகிறது. இது எல்லா தமிழ் நாட்டு மக்களையும் இழிவு படுத்தும் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு போட்ட அனைவரும் பணத்துக்காகதான் ஓட்டு போட்டாங்கனு என்பதை நான் ஒத்து கொள்ளாமாட்டான்.&lt;br /&gt;இவங்க பணம் வாங்காட்டியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவருக்கு தான் போட்டுறாப்பாங்க!&lt;br /&gt;எதையுமோ சும்மா கொடுத்தா பெரும்பான்மையான மக்கள் வாங்கதான் செய்வார்கள் ( அது மாற இன்னும் சில தலைமுறைகள் ஆகும்).&lt;br /&gt;அப்ப பணம் சும்மா கொடுத்த வாங்காமாலா இருப்பார்கள். பணம் வாங்கியதற்காக அவனுக்கு ஓட்டு போடனும் நினைப்பவர்கள் சதவீதத்தில் குறைவு !&lt;br /&gt;முடிவு அவங்களுக்கு சாதகமா வந்தால் மார்தட்டி கொள்வதும், இல்லாட்டி காசு கொடுத்தாட்டாங்கே என்றும், மெசின் கோளாறு என்று சொல்வது சின்ன பிள்ளை தனமா இல்லை ? எதிர்கட்சி ஜெயித்தா தமிழ் நாட்டு மக்கள் கூலிக்கு வோட்டு போடுபவர்களா? அப்படி சொல்லுவர்கள் வாழ் நாள் முழுசாசொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் !&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் உத்திரபிரதேசத்துக்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது , ஆனா தமிழ் நாட்டிற்கு விஜய்யை காங்கிரசில் சேர்ப்பது..&lt;br /&gt;இதில் இருந்து என்ன தெரியுது ? தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் கேனப்பயலுங்க ! விஜய் வந்து "அண்ணா காங்கிரஸ்க்கு வோட்டு போடுங்கனா .." என்ற சொன்னவுடன் அலை அலையா போய் கை சின்னத்துல வோட்டு கொத்துவாங்கிடுவானுங்க என்ற நினைப்புதானே !&lt;br /&gt;இதை மார்தட்டி மாஸ்டர் பிளானு வேற சொல்லுபவர்கள் மூஞ்சில் காரி துப்பலமா கூடாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6933801034160186743?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6933801034160186743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6933801034160186743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6933801034160186743'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post_31.html' title='தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1091668707849202119</id><published>2009-08-18T12:07:00.000+05:30</published><updated>2009-08-18T13:28:54.803+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>மாமியார் மருமகள் - நடுவில் மகன்கள் படும் பாடு பாவம்தானே  ?</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம் போல இதை தீர்க்க எத்தனை பேர் வந்தாலும் முடியாது போல ! இவர்கள் சண்டையில் பெத்த/வளர்த்த அம்மாவையும் கண்டிக்க முடியாமல் , நம்பி வந்த மனைவியயும் கட்டு படுத்த முடியாமல் ஆண்கள் படும் கஷ்டம் இருக்கு பாருங்க ! சொல்லிமாளாது ! மருமகள் பக்கம் பேசினா, பொண்டாட்டிதாசன் என்றும், அம்மாவை கொடுமை படுத்திறான் பிள்ளை என்ற நற்பெயர்களும், அம்மா பக்கம் பேசினா, மருமகளை கொடுமை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் அதிகமானால் வரதட்சினை கொடுமை வழக்கையும் சந்திக்க நேரிடுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இவங்களுக்குள் என்னதான் அப்படி பிரச்சனை என்று பார்த்தால் சின்ன பிரச்சனையாக இருக்கும் அதிய ஊதி பெரிதாக்கி கடைசில வெடிக்கும் சமயத்தில் நம்ம கிட்ட பஞ்சாயத்துக்கு வரும்..நம்மாளுங்களும் வழக்கம் போல தலைய தலைய ஆட்டிட்டு சரி விடும்மா, / சரி விடுடினு ..சொல்லி சமாதான படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். மாமியார்களுக்கு, மனதுக்குள் மருமகள் நமக்கு சேவை செய்ய வேண்டும், அல்லது நம்ம மாமியார்கிட்ட இருந்த மாதிரி இவளும் இருக்கனும், அவ மகன் கிட்ட இருந்து தன்னை பிரித்துவிடுவாள் என்ற எண்ணங்கள் உண்டு..அதை சிலபேர் அடக்க தெரிந்திருக்கிறார்கள் .சிலருக்கு அது முடியவில்லை ! இன்னொரு பக்கம் மருமகள் முதலில் கொஞ்சம் பொறுத்து போனாலும் சிறிது காலம் கழித்து அந்த பொறுமை காணாமல் போய்விடுகிறது. இவங்களுக்கு ஏன் நம்ம அடங்கி போகனும்,(அவங்க நல்லதே சொன்னாலும்) இவங்க சொல்றத நாம ஏன் கேட்கனும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அப்புறம் மாமியாரை வில்லி போல பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உண்மை சம்பவம். நான் ஈரோட்டில் பக்கத்தில் ஒரு திருமணத்துக்கு சென்று இருந்தேன். ஒரு பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸில் முன்பக்கம் கூட்டமாய் இருந்தது. பின்னாடி கடைசி சீட்டில் ஒரே ஒருத்தர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் " அட கிருக்க பயலுகலே ..பின்னாடி சீட்டே காலியாக இருக்கும் போது முன்னாடி ஏண்டா போய் நிக்கீறிங்கனு நினைச்சுட்டு " நான் போய் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் தீடீரீனு "அம்மா ஏம்மா இப்படி கத்துற ! மானம் போகுது ..ஏண்டி நீதான் கொஞ்சம் அமைதியா இறேண்டினு " பேச ஆரம்பிச்சார். நான் அவர் செல்போன் மைக்லதான் பேசறார்னு நினைச்சேன்.கொஞ்ச நேரத்தில் "அம்மா அம்மானு" அழ ஆரம்பிச்சிட்டார். அப்புறம் இறங்கனதுக்கு அப்புறம் விசாரிச்சா, அவருக்கு புத்தி சுவாதினம் இல்லையாம்.நல்ல படித்தவராம். இவருக்கு கல்யாணதுக்கு அப்புறம் மாமியார், மருமகள் சண்டையில் ஒரு நாள் அவங்க மனைவி கோபபட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டாங்களாம். இவர் அவங்க அம்மாவை கண்டிக்க அவங்க அம்மா அன்று இரவு தற்கொலை செய்திட்டாங்களாம். அவங்க அம்மா இவரை கஷ்ட பட்டு வளர்த்தாங்களாம். அவங்க இறந்திருந்ததுக்கு அப்புறம் இவர் இப்படி புத்திசுவாதினல்லாமல் போய்ட்டாராம்..ஒரு குடும்பமே சிதைந்திருச்சு ! யார் மீது குற்றம் இருந்தாலும் இதில் எல்லாருக்குமே நஷ்டம் தான்.அவங்க அம்மா உயிர் போச்சு..அவர் மற்றும் இவரது மனைவின் வாழ்க்கை போச்சு ! இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்கு ! இன்னைக்கு கூட பேப்பரில் மாமியார், மாமனாரை விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என்று சொன்னதால் மனைவியை கொன்ற மகன் என்று செய்திவந்துருக்கு .&lt;br /&gt;&lt;br /&gt; கூட்டு குடும்பத்தில்தான் இந்த பிரச்சனை , தனிக்குடித்தனம்தான் தீர்வு என்றால் வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க மாட்றானுங்க அப்படினு அவப் பெயர் அந்த மகன்களுக்கே ! மறுக்க முடியமா யாராலவது ? நீங்க நிறைய வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ..அப்பாவின் சொந்தங்களோட தொடர்பு கொஞ்சமாத்தான் இருக்கும்..அதுவும் விழாக்கள் போன்றவற்றில்தான் . அம்மாவின் சொந்தத்தில்தான் தொடர்பு அதிகமா இருக்கும் ..அம்மா பெரும்பான்மையா அப்பாவின் சொந்தங்களோட பழகவே விடமாட்டாங்க.. ஏன் இப்படி ? இதுக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தனும் நீங்க நினைக்கலாம்..ஆனா எனக்கென்னமோ அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறமாதிரியே தோனுது ? மொத்தத்தில் பார்த்தீங்கனா பாதிக்கபடுறது பாழாப்போன ஆண்வர்க்கம் தானுங்க ! ஏன் இப்படி ? மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று மூலையில் உட்கார்ந்து யோசிச்சு பின்னோட்டம் போடுங்க !&lt;br /&gt;&lt;br /&gt; ~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1091668707849202119?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1091668707849202119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post_17.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1091668707849202119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1091668707849202119'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post_17.html' title='மாமியார் மருமகள் - நடுவில் மகன்கள் படும் பாடு பாவம்தானே  ?'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2803549253262251596</id><published>2009-08-13T15:21:00.000+05:30</published><updated>2009-08-14T09:32:27.062+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !</title><content type='html'>~&lt;br /&gt;மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !&lt;br /&gt;நேற்று மாலைப்பொழுதில் உணவருந்த, நண்பனுக்காக அசோக் நகர் பூங்காவிற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.அவன் வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும் என்று கூறியதால், பக்கத்தில் இருக்கும் அசோக் நகர் பூங்காவிற்கு சென்று அமரலாம் என்று பூங்காவினுள் சென்றேன். 100 அடி ரோட்டில் வாகன சத்தங்களுக்கு இடையே ஓரளவுக்கு நன்று பராமரிக்க பட்ட அமைதியான பூங்கா ! பெரியவர்கள் பூங்காவினுள் அமர்ந்து வேகமாக ஓடும் நகர வாழ்க்கை சற்று மறந்து , தங்கள் கால நினைவுகளை அசை போட்டு கொண்டுருந்தனர். குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர் . உட்கார இடமில்லாவிட்டால் தரையில் உட்கார்ந்து இளசுகள் அரட்டை அடித்து கொண்டுருந்தனர். சில நடுத்தர வயது தம்பதியியனர் அமர்ந்து பட்ஜெட் போட்டு கொண்டிருந்தனர். சில காதலர்கள் கவலைகள் மறந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் . பூங்கா என்றால் பூக்கள் கூட இல்லாமல் இருக்கும் காதலர்கள் இல்லாமல் இருக்குமா ! நானும் சற்று நடந்து எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த கலாச்சார காவலர் இளம் வயது காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார். ஜோடியாக அமர்ந்திருந்த சுடிதார் பெண்களை எல்லாட் கிட்ட வந்து இவன் யாரு ! போய் கல்யாணம் பண்ணிட்டு வாங்க ! இல்லை லாட்ஜ்க்கு போங்க இங்கே எல்லாம் வரகூடாது என்று கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் விரட்டினார். அந்த வழியிலே பார்தாலே ரிச் லுக்ல ஒரு ஜோடி இருந்தது. அந்த போலீஷ் அவர்களை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை . என் பக்கத்தில் இருந்த ஜோடிக்கு வந்து இந்த பொண்ணு யாருன்னு கேட்டாரா, அவ்வளுதான் அந்த பொண்ணுக்கு வந்துச்சு பாருங்க கோபம் "யாருனு கட்டகிற போற பொண்னு ஏன் கேட்கிறங்க..இங்க என்ன கட்டி பிடிச்சிட்டா இருக்கோம் பேசிட்டுதானே இருக்கும்" அப்படுனு கோபமா சொல்ல அவர் பேயரஞ்ச மாதிரி ஆயிட்டாரு ..அப்புறம் சுதாரித்துகிட்டு , என்னே போலீஷ்கிட்டே திமிரா பேசிறியா வாங்க ரெண்டு பேரும்னு கூட்டிட்டு போய்ட்டாரு ! அந்த பையன் தான் பயந்தான் , ஆனால் அந்த பொண்ணு வாங்க பார்த்திரலாம்னு தைரியமா பேசுனாங்க !&lt;br /&gt;கடைசிக்கு யாரும் மறைவிடத்தில் போய் பேசலாம்.எல்லாரும் பண்பா பெஞ்சில்தான் உட்கார்ந்து பேசனாங்க !அந்த போலிஷ் ஏன் அந்த ரிச் லுக் ஜோடிய மட்டும் எதுவும் கேட்கல .கடைசிக்கு அவங்கதான் கொஞ்சம் நெருக்கமாய் இருந்தார்கள் .&lt;br /&gt;எந்த சட்டத்தில் உட்கார்ந்து பேசுவது தவறு என்று தெரியவில்லை ! சட்ட பூர்வமாக இந்த காவல்துறை அதிகாரிய என்னே செய்யலாம்..&lt;br /&gt;தெரிந்தவர்கள் சொல்லுங்க ! இல்லை இப்படி பட்ட சமயங்களில் இந்த மாதிரி அவமானங்களை, தொல்லைகளை தாங்கிதான் ஆக வேண்டுமா ?&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;~&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2803549253262251596?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2803549253262251596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2803549253262251596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2803549253262251596'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/08/blog-post.html' title='மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3159186853303723036</id><published>2009-07-28T19:40:00.000+05:30</published><updated>2009-07-28T19:44:29.868+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்</title><content type='html'>&lt;span style="font-family:courier new;"&gt;நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த மக்கள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் விஜய் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.&lt;br /&gt;நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்&lt;br /&gt;இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் மன்றத்தை உதராணாமா வைத்துதான் இதை எழுதுகிறேன்.சில ஒழுக்க சீலர்கள் இருந்தால் மன்னிக்கவும் ! ஒக்கா மக்கா ஆனா ஊனா நலத்திட்ட உதவிகள் ஏண்டா இப்படி எத்தனை நாளைக்குடா செய்தித்தாள செய்திவர்ரதுக்காக சீன் போடுவீங்க !&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிதான் கோடையில் தண்ணீர் பந்தல் பயங்கர செலவு பண்ணி , சீன் போட்டு ஆரம்பிச்சானுங்க ! ஆரம்பிச்ச நாள் அன்று செலவு செய்ததை வைத்து ஊருக்கே கோடையில் தண்ணீர் கொடுத்திருக்கலாம்..ஆனா ஆரம்பிச்சா 1 வாரத்துக்கு அப்புறம் பராமரிக்க ஆள் இல்லை ! இப்படித்தான் நடக்குது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்..3 மண்குடம் வச்சு தண்ணீ ஊத்த 1 லட்சம் செல்வு பண்றாங்க ! எல்லாம் பேப்பர்ல நியுஸ் வர்ர வரைக்கும் தான் ..ஏண்டா உங்களுக்கு எல்லாம் எங்கிருந்துடா காசு வருது ! அதை உருப்படியா செலவு பண்ணலாம்ல !&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மக்களுக்காக 1 லட்சம் கொடுத்து புட்டு , லாரன்சே 10 லட்சம் கொடுத்தார், மேடையில் எதோ இவரை பற்றி எதோ சொல்ல அந்த image சரிவை சரி செய்ய காசு செலவு பண்ணாம ஒரு நாள் சாப்பாடை மட்டும் விட்டு கொடுத்துட்டு உண்ணாவிரதங்கிற பேர்ல உன் பாட்டை போட்டு டான்ஸ் ஆடுன கூட்டம் தானடா நீங்க ! இதுல வேற வாங்கின பிரியாணி பத்தலனா மேடையிலே உங்க அப்பன் சொன்னார்..உண்ணாவிரதம் ரொம்ப சந்தோசமாய் இருந்த்து நீங்க சொன்னப்ப எனக்கு வந்த ஆத்திரத்துக்கு தொலைக்காட்சி உடைத்திடலாம் போல இருந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;இவர் அப்பா ஒத்தையடி பாதைய காண்பித்தார் , இவர் தார் ரோடா மாத்தினாராம்..இதை படிக்கும் போது இவர் ஆரம்ப காலத்தில நடித்த ரசிகன் ..போன்ற மிகச்சிறந்த படங்களும், சங்கவி இவங்க கிட்ட பட்ட பாடும் தான் நாபகம் வருது !&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் அரசியலுக்கு வரவேண்டும்..காசை எல்லாம் விட வேண்டும்..வாடி மாப்ள இருக்குடி உனக்கு !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இவர் ஆதி போன்ற புரட்சி படங்களை தயாரித்து இருக்கிறார்..ஆனால் பாவம் பாருங்க இவர யாருமே பாரட்டல ! விஜய் TV ல போக்கிரி படத்தைவிட அதிகம் வரவேற்பு பெற்ற பேக்கிரி லொள்ளுசபாவுக்காக அவர்களை மிரட்டி அப்புறம் அவர்களே விஜய் பிறந்த நாள் கொண்டாடவைத்தவர் ! அதில் ஒருத்தன் பாண்டிசேரிலிருந்து, சென்னை வரைக்கும் பின்னாடியே நடந்த வந்தான்..விஜய் ரசிகனாம்..அப்பா எப்பேர் பட்ட பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் அவங்க பெற்றோர்களுக்கு ! மக்களே இந்த கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தா பார்த்துதான் ஆகனும் வேறவழியில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;மகனை நடிக்க வச்சு எழுச்சியை கொண்டுவந்தாராம். முடிலடா சாமி ! ...உங்களுக்கு எல்லாம் மன்சாட்சி இல்லையா ~ கனவு நினைவாகுமா..என்ன கனவுடா ? முன்னாடியாச்சும் ஒரு பேச்சுகாவது மக்களுக்கு நல்ல செய்வோம்னு சொல்வாங்க ! இப்ப எல்லாம் அது கூட இல்லை !&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க வாங்க அரசியலலுக்கு ! இப்ப தமிழ் நாட்டு மக்கள் உசாருடி ! விவேக் ஒரு படத்தில் லெஃப்ட ல இண்டிகேட்டர் போட்டுட்டு ,ரைட்ல கைய போட்டு, நேரா போய்டே இருப்போம்னு சொல்றமாதிரி ஒருத்தனே பத்து கட்சில உறுப்பினரா இருப்போம்..எவன் ஆட்சில இருக்காணோ அவன் கரை வேட்டி கட்டிப்போம்..உங்களுக்கு தான் வோட்டுனு காசு கொடுக்கிறவங்க எல்லாட் கிட்டயும் வாங்க்கிட்டி, எங்க விருப்படி ஓட்டு குத்துவோம் !&lt;br /&gt;வாடி மாப்ள் வா ! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3159186853303723036?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3159186853303723036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/07/blog-post_28.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3159186853303723036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3159186853303723036'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/07/blog-post_28.html' title='சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-336207556331735256</id><published>2009-07-09T09:09:00.000+05:30</published><updated>2009-07-09T09:11:08.260+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>கரணம் தப்பினால் மரணம்  - அந்நியன் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை சர்க்கஸ்லயோ , இல்ல  எதோ சாதனை நிகழ்ச்சிகளிலோ அல்ல..நம்ம சென்னை வாழ் வாகன ஓட்டிகளுக்குதான் .(குறிப்பா இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷேர் ஆட்டோவில் புட் போர்டு அடிக்கரவர்களுக்கு தான்..பஸ்ஸில்தான் அப்படினா , ஷேர் ஆட்டோவிலுமா? ) வேகம் ,விதி மீறல்கள், ஹார்ன் என்று இவர்கள் செய்யும் அட்டூழியும் இருக்கே தாங்க முடியல !  நடைபாதை மேடா இருந்தால் கூட அதில் பைக்கை ஏத்தி ஓட்றாங்க ! இதில் வேற நடைபாதையில் போறவங்களை தன் பைக்கு வழிவிட சொல்லி ஹார்ன் அடிக்கிறாங்க ! கேட்டா அவசரம்..அவசரம்.எனக்கு இப்படி நடந்தது..வேற எங்கேயும் இல்லைங்க படித்த மக்கள் அதிகமாக் வாகனம் ஓட்டும் டைடல் பார்க் அருகாமையில். நான் அப்படியே திரும்பி பார்த்து, அங்கேயே நின்று அவரை முறைத்து பார்த்து பிறகு நடைபாதயில் இருந்து இறக்கி சாலையில் ஓட்டி சென்றார்.ஆனால் இந்த முரைப்பு எல்லாம் எத்தனை பேரு கிட்ட வேலைக்கு ஆகும்னு தெரியல !.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி  எல்னெட்/டைடல் பார்க் வழியா வண்டிகள் செம வேகமா போகும். இவங்களாய் சாமளித்து உள்ளே போறதக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் போய் tidel and elnet secutiry roomla சொன்னேன் இங்க speed braker  போடுங்கனு. அவர் தலை தலையா ஆட்டுனார். அதுக்கு அப்புறம் நான் ஒரு வருடம் வெளி நாடு சென்றுவிட்டென். போன வாரம் அங்கு போன போது  speed braker இருந்தது. நான் பரவாயில்லையேனு என நண்பங்கிட்ட சொன்னபோது, அவன் சொன்னா இரண்டு மூனு தடவை விபத்து நடந்திருச்சு  அதனால்  தாண்டா போட்டாங்கனு.. இப்படி எதாவது நடந்தாதான் நம்மாளுங்க விழிக்கிறாங்க ! &lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி  cross junction singnalஅ ரெட் விழுந்தா கூட, எதிர்தரப்பில் வண்டி நெருங்கும் வரை சாலையை கடக்கிறாங்க..சிலபேர் கடைசி நொடி வரை முயற்சி செஞ்சிட்டு முடியல எனும் போது அப்படியே சாலை நடுவுல "பெப்பரே பேனு" நிற்பான் பாருங்க ! போறவன் வர்ரவன் எல்லாரும் அவனை திட்டுவான்..திட்டி புட்டு அடுத்த சிக்னல்ல அவனும் அதேதான் செய்வான் .&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் எல்லாரும் ரேஸ் ஓட்டுற மாதிரிதான் ஓட்றாங்க ..அதிலயும் சிக்னல் போட்டவுடன் பாருங்க !  ஏண்டா இவ்வளு வேகாம ஓட்றீங்கனு கேட்ட எனக்கு பின்னாடி வர்றவன் வேகமா வர்றான் அதனால் நான் வேகாம போறேன் சொல்றாங்க எனக்கு நெருங்கிய நண்பர்கள் !  வேகாம போய் குப்பறக்கு அடிச்சு விழுந்து உறுப்புகளை இழந்தவங்க எத்தனை பேர்.  இரண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி காந்தி நகர்ல் வேலை பார்த்துகிட்டிருந்தேன். ஒரு நாள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன், அப்போ வண்டியில் வேகாம போனவன் வழியில் என்ன குறுக்கிட்டிச்சு தெரியல், தீடிர்னு பிரேக் போட்டு கிழே விழுந்தான். நல்லவேளை அவன் மண்ணில் விழுந்ததாலும், தலைகவசம் அணிந்திருந்தாலும்  சிறு காயங்களுடன் தப்பித்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் போய் தூக்கிவிட்டோம். ஒருத்தன் கிழே விழுந்த அறிவுறை சொல்ல ஒரு கும்பல் கூடுவது வழக்கம் என்றாலும் ஒரு ஊனமுன்றவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் கேட்கிறது. "தம்பி கை, கால் எல்லாம் நம்மளோட விலை மதிக்க முடியாத சொத்து..அதை இழந்திடாதா.. அதோட அருமை இல்லாதங்களுக்கு தான் தெரியும்" .என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பாதசாரிகள் , சிக்னலே இருந்தாலும் சாலை கடக்கிறதுக்குள்ளா செத்தொம் பிழைச்ச கதை தான். வெளி நாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை.ஆனால்  நம்ம முதியவரா இருந்தாலும் அவர்களை மதிப்பதே இல்லை. என்னடா இவன் வெளி நாட்டு புகழ் பாடுறானு நினைக்க கூடாது.  உண்மையை என்றைக்கு ஒத்துகனும். சும்மா நாங்க மூவாயிரம் வருசத்து முன்னாடியே நாகரீகம் போற்றினோம் கதை எல்லாம் வேலைக்கு ஆகாது.  ( இதற்கு எது தமிழ் கலாசாரம்னு தனி பதிவு போடுறேன் )&lt;br /&gt;&lt;br /&gt; ஏன்னு இபப்டி பண்றீங்கனு கேட்ட ஒரே பதில் "அவசரம் ,லேட் ஆயிடுச்சு"..  தினமுமா லேட் ஆகுது ? அந்நியன் படத்தில விக்ரம் சொல்லும் போது கைதட்டும் நம்ம, நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியதா ?  ஆனால் வெளி நாட்டுக்கு போன மட்டும் Rules  சரியா பின் பற்றுவோம். இதை பத்தி என்னோட வெளி நாட்டு நண்பர் சொன்னார் Volumea face பண்ற அளவுக்கு infrastructure இருந்தா எல்லாரும் கடைபிடிப்பாங்க , அப்புறம் எல்லாரும் சொல்ற மாதிரி "ஊரொடு ஒத்து போ" பழமொழி சொன்னார். இங்க எல்லாரும் கடைபிடிக்கிறாங்க , அதனால்தான் இங்க வர்றவங்களும் கடைபிடிக்கிறாங்க அதுவும் மட்டும் இல்லாமல் அதுக்கு தகுந்த மாதிரி சாலை வசதிகள் மற்றும்  infrastructure இருக்கு அப்புறம் Volumeம் கம்மியா இருக்கு, ஆனால் உங்க ஊரில் Volume அதிகம் அதனால் தான் அங்கே கடைபிடிக்கிறதில்லை. இதுவும் யோசிக்க வேண்டியதான் இருக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நம்ம நாட்டில எந்த ஒரு பிரச்சனைக்கு , கடைசியா கடைசியா root cause  மக்கள் தொகை அல்லது நம்ம தட்ப வெப்ப நிலை யாதான் இருக்கு.வெளி நாடுகளுக்கு நல்ல குளிரான தட்ப வெப்பனிலை, பரந்த நிலப்பரப்பு, குறைவான் மக்கள் தொகை, நல்ல வளம் என்று கொடுத்திருக்க ஆண்டவன் நம்மளை மட்டும் ஏன் சபிச்சிட்டானு தெரியல!&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-336207556331735256?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/336207556331735256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/336207556331735256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/336207556331735256'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/07/blog-post.html' title='கரணம் தப்பினால் மரணம்  - அந்நியன் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4999160498339988814</id><published>2009-06-27T12:29:00.000+05:30</published><updated>2009-06-27T12:30:19.056+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதம்பம்'/><title type='text'>தேசிய அடையாள அட்டை, ஒரே கல்வி முறை , நலத்திட்டங்கள் மற்றும் ராமதாஸ் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் ஒரே சீரான கல்விமுறை ! - வரவேற்போம் ! &lt;br /&gt;&lt;br /&gt;கபில் சிபில்  ஒரு முன்னோடியான யோசனையை தெரிவித்திருக்கிறார்.. இந்தியா முழுவதுக்கும் ஒரே கல்வி முறை . இது கொஞ்சம் சிரமமான ஆனால் வரவேற்கதக்க யோசனை ...&lt;br /&gt;ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமான கல்வி முறை, வெவ்வேறு பாடப்பகுதிகளில்.ஒரு சில மாநிலங்களில் +2..இன்னும் சில வற்றில் PUC.. அப்புறம் மெட்ரிக்,  CBSC..ஏன் இவ்வளவு வேறுபாடுகள் ? கல்வி முறை அனைவருக்கும் சமமாகட்டும், மொழியையும், அவர்கள் வசிக்கும் மாநிலம் சார்ந்த வரலாறு போன்ற பாடபகுதிகளை மட்டும்  மாநிலத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய  மாநில அமைப்பிற்கு அதிகாரம் கொடுக்கலாம்..மற்றபடி அனைத்தையும் சமமாக்குவோம்.   இதை தமிழ் கட்டாயம் சட்டத்தை எப்படி முதல் வகுப்பிலிருந்து ஆரம்பித்து ஆண்டுக்கு ஒவ்வொரு வகுப்பாக incetementala implement பண்ணாறாங்களோ , அதே மாதிரி பண்ணிணா நடைமுறை சிக்கல்களை தடுக்கலாம்..இப்பவே சில பிற்போக்குவாதிகள் இதை எதிர்க்க ஆரம்பித்து விட்டன். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அடையாள் அட்டை &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவது தேசிய அடையாள் அட்டை ( Smart Card ) அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளது..இதற்கு புகழ் பெற்ற இன்போசிஃஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான் நந்தனை தலைவராக நியமித்துள்ளது . வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் அவருக்கும், அந்த நிறுவனத்துக்கும். இந்த அடையாள் அட்டையாவது முறைகேடாக பயன்படுத்தா வண்ணம், ஒருவரே பல அட்டைகளை வைத்துக்கொள்ள முடியா வண்ணம் வழங்கிடப்படும் என நம்புகிறேன். பொதுமக்களாகிய நமக்கும் இதை பொறுப்பாக பெற்றுக்கொள்ள , நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இந்த அடையாள் அட்டையை வைத்துகொண்டு எந்த ஊரில் இருந்தும், நாம் உட்பட்ட தொகுதிக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டால் வாக்குபதிவு சதவீதம் இன்னும் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நலத்திட்டங்கள் -   ! &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சில மேம்பாலங்கள்  மற்றும் சில் நலத்திட்டங்கள் மாநிலம் முழுவது ஆங்காங்கே செயல்படுத்தபடுகின்றன் அல்லது படுகின்றன.நான் நிறைய பேர் இதை பற்றி பேசுவதை கேட்டுருக்கிறேன்..அன்னைவரிடம் இருந்து ஒரே மாதிரியான் வரிகள்.. "ஆமா இந்த் திட்டத்தை வைத்து இவனுங்க எவ்வளவு கொள்ளை அடிச்சாங்களோ ! ( அல்லது கொள்ளை அடிப்பாங்களோ )..."&lt;br /&gt;எனக்கு ஒன்னு புரியல..உங்களுக்கு என்னதாண்டா செய்யனும்..திட்டம் கொண்டுவந்தாலும் திட்றீங்க! வரலாட்டயும் திட்றீங்க !  மொத்தத்தில் நம்மக்கள் அடுத்தவர்களை திட்டுவதில் அதிக ஆனந்தபடுகிறார்கள் இத்தனைக்கும் அவர்கள் எச்சி கைகளால்  காக்கா கூட விரட்டமாட்டார்கள் அதுக்கு இரண்டு பருக்கை போய்டும்னு ..பாதி பேர் ஓட்டும் போடுறதில்லை (இப்ப நிலைமை மாறிட்டு இருக்கு..). &lt;br /&gt;&lt;br /&gt;ராம்தாஸ் - மீண்டும்  சாதி பேரில் தூபம்..&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் தோல்விக்கு பிறகு , மீண்டும் சாதி பேரை சொல்லி தூபம் போட்டு இழந்த வாக்கு வங்கியை சரிசெய்ய பார்கிறார்." வன்னியர்களை அழிக்கபார்க்கிறார்காள் வன்னியர்களிக்கு முக்கியத்துவம் இல்லை" என்று வேதாளாம் முருங்கை மரம் ஏறின கதையா மீண்டும் மரவெட்ட  தூபம் போடுகிறார்...&lt;br /&gt; "சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் " இதை இந்த தமிழ் குடிதாங்கி அய்யா அவர்களுக்கு ஞாபக படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4999160498339988814?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4999160498339988814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4999160498339988814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4999160498339988814'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_26.html' title='தேசிய அடையாள அட்டை, ஒரே கல்வி முறை , நலத்திட்டங்கள் மற்றும் ராமதாஸ் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-878675008009934520</id><published>2009-06-26T08:44:00.000+05:30</published><updated>2009-06-26T08:45:58.457+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம பேசாமா இருந்து &lt;br /&gt;கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து ! &lt;br /&gt;&lt;br /&gt;பேசாம பேசாமாதான் இருந்து &lt;br /&gt;கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து ! &lt;br /&gt;&lt;br /&gt;அட தோழா ரொம்ப நாளா &lt;br /&gt;கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து ! &lt;br /&gt;இப்ப  போகுதடா கோவணமும் பறந்து  ! &lt;br /&gt;&lt;br /&gt;விதைச்ச பயிரு  அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது&lt;br /&gt;உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது  ! &lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது &lt;br /&gt;அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது ! &lt;br /&gt;&lt;br /&gt;அட தோழா ரொம்ப நாளா &lt;br /&gt;&lt;br /&gt;பேசாமா பேசாமா இருந்து &lt;br /&gt;கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து ! &lt;br /&gt;&lt;br /&gt;வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால் &lt;br /&gt;நமக்கு இங்கே என்ன கிடைக்குது ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது ! &lt;br /&gt;உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது! &lt;br /&gt;&lt;br /&gt;அட தோழா ரொம்ப நாளா &lt;br /&gt;&lt;br /&gt;பேசாம பேசாமா இருந்து &lt;br /&gt;கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து ! &lt;br /&gt;கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து ! &lt;br /&gt;இப்ப  போகுதடா கோவணமும் பறந்து  ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-878675008009934520?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/878675008009934520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_25.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/878675008009934520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/878675008009934520'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_25.html' title='பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4772335147240366765</id><published>2009-06-22T11:22:00.000+05:30</published><updated>2009-06-22T11:33:16.046+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள் - சுகி சிவம்</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sj8dsQdnD2I/AAAAAAAAACc/LFjz93q1Jow/s1600-h/image002.gif"&gt;&lt;img style="display:block; margin:0px 0px 0px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 373px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sj8dsQdnD2I/AAAAAAAAACc/LFjz93q1Jow/s400/image002.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350027528510050146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sj8dygOeogI/AAAAAAAAACk/eKzM_EzIC-c/s1600-h/image003.gif"&gt;&lt;img style="display:block; margin:0px 0px 0px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sj8dygOeogI/AAAAAAAAACk/eKzM_EzIC-c/s400/image003.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350027635820765698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4772335147240366765?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4772335147240366765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4772335147240366765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4772335147240366765'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post_21.html' title='கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள் - சுகி சிவம்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sj8dsQdnD2I/AAAAAAAAACc/LFjz93q1Jow/s72-c/image002.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2815826995930511784</id><published>2009-06-15T13:39:00.000+05:30</published><updated>2009-06-15T13:54:55.406+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதம்பம்'/><title type='text'>கதம்பம் - 45 கோடி ,NDTV மற்றும் பல</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;45 கோடி ! &lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடாகவை சேர்ந்த அமைச்சர் மற்றும் தொழில் அதிபர் ஒருவர் 45 கோடி மதிப்புள்ள வைர கீரிடத்தை திருப்பதி ஏழு மலையானுக்கு கொடுத்திருக்கிறார்... அடங்க கொக்க மக்கா! 45 கோடி ...&lt;br /&gt;என்னால் அவர் இந்த பணத்தை நேர்மையாக சம்பாதித்திருப்பார் என்று நம்ம முடியலை ! இந்த 45 கோடியை வைத்து அவ்ர் தொகுதிக்கு எத்தனையோ நல்லது செய்திருக்கலாம் ..எத்தனையோ ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்..ஒன்னும் வேணாம்ங்க..அவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நலிவடைந்தவர்களுக்கு உதவி இருக்கலாம்...." ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"&lt;br /&gt;என்ற பொன் மொழியை கன்னடதில் மொழி பெயர்த்து இவர் காதில் கொஞ்சம் உரக்க சொல்லுங்க!  &lt;br /&gt;&lt;br /&gt;கடன் தொல்லையால் ஒரு குடும்பம் தற்கொலை அந்த செய்தி வந்த அதே செய்தித்தாளில் வந்தது... என்னத்த சொல்ல ! &lt;br /&gt;&lt;br /&gt;போதை மருந்தும் தமிழக தொலைகாட்சி சேனல்களும் -&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கமல் பசங்க பட விழாவில் அருமையா சொன்னார்..நம்முடைய முதலாளிகள் ரொம்ப நல்லவர்கள் மக்கள் போதை மருந்து கேட்டாலும் விற்பார்கள் மலிவு விலைக்கு என்று அவரைய்ம் சேர்த்து! அதை அப்படியே செய்கின்றன் சன் மற்றும் முக மற்றும் இதர சேனல்கள் மக்கள் தொலைகாட்சி தவிர ! விஜய் தொலைகாட்சி பரவாயில்லை ஒருசில நல்ல நிகழ்ச்சிகளவது ஒலி பரப்புகிறார்கள்..  ஒரே மாதிரியான் அறிவை மழுங்க செய்யும், பெண்களை , மனிதத்தை தவறாக சித்தரிக்கும் பின்னோக்கிய சிந்தனை உடைய தொடர்கள் , நிகழ்ச்சிகள்..முடியல ! &lt;br /&gt;&lt;br /&gt;Body Language, Attidude, enery level, chemistry ... இந்த நாலு வார்த்தையே கேட்டாலே ரட்சகன்ல நாகார்ஜீனாக்கு நரம்புல ஏற மாதிரி ஏறுது !  என்னனு கேட்ட மக்கள் இந்த மாதிரிதான் விரும்பி பார்க்கிறார்கள் என்கின்றன் இந்த போதைமருந்து வியாபாரிகள் ! &lt;br /&gt;&lt;br /&gt;தொலைகாட்சிகள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்கின்றன் செய்திகள் என்ற பெயரில் !  உதாரணத்துக்கு சன் நியுசில் ஒரு செய்தி..மாசில்லாமணி படவந்ததால் மக்கள் ஆரவாரமா இருக்கங்கலாம்..திரையரங்குகளில் ஒரே கும்மாளாமா!  ஒளிப்படம் வேற காண்பிக்கிறார்கள் !  அதில இரண்டு அல்ல கைகள் திரையரங்கில் ஆடுது ..முடியலடா சாமி ! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால் சத்தமில்லாமல் இந்த தொலைகாட்சிகள் நம்மை மட்டுமில்லை நம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து  கெடுத்து கொண்டிருக்கின்றன்..! என் அக்கா வீட்டுக்கு போனப்ப , எங்கஅக்கா அது பையனை "மாமாவுக்கு பாட்டு பாடி காமிடா " னு 4 வயது பையங்கிட்ட சொன்னா! அவன் பாடினா பாட்டை கேட்டு அதிர்ந்து போனேன்... "டாடி மம்மி வீட்டில் இல்ல...." அதுதான் அந்த பாட்டு ! இதை பார்த்து என் அக்கா பூரிப்படையது.. அடுத்து அப்படியே ஒரு கேள்வி கேட்டது.." உனக்கு பிடித்த ஹூரோ யாரு சொல்லு மாமாகிட்ட.. அவன் ஒரு பஞ்ச டயலாக்கோடு சொன்னான்..விஜய்னு ! &lt;br /&gt;&lt;br /&gt;அட மக்கா...நம்ம தாண்டா மண்ணுக்குள்ள தலையவிட்ட நெருப்புகோழி மாதிரி நம் தமிழன் எல்லாம் அப்படி இப்படினு புத்தகங்களை படித்து தவறா புரிந்து கொண்டியிருக்கோம் சமீபத்திய தேர்தலுக்கு முன்னாடி நடந்த கருத்து கணிப்பு மாதிரி. நம்மாளுங்க எல்லாம் திரைப்படத்திற்கும், தொலைகாட்சிக்கும் அடிமையாகிட்டு நமமள உனக்கு ரசனையே இல்லை அப்படிங்கிறான் ! &lt;br /&gt;&lt;br /&gt;விஜய் அவார்டுஸ் , ஆனந்த விகடன்  ! &lt;br /&gt;---------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டீவி மேல கொஞ்சம் மரியாதை இருந்தது.ஆனால் நாங்க மட்டும் என்ன அப்படினு காட்டிட்டாங்க ! சிறந்த புதுமுகம் - சாந்தனு .. சிறந்த படம் வாரணம் ஆயிரம்...நடத்துங்க நடத்துங்க ! &lt;br /&gt;இந்த வாரம் நயன்தாரா, பிரபு தேவா கல்யாணம் மற்றும் அவர்களின்..... பற்றிய பரபரப்பான் செய்திகள் !  வாழ்க பத்திரிக்கை ..இதே நக்கீரன்ல் போட்ட மஞ்சள் பத்திரிககைனு சொல்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;துணை முதலமைச்சர், அழகிரி , NDTV , &lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஸடாலின் (துணை) முதலமைச்சர் ஆகியிருக்கிறார் ,அழகிரி மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறார்.. இருவரையும் அவர்களின் பின்புலங்களை ஆராயாமல் வாழ்த்துவோம்..நிச்சயம் புகழுக்காகவாது இவர்கள் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் !  &lt;br /&gt;&lt;br /&gt;ராகுல்காந்தி, சச்சின் பைலட், அகதா சங்மா எல்லாம் அடுத்த தலைமுரை யூத்தாம். படித்தவர்களாம் ..தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனது MK's famil  business அப்படினு செய்திகள் போடும்  NDTV தமிழக மக்களலால் தேர்தெடுக்க பட்டவர்களை அவமானபடுத்துவதாகவே நான் கருதுகிறேன்... சமீபத்தில் நடந்த விவாத்தில் கூட ஒரு பிரபலம் அதே டிவி யில் சொல்கிறார் மம்தா தான் இப்போதுள்ள மந்திரிகளில் இளைய வயது கேபினட் மந்திரியாம்.அப்ப தயாநிதிக்கு என்ன 53 வயதா? ஏன் இந்த தென்னக புறக்கணிப்பு..இப்படிதான் அன்புமணிக்கு எதிராக தொடர் செய்திகளை பரப்பியது. வட இந்தியர்கள் தான் புத்திசாலி என்பது போலவும் , தமிழ் நாட்டில் இருக்கறவன் எல்லாம் கேனப்பயலாட்டம் சித்தரிக்கிறார்கள்..நீங்கள் அமுக்க நினைக்க நினைக்க நாங்கள் உயர்வோம். தமிழ்னாடுனா உடனே சோ, சுப்பிரமணியசாமியை தான் இவங்க கருத்து கேட்பாங்க!  "சோ " வாவ்து ஓகே . சென்னை மேல்தட்டு மக்களின் கருத்தாவது அவருடன் ஒத்து போவும். விமர்சகராக "சோ" வை நான் மதிக்கிறேன்.. ஆனால் இந்த சுப்பிரமணியசாமிக்கு எதுக்குதான் போலிசு பாதுகாப்பு கொடுககுதுனு மக்களே உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ! &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கத்திப்பாரா மற்றும் மெட்ரோ&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கத்திபாராவை இரவில் விமானத்தில் இருந்து பார்க்க அருமையா இருந்தது..&lt;br /&gt;அதன் பலன் கத்திபாராவில் தினமும் குறைந்தது 15 நிமிடம் ட்ராபிக்கில் மாட்டிய சென்னைவாழ் மக்களுக்கு நன்கு தெரியும். சென்னை மெட்ரோ பணிகள் ஆரம்பம்மாகிருக்கின்றன்..கண்டிப்பாக இதற்கு இடையூறுகள் வரும் ஆட்சிகள் மாறினால் கிடப்பில் போடப்படலாம்.. ஆனால் இதை எல்லாம் மீறி திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பாலம் மற்றும் இதர திட்டங்களில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று வருத்தபடும் சில எதிர்கட்சி நணபர்களுக்கு ,  அவர்களாவது இந்த மாதிரி எதாவது செய்திட்டு அடிக்கிறார்கள்..மற்ற ஆட்சிகளில் ????.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2815826995930511784?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2815826995930511784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/45-ndtv.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2815826995930511784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2815826995930511784'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/45-ndtv.html' title='கதம்பம் - 45 கோடி ,NDTV மற்றும் பல'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6479127512705536786</id><published>2009-06-02T09:57:00.000+05:30</published><updated>2009-06-02T10:02:20.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>தேர்தல் என் கருத்துகள்</title><content type='html'>~~~~&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் எல்லாரும் பணத்தால் தான் திமுக வெற்றி பெற்றதாக கூறினாலும், பணம் மட்டுமே வெற்றி தந்துவிட முடியாது..வேட்பாளர் தேர்வும், தேர்தல் களப்பணியும் முக்கியம்.இந்த தேர்தலில் திமுகாவிற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற மாய மப்பில் எதிர்கட்சினர் இருந்தனர். இந்த தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.  தோல்வியை ஒப்புகொண்டு , வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு , தவறுகளை ஆராய்ந்து திருத்தி கொள்ளாமல் மெசின் சரியில்லை, பண கொடுத்தாட்டாங்கே என்று சொல்லி கிட்டிருந்தா அடுத்த தேர்தலிலும் இதேதான் சொல்ல  வேண்டியிருக்கும். பணத்தால் வெற்றி பெற்றதாக சொல்லும் அனைவரும் தமிழக மக்களை இழிவு படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அதை போல ஈழ பிரச்ச்னையில் தமிழக மக்களுக்கு அக்கறையில்லை என்று இந்த தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து கொள்ள கூடாது.. இங்கு நடந்த ஈழ போராட்களில் முக வை வசைபாடும் மேடையாகவே எதிர்கட்சினர் பயன்படித்தினர்.. அதை சாமானியன் ரசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;திமுக :- வேட்பாளர் தேர்வு , தேர்தல் களப்பணி , மக்களுக்கு நம்பிக்கை தரும் பிரபலமான முகங்களின் பிரச்சாரம், தேமுதிகவின் வாக்கு பிரிப்பு ஆகியவே வெற்றிக்கு காரணம்..பணம் என்று சொல்லுவது முட்டாள்தனம்.எல்லா கட்சிகளும் தான் செலவுசெய்தன...&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக :- அதிமுகாவை பொருத்தவரை அவர்களுக்கு வெற்றிதான்..9 இடத்தில் வெற்றி . அவர்களின் ஒட்டு மொத்த ஒட்டு சதவீதம் குறையவில்லை..என்ன ஒன்னு திமுக எதிர்ப்பு ஒட்டுகள் கிடைக்கவில்லை..எல்லாம் கருப்பு எம்ஜி ஆர் வந்த விளைவு ..&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக :-  எல்லா கட்சியினரையும் வசைபாடுவதை தவிர வேற எதுவும் உருப்படியான் திட்டம் எதையும் முன்வைக்காதது.. சொன்னா காப்பி அடித்திடுவாங்கனு சின்னபிள்ளைதனமாய் சொன்னது..அப்படியே  காப்பி அடித்தா என்ன ! மக்களுக்கு நல்ல நடந்தால் போதாதா..அதை நீங்க தான் செய்யனுமா..என்ன லாஜிக் இது&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் :- singh is king ..இலங்கை பிரச்சனை தவிர , காங்கிரஸின் மீது மக்களுக்கு கோபம் இல்லை இளங்கோவன் தோற்றது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆடியா ஆட்டம் என்ன ...&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக :- வைகோ தோற்றது அதிர்ச்சி ! நல்ல பேச்சாளர்..நல்ல தலைவனாக இல்லாமல் போய்விட்டார்..இல்லை அப்படி  ஆக்கபட்டார். அரசியலில் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததின் விளைவு அம்மாகிட்ட அடைக்கலம் நாடி நிக்கிறார்.வீரவசனங்களை தவிர மக்கள் நெருக்கம் இல்லை..அம்மா பின்னாடியே கை கட்டி நின்னா வேலைக்கு ஆகாது.இதை வைகோ என்னைக்கு புரிந்து கொள்வாரோ ! இவருகு ராமதாஸ் பரவாயில்லை கூட்டணியில் இருந்த போது கூட அடிமையாக இருக்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;பாமக :- அனைவரும் அறிந்ததே ...அகந்தையால் தோற்றுபோனார்கள்.....இலங்கை பிரச்சனையில் முக வையும், காங்கிரசையும் வைத்து  text book management style  game ஆடி &lt;br /&gt;வின் - வின் சூழ் நிலை உருவாக்கிட்டதா நினைத்தார்..இப்போது புரிந்திருக்கும் அது எல்லாம் கதைக்கு ஆகாது என்று &lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்ட் :-  காத்து இந்த முறை அடிக்கவில்லை..கணிப்பு பொய்யா போச்சு...தாபாண்டியன் தோல்வி அதிர்ச்சியே..அமெரிக்காவா எதிர்க்கும் அளவுக்கு நம் நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றே நான் கருதிகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக், சமக :- பாவம் பாஜக எத்தனை கோடி இவங்களுக்கு கொடுத்தாங்களோ ! &lt;br /&gt;&lt;br /&gt;பாஜக :- தமிழக பாஜக அதிமுகா நம்பி இருந்தது கடைசியில் அவமானபடுத்தபட்டது.. இன்னும் பயிற்சி தேவை..மற்றபடி நல்ல தலைவர்கள் அங்கு இல்லாமல் இல்லை..இல.கணேசன், திருநாவுக்கரசர் போன்றோர்கள் தோற்றது பரிதாபமே ! &lt;br /&gt;&lt;br /&gt;மமக, :- மதவாத கட்சிகள் தனித்து நின்று வெல்வது எல்லாம் கானல் நீர்தான்..இவர்கள் தமிழ்நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகளை எண்ணினால் கூட 1 லட்சம் தாண்டாதுதான் நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கு கட்சி:-  ஜாதிகட்சியும் தனித்து நின்று வெல்வது சாத்தியம் இல்லை இது அவர்களுக்கே தெரியும்.. இந்த தேர்தலில் எப்படி தங்கள் சாதிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர்கள் இன மக்களுக்கு   "அன்பு" கட்டளை இட்டார்களே அதை போல  கொங்கு மண்டல்த்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை, இரட்டை குவளை , தீண்டாமைக்கும் ஒரு கட்டளை இட்டார்களே ஆனால் அவர்களுக்கு கோடி புண்ணியம் ..(எல்லாரையும் குறிப்ப்டவில்லை ஒரு சில இடங்களில் ஒரு சிலரால் மட்டும் இது இன்னமும் இருக்கிறது ) &lt;br /&gt;&lt;br /&gt;லதிமுக :- அப்படினா ? ..&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்றே காட்டுகிறது.ஒரே நாளில் மாற்றம் வராது..இது ஆரம்பம்..தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~~~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6479127512705536786?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6479127512705536786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6479127512705536786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6479127512705536786'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/06/blog-post.html' title='தேர்தல் என் கருத்துகள்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-30895936675134951</id><published>2009-05-19T16:10:00.001+05:30</published><updated>2009-05-19T17:32:51.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>வெள்ளை பூக்கள் மலரட்டும் ...</title><content type='html'>இனிமேலாவது அமைதிப்பூக்கள் மலரட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சாந்தியா  ராஜிவ் குடும்பம் மற்றும் காங்கிரஸ்காரர்களே, சுப்பிரமணிசாமி மற்றும் வட நாட்டு தொலைகாட்சி குழுமங்களே..இப்போது சாந்தியா? &lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனை முதலவராக்கலாமா, பிரதமராக்கலாமா என்பவர்களிம் ம்த்தியில் தன் மகனை மாவீரனாக்கிய தலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஒரே காரணத்திற்காக நடந்த இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த உலக தலைவர்க்ளே., இந்திய வல்லரசின் ஆட்சியாளர்களே ...இதோ உங்கள் கண்ணோட்டத்தில் தீவிரவாதிகள் மாவீரர்களாகிவிட்டார்கள்..இனி காரணம் என்று தேடாமல் தமிழர் வாழ்வு சிறக்க உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தலைவரே! இனியாவது தமிழ் மக்களுக்காக் குரல் கொடுங்கள். இனியாரும் உங்கள் ஆட்சியை விடுதலைப்புலிகள் பேரை சொல்லி கலைக்க முடியாது. நீங்களும் அவர்களுக்காக  ராஜினாமா செய்ய தேவையில்லை.&lt;br /&gt;நீங்கள் தவற இழைத்தாக நான் கூறதேவையிலை.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.இனிமேலாவது அதற்கு பிரச்சாயித்தம் தேடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தவைகளை மறப்போம். வரலாறு நமக்கு வாழ்வழிக்காது சொந்தங்களே ! நடப்பவைகளை எண்ணுங்கள்.&lt;br /&gt;இன்னும் 33 ஆண்டுகள் வேண்டாம் சொந்தங்களே. மாவீரர்கள் ஆனது போதும். இனிமேல் நம் குழந்தைகள் சமாதானமான் உலகத்தில் வாழட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வெள்ளை பூக்கள் மலரட்டும் .. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க தமிழினம் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-30895936675134951?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/30895936675134951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/05/blog-post_19.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/30895936675134951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/30895936675134951'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/05/blog-post_19.html' title='வெள்ளை பூக்கள் மலரட்டும் ...'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-8506482682368980808</id><published>2009-05-06T16:23:00.000+05:30</published><updated>2009-05-06T16:37:57.395+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>நானும் , சென்னை விமான நிலையமும் !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சிறு வயதிலிருந்தே மீனம்பாக்கம் போகனும், விமானங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசை.. அது 2003ல் தான் நிறைவேறிச்சு.நான் அப்ப சென்னையில் வேலை தேடிகொண்டுருந்தேன்&lt;br /&gt;. எங்க அண்ணன்  சிங்கைலிருந்து வரும் அவங்க நண்பரை வரவேறக ஊரில் இருந்து வந்தது. நானும் அண்ணணோடு விமான நிலையத்திற்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறையா கலர் கலரான ஆடைகளில்  விமான பணிப்பெண்களை பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது.. " சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்  "  என்ற பாட்டில் வரும் கொளதமிக்கு அப்புறம் முழுகாலுறை அணிந்த பெண்களை அப்போதுதான் பார்த்தேன்..அதென்னமோ தெரியல வெளி நாட்டு விமான பணிப்பெண்கள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தார்கள் ! :&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் ஒரு குவைத் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியில் வந்து கொண்டுருந்தார்கள் ..சொந்தமண்ணுக்கு வரும்போது முகத்தில் வருது பாருங்க ஒரு பூரிப்பு அப்ப அப்ப அது தனி ரகம்..ஒவ்வொருத்தர் மூஞ்சிலும் அவ்வளு சந்தோசம்..அவங்க சொந்தங்களை கண்டதும். ஒரு அம்மா தன் கைகுழந்தையோட  நின்னுகிட்டு இருந்தாங்க.காதல் திருமணம்னு நினைக்கிறேன்.அவங்க மட்டும்தான் வந்திருந்தாங்க வேறயாரும் வரலை.அவங்க புருசன் வந்தவுடன்  "என்னங்க. " .என்றவர் அதற்கு மேல் பேச்சு வரல..அந்த கைகுழந்தைய..வாங்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் அவர் அப்படியே அணைத்து கொண்டார்.இருவர் கண்ணிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் ! பாசப்பிணைப்பு..எனக்கு மறபடியும் உடம்பு சிலிர்த்த்து..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்பக்கத்தில் ஒரு வயதான பெற்றோர் நின்றனர்..அவர்களில் பெரியவர்." உன் பிள்ளை 5 வருசம் கழித்து வரான்..அவன் இப்ப எப்படி இருக்கானோ எதாவது அடையாளம் சொன்னானா? " அதற்கு அந்த அம்மா " அடப்போங்க எத்தனை வருசம் ஆனாலும் என் பிள்ளை எனக்கு தெரியாதா ! " என்றாள் . அதே மாதிரி கொஞ்ச தூரத்தில் வரும் போதே.."அதோ வந்துட்டான்..தம்பி...ராசா..." என்று ஆனந்த கண்ணீரொடு சத்தம் போட ஆரம்பித்து விட்டார். பெரியவர்.."சும்மா இரு அது வேறயாராவுது இருக்க போவுது.." என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையன் ஓடி வந்து "அம்மா" னு அவங்களை கட்டிபிடித்து கொண்டார்....இப்படி நிறைய பாசப் சந்திப்புகள் நடந்து கொண்டுருந்தன....சிங்கை விமானம் தாமதமானதால் நாங்க விமான நிலையத்தை சுத்தி கொண்டுருந்தோம்..&lt;br /&gt;&lt;br /&gt;புறப்படும் மையத்திற்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டுருந்தேன்.. நான் சோகமான முகபாவம், சந்தோசமான் முகபாவம் பார்த்திருக்கேன்..முதன் முதல சோகம் கலந்த சந்தோசமான முகங்களை அங்கே தான் பார்த்தேன்..குறிப்பா ஒரு பொண்ணுகிட்டே..அந்த பொண்ணு கல்யாண ஆன புதுப்பெண்..அவங்களோட கணவரோட சிங்கைக்கு போறாங்க..அவங்களுக்கு முதல் விமான பயணம்னு நினைக்கிறேன்..அவங்க உறவினர்கள் எல்லாம் கிட்டதட்ட அழறாங்க..அந்த பொண்ணு முகத்தில முதல் முறை விமான பயணம், தனியா தன் புது கணவரோட என்ற சந்தோசமும்,உறவுகளை பிரியும் சோகமும்..அப்பப்பா சான்ஸே இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கொஞ்ச நேரத்தில் நாங்க திரும்ப வருகைக்கான மையத்திற்கு வந்தோம்..அப்ப ஒரு அழுகுரல் கேட்டிச்சு..என்னானு திரும்பி பார்த்தா ஒரு 35 வயது மதிக்க தக்க வாலிபர்.." போச்சே போச்சே இவ்வளு நாள் நாயா உழைத்த எல்லாம் போச்சே...."  என்று பரிதாபமாக அழுது கிண்டுருந்தார்..என்னனு போய் விசாரிச்சா..அவர் குவைத்யிலிருந்து அவங்க தங்கை கல்யாணத்திற்காக நகை கொண்டு வைந்திருக்கார் அதை காணோமாம்..பெட்டியிலதான் வந்திருந்தாராம் . எங்க யார் எடுத்தானே தெரியலயாம்..அவங்க குடும்பத்தினர் அவரை சமாதான படுத்திறாங்க..இருந்தாலும் மனம் ஆறாமல் தொடர்ந்து அழுது கிட்டே இருந்தார்.."கல்யாணம் நின்னாலும் பரவாயில்லைனே நீதான் வந்திட்டீல" என்றது ஒரு குரல்..அது அவரது தங்கை என்று நினைக்கிறேன்.. அது வரை விமான நிலையம், பலதரப்பட்ட மக்களின் பாச சந்திப்புகள், பிரிவுகள்னு பார்த்து சந்தோசமாய் இருந்த நான் இந்த நிகழ்வை பார்த்தலிருந்து கிட்ட தட்ட அழுதிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்திற்காக ( பெரும்பான்மை குடும்ப காரணங்களுக்காக) வெளி நாட்டில் போய் எவ்வளவு கஸ்ட படுறாங்க ..இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலம் வருமோ ! &lt;br /&gt;&lt;br /&gt;( அடுத்த முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு சென்றது என் முதல் வெளி நாடு பயணத்திற்காக ..அந்த அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதிறேன் ! )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-8506482682368980808?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/8506482682368980808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8506482682368980808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8506482682368980808'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/05/blog-post.html' title='நானும் , சென்னை விமான நிலையமும் !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-6732316419737942761</id><published>2009-04-29T18:01:00.000+05:30</published><updated>2009-04-29T18:08:46.294+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>உன்னோடு நான் இருந்த - வைரமுத்து</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் &lt;br /&gt;மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! &lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான் &lt;br /&gt;எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கலக்குதடி !&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!&lt;br /&gt;கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!&lt;br /&gt;இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் &lt;br /&gt;முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் &lt;br /&gt;மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! &lt;br /&gt;&lt;br /&gt;எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !&lt;br /&gt;அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!&lt;br /&gt;யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !&lt;br /&gt;இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் ! &lt;br /&gt;ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !&lt;br /&gt;கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் &lt;br /&gt;கடைசியிலே அழுத கண்ணீர்  கண்ணில் இன்னும் கொட்டுதடி ! &lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் &lt;br /&gt;மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! &lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;வைரமுத்துவின் வைரவரிகள்  மரணப்படுக்கையிலும்  மறக்காது ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-6732316419737942761?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/6732316419737942761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_29.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6732316419737942761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/6732316419737942761'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_29.html' title='உன்னோடு நான் இருந்த - வைரமுத்து'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7620626665912776054</id><published>2009-04-22T06:28:00.000+05:30</published><updated>2009-05-02T07:08:46.181+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட சோனியாவின் ,ராகுலின் கோபம் நியாயமானது..என் கணவரை, அப்பாவை யார் கொலை செய்திருந்தாலும் எனக்கு  கண்டிப்பாக கோபம் வரும். மன்னிப்பது சிரமம்.&lt;br /&gt;ஆனால் ஒரு அரசாங்கத்தை,இந்த காந்தி தேசத்தை  கட்டி ஆளூம் சோனியாவிற்கு பக்குவம் வேண்டும்.அதை அவரிடம் எடுத்து சொல்ல ஒரு நாதியில்லையே ! அவரின் அந்த கோவத்திற்கு தூபம் போட்டு அதன் மூலம் ஆதாரம் தேடும் மனிதாப மானம் அற்ற அதிகாரிகளும்,அரசியல்வாதிகளாலும்தான் ஈழத்திற்கு இந்த நிலைமை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா உதவி செய்யாட்டி வேறு நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்க மாட்டார்களா..இது எல்லா அறிவாளிகளின் கேள்வி. எப்படியும் அவர்கள் கொலைசெய்யபடுவார்கள் அதனால் நானே கொல்றேன்  என்று சொல்கிறதா காந்தி தேசம் ? ஒ இதற்கு பெயர்தான் கருணை கொலையா ?  மற்றும் ஒரு கேள்வி இந்தியா மட்டும் காஷ்மீர், அஸ்ஸாமில் தீவிரவாதிகளை எதிர்த்துவிட்டு ,திவரவாதிற்கு எதிராக போராடும் இலங்கைய கண்டிக்கலாமா? அடே அறிவாளிகளா காஷ்மீரிலும்,அஸ்ஸாமிலும் இந்தியா குண்டு மழை பொழிகிறதா.. ஒரு 2000 பேரை கொல்ல இரண்டு இலட்சம் பேரை கொன்றதா ? அத்தனை பேர கொன்ற கஸாப்பிற்கு வக்கீல் வத்து வாதாடும் தேசம் இல்லையா இந்தியா ? தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ? ஏன்னா எங்களுக்கு என்று ஒரு நல்ல தலைவன் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;IPKF பத்தி எவனும் பேசறதில்லை.காந்திய கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.இந்திராவை  கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆனால் ஈழம் என்று வந்தவுடன் ராஜிவை கொன்றவர்கள்..அதனால் விடுதலைப்புலி களோடு மற்ற எல்லாரும் (குழந்தைகள் உட்பட) செத்து மடியட்டும்.  கேட்டால் இந்திரா, காந்தியை சுட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கபட்டது.ஆனால் ராஜிவை கொன்றவனுக்கு கொடுக்கபடவில்லை ( அப்போ ராஜிவை கொன்றவர்கள் சிவராசன் எல்லாம் தண்டிக்கபடலையா ? ) . தயவு செய்து பிரபாகரனை கொன்று விடுங்கள். அப்போதாவது எங்கள் ஈழ பிஞ்சுகள் சாகாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்.எங்கள் இளம் பிஞ்சுகள் காக்கபடும் என்றால் அவர் சந்தோசமாகதான் உயிர் இழப்பார். அவர் ஒன்னும் தமிழ் நாட்டு தலைவர்களை போல பிழைக்க தெரிந்தவர் அல்ல. தமிழ் நாட்டு தலைவர்கள் தான் பதவிக்காக தன்மானத்தை இழந்திருக்கார்கள். ஒரு ராஜிவிற்கு லட்சம் தமிழர்கள்..இன்னும் போதவில்லை..குடிங்க இன்னும் எவ்வளுவு ரத்தம் ராஜிவின் பெயரால்,புத்தரின் பெயரால் குடிக்கனுமோ குடிங்க. &lt;br /&gt;&lt;br /&gt;நான் வல்லரசு நான் என்னனாலும் பண்ணுவேன் அப்படிங்கிறா இருமாப்பு. வல்லரசு மும்மையில் என்ன பண்ணிச்சு ? ம...ரை பிடிங்கிட்டு இருந்துச்சா? . ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் கொலைசெய்ய படுகிறார்கள்..ஆனால் அதைப்பற்றி கவலை மட்டும் தெரிவித்துவிட்டு பின்னாடி இலங்கை கிட்ட இன்னும் என்னடா பன்றீங்கனு கேட்கும் தலைவர்களை பெற்றிருக்கிறது காந்தி தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தொலைகாட்சிகள் எல்லாம் தொலைதூரத்தில் இருக்க எங்கோ ஒரு நாட்டில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தால் அன்று நாள் முழுக்க ஒப்பாரி வைக்க கூட்டத்தை கூட்டும் அவர்களுக்கு அருகில் நடக்கும் இனப்படுகொலை கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொது தேர்தல் வந்த உடனே எல்லாம் பிராபகரனை மட்டும் தான் ஈழம் போல அவரை பற்றியே பேசுகின்றன.அவர் தீவிரவாதியா,இல்லை பயங்கரவாதியா என்று பட்டிமன்றம் வேற.(இந்த தேர்தல் வராவிட்டால்..அவர்கள்  இந்த செய்தியை கூட போட்டிருக்க மாட்டாகள்) அவர்கள் பார்வைக்கு அங்கு செத்துவிழும் பிணங்கள் தெரியவில்லை.  விடுதலைப்புலி என்றால் உடனே ராஜீவ் கொன்றவர்கள் என்றுதான் சொல்கிறார்கள் வட இந்திய தொலைகாட்சிகள்.அது எதற்காக உருவாயிற்று ? அவர்களுக்கு தீலிபன் தெரியுமா? எட்டி எட்டி உதைத்தால் கடிக்க தெரியாத நாய் கூட  திரும்ப பாயும்.இந்திய ஊடகங்களுக்கு இதயமே இல்லை . நீதி நசுக்க படுகிறது. அதை பார்த்து இந்த மனித நேயமிக்க உலகம் கை கட்டி வாய் பொத்தி மொளனம் காக்கிறது. தேசியபாதுகாப்பு சட்டம உலகம் முழுவதுமா இருக்கு? &lt;br /&gt;&lt;br /&gt;ஈழ பிரச்சனையில் இன உணர்வு காட்டதேவையில்லை குறைந்த அளவு  மனிதாபமானம் காட்ட முடியாதா காந்தி தேசத்து மக்களே ! . உங்களை சொல்லி குற்றமில்லை.  உங்களுக்கு என்று ஆயிரம் பிரச்சனைகள்.    சிலருக்கு  சோத்துக்கே வழியிலை இதுல அவங்களுக்கு நான் என்ன பண்றது என்பது எண்ணம் அவர்கள் பரவாயில்லை . (சில பேருக்கு இலங்கையவிட , IPL ல சென்னை தோற்றதுக்கும், விஜயின் வில்லு படம் ஊத்திகிட்டதுக்கும்தான் அதிகமாக கவலைபடுகிறார்கள்).ஆனால் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களிடம் ஈழ சோகம் இருப்பது உண்மை. ஆனால் அவர்களின் எண்ணத்தை வெளிபடுத்த தடம் இல்லை.  (ஆமா நம்மால என்ன ஆகப்போது.. என்ற மனநிலைதான் நம்முடைய எதிரி. அந்த எதிரியை நாம் ஒரு நாள் வீழ்த்துவோம்). கொடுமையிலும் கொடுமை ஈழ பிரச்சனை வைத்து தமிழ் நாட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்..அடப்பாவிகளா அடப்பாவிகளா..  ராஜபக்சே பரவாயில்லை நேருக்கு நேர்  மோதுகிறான்..நீங்கள் எல்லாம் முதுகில் குத்துவர்கள் தானே ? தமிழ் நாட்டு தலைவர்களுக்கெல்லாம் கருணாதியை தமிழின எதிரியாக சித்திரிப்பிதால் தான் குறியாக இருக்கின்றவே தவிர வேரு எதுவும் ஆக்க பூர்வமாக செய்வதில்லை.கருணாநிதிக்கு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதில்தான் நேரம் போகிறது. உண்மையில் பிரிந்து கிடக்கும் தமிழ் நாட்டு தலைகளால் ஒன்றும் செய்ய இயலாது, ஓட்டுக்காக வேண்டுமானால் குரைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயாக இரு நக்கி பிழை ..இதுதான் உலகத்தார் தமிழனுக்கு சொல்லுவது .சக தமிழன் சாகும் போது எதுவுமே செய்யாமல் சகதமிழனுக்காக அழ மட்டுமே செய்யும் கோழை நான் என்று வெட்கி தலை குனிந்து ஒத்து கொள்கிறேன்.முதன் முறையா இந்தியாவில் அதுவும் தமிழனா பிறந்ததற்கு வெட்கபடுறேன்.  வேதனைபடுகிறேன். .. யாரையும் சொல்லியும் குற்றமில்லை நாம் அடிமையாக பிறந்ததுதான் குற்றம்... அடிமையாக இருப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே ! கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றவனுக்கும், ரசிகனாக சினிமா நட்சத்திரங்களும் , வருவாய் காரணமாக  coraporate கம்பெனிகளுக்கும் , ஊழல் செய்யுபவரை தட்டி கேட்க வக்கில்லாதவராகவும் , எவன் எக்கேடு கெட்டுபோனா நமக்கென்னா என்று கிரிகெட்டுக்கும் அடிமையாகத்தான் இருக்கோம் நாம்.அடிமையாக இருப்பதில் கூட உயர்ந்த சாதி அடிமை, தாழ்ந்த சாதி அடிமை என்று வேறுபாடு வேர.. இந்த அடிமை தாழ்ந்தபட்ட அடிமை என்று நமக்குள் சண்டை வேறு !  சக அடிமைகளே இனிமேல் யாரும் தமிழன் பெருமை பேசாதீர்கள் ! &lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த பதிவை எழுதுவதால் ஒன்றும் இலங்கையில்  என் இனம் அழிக்கவடுதை தடுத்து விட முடியாது ..என் மனசாந்திக்காக எழுதுகிறேன். பாரதியின் சொன்ன வார்த்தைகளை (முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா )  பாதியை நான் பின்பற்றினேன். ராஜபக்சே,  சரத் பொன்சேகா  , கருணா , நாராயணன் , சிவசங்கர் மேனன், தினமலர், கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, பிரணாப் முகர்ஜி, தங்கபாலு, இளங்கோவன்,ராமதாஸ் மற்றும் என்னையும் (இந்திய தேசத்து அடிமை) நினைத்து என் வாயில் எச்சில் வற்றும்வறை காரி காரி உமிழ்ந்தேன் கழிவறையில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7620626665912776054?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7620626665912776054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_21.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7620626665912776054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7620626665912776054'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_21.html' title='முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-281917147158178674</id><published>2009-04-18T07:51:00.000+05:30</published><updated>2009-04-18T07:56:17.267+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>இது நம்ம தேசம்! - கவிஞர் ராசை. கண்மணி ராசா</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நம்ம தேசம்!&lt;br /&gt;================= &lt;br /&gt;&lt;br /&gt;எலிகூட கிடைக்காமல்&lt;br /&gt;இறந்துகொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்&lt;br /&gt;மொழியின் சிறப்புகளை&lt;br /&gt;முழக்கமிட்டுப் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;பாலின்றி சேயும் கூழின்றி தாயும்&lt;br /&gt;பரிதவித்துச் சாகும் தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;பாதாம் பருப்பில் பாயசம் என&lt;br /&gt;சமையல் குறிப்புகள் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;வேலையின்றி இளைஞர் கூட்டம்&lt;br /&gt;வெந்து சாகும் தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;பெப்சி உமாவுடன் பேசுங்கள்&lt;br /&gt;பிறகென்ன? என சேனல்கள் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;குடிக்க நீரின்றி&lt;br /&gt;குடங்களுடன் அலையும் தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;கோகோ கோலா ஐந்து ரூபாய்தானென&lt;br /&gt;விளம்பரங்கள் வக்கணையாய்ப் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;படுக்க இடமின்றி மக்கள்&lt;br /&gt;பாதையோரம் கிடக்கும் தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;"அகண்ட பாரதத்தில் உகாண்டா" என&lt;br /&gt;அடாவடியாய்ப் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;மனுக்களை அனுப்பி&lt;br /&gt;மன்றாடிக் கொண்டிருக்கும் தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;மாண்புமிகுகளோ மப்புடன்&lt;br /&gt;மனுதர்மம் பற்றிப் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;ஏர்தொட்ட கரங்களை&lt;br /&gt;தேர்தொட விடாத தேசம் -  மறுபுறம்&lt;br /&gt;எல்லோரும் இந்நாட்டு மன்னரென&lt;br /&gt;இலக்கியம் பேசும்! &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் சகிக்கும் தேசம்&lt;br /&gt;என்றாவது எதிர்த்துப் பேசும்&lt;br /&gt;அன்று அதன் பேச்சு உங்கள்&lt;br /&gt;செவியில் மட்டுமல்ல&lt;br /&gt;செவிட்டிலும் விழும்! &lt;br /&gt;&lt;br /&gt;- கவிஞர் ராசை. கண்மணி ராசா&lt;br /&gt;இராசபாளையம், தமிழ்நாடு. &lt;br /&gt;&lt;br /&gt;(அவரது "கவிதையாவது....கழுதையாவது!" -கவிதைநூலில் )&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பான கவிதை ..செவிட்டில் விழப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-281917147158178674?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/281917147158178674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_17.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/281917147158178674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/281917147158178674'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_17.html' title='இது நம்ம தேசம்! - கவிஞர் ராசை. கண்மணி ராசா'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-8455620876206875403</id><published>2009-04-11T06:10:00.000+05:30</published><updated>2009-04-11T06:18:33.552+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>கல்லூரி கலாட்டா !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காத்தூர்  from கமலகண்ணன் ! &lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : வகுப்பறை &lt;br /&gt;நேரம் : மதிய உணவு முடிந்தபிறகு வரும் முதல்வகுப்பு!  உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;புதியதாய் வந்த maths ஆசிரியர் எல்லாரையும் அறிமுகப்படுத்திக்க சொல்ல நம்ம தோழர்கள்  எல்லாம் அவர் அவர் பேர் , ஊரை சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார்கள்...என் வரிசை வரும்போது கமல் சற்று ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். நான் சொல்லி முடித்த பிறகு அவனை தூக்கத்தில் இருந்து ஒரு அடி அடித்துவிட்டு நான் அமர்ந்தேன்....தூக்கத்தில் எழுந்து அவரத்தில் அவன்&lt;br /&gt;&lt;br /&gt;I am காத்தூர்  from கமலகண்ணன் சார்...( வகுப்பி ....கொள்.....சிரிப்பு) &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : உட்காருங்க காத்தூர்.... &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அதே ஆசிரியர் அதே நேரம் அதே வகுப்பு அதே உண்ட களைப்பு பாதி உறக்கத்தில் கமல்..அவனருகில் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : கமல் அந்த formula சொல்லுங்க ! &lt;br /&gt;&lt;br /&gt;நான்: அவனை அடித்து எழுப்ப ..matter என்னானு அவன் கண்ணால எங்கிட்ட கேட்க ..நான் அவனை கலாய்க்க " காத்தூர்  from கமலகண்ணன்" என்று மெதுவான குரலில் சொல்ல ....இந்த முறை சுதாரிப்பதாய் கருதிகொண்டு.. " I am கமலகண்ணன்  from  காத்தூர் சார்."..( வகுப்பி ....கொள்.....சிரிப்பு) &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : useless felllow .....&lt;br /&gt;&lt;br /&gt;கமல் : (என்னை பார்த்து அப்பாவியாய் ) ஏண்டா correct-a தானே சொன்னேன்  ! ! ! ....&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் அவனை எல்லாரும் காத்தூர் என்று தான் கூப்பிடுவோம்...கமல் என்றால் நிறைய பேருக்கு தெரியாது..காத்தூர் என்றால் தான் தெரியும்...&lt;br /&gt;&lt;br /&gt;இழித்தவாயன் : &lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நான், பாசு,தனா, அப்புறம் நம்ம சிவாஜி...&lt;br /&gt;&lt;br /&gt;நான் : சிவாஜி வாட மாப்ள தாபாவில் போய் சாப்பிடலாம் ஹாஸ்டலில் இன்னைக்கு தயிர்சாதம் டா..&lt;br /&gt;பாசு,தனா: ஆமாம் டா சிவாஜி வாடா போகலாம் ....&lt;br /&gt;சிவாஜி : என்னாட இன்னைக்கு பாசம் பொங்குது..காசு இல்லையேடா..&lt;br /&gt;நான் : வாடா..தாபாவில் எப்படியும் நிரையே பேரு இருப்பானுங்க..நமக்குனு ஒரு இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான் வாடா பார்த்துகலாம்..&lt;br /&gt;சிவாஜி : சரி போலாம்..எவன் மாட்ட போறோனா அய்யோ அய்யோ ....&lt;br /&gt;பாசு,தனா : ஹி ஹி அய்யோ அய்யோ .... &lt;br /&gt; &lt;br /&gt;நல்ல சாப்பிட்டு முடியும் தருவாயில் &lt;br /&gt;&lt;br /&gt;நான் : என்ன மச்சி ..நீ ஆல் கிளியர் பண்ணிருக்க ..treat ellaam கிடையாதா....&lt;br /&gt;சிவாஜி : என்னடா உங்களுக்கு இல்லாததா...காசு இல்லடா...(தன்னிடம் காசு இல்லைங்கிறத உறுதி படுத்தி கொண்டு..) பாரு இப்ப காசு இருந்தா நான் pay பண்ணியிருக்க மாட்டேன்..&lt;br /&gt;தனா :  ..மாப்ள ..நான் முந்தா நாள் உங்கிட்ட 200 ரூபா வாங்கினல்ல....இந்தடா..கடன் வாங்கினதிலிருந்து மன தே சரியில்ல ( கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் ரேஞ்சுகுகு ஒரு டயலாக் )&lt;br /&gt;சிவாஜி: ..! ! ! ! .வாயில் ஈ ஆடல....&lt;br /&gt;நான்,பாசு : மாப்ள பில் 190 ரூபாடா.. ....தாபாவில் தெரிந்தவன் யாரும் இல்லைட...நீதான் treat தரேன் சொன்னியே ,....:):):)&lt;br /&gt;&lt;br /&gt;வேரு வழி இல்லாம பில்லை கட்டிட்டு சிவந்த கண்ணோடு எங்களை பார்த்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;நான்,பாசு,தனா: thanks for the treat da ! &lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி: ..இழித்தவாயன் கிடைக்காமலா போயிடுவான்னு முரு சொன்னப்ப இந்த ரெண்டு நாய்ங்களும் என்னை ஓரக்கண்ணால பார்த்தானுங்க..அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்...நம்பி வந்தேன்..இருங்கடா..உங்களுக்கு ஒரு நாள் இருக்கு )&lt;br /&gt;&lt;br /&gt;தனா: ரொட்டி தான் கொஞ்சம் சூடா இல்லை இல்லைடா முரு... :):) :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-8455620876206875403?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/8455620876206875403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8455620876206875403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/8455620876206875403'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post_10.html' title='கல்லூரி கலாட்டா !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-7145981521459266598</id><published>2009-04-06T12:33:00.000+05:30</published><updated>2009-04-06T13:28:52.206+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>அரசியல்</title><content type='html'>&lt;div&gt;~&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனக்கு வந்த் Email... இதில் வரும் கருத்துகளுடன் நான் நூறு சதவீதம் ஒத்து போறேன் !&lt;br /&gt;இதை எழுதினவருக்கு என் வழிமொழிதல்கள் ! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SdmqpCZX0GI/AAAAAAAAABk/ujoIut1SqLc/s1600-h/Arasiyal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321472056709599330" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 207px" alt="" src="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SdmqpCZX0GI/AAAAAAAAABk/ujoIut1SqLc/s400/Arasiyal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sdm0vnXJElI/AAAAAAAAABs/8VyEIpVZq_k/s1600-h/Arasiyal_2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321483164827849298" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 191px" alt="" src="http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sdm0vnXJElI/AAAAAAAAABs/8VyEIpVZq_k/s400/Arasiyal_2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sdm0v2Z1cMI/AAAAAAAAAB0/z5kV9LX_B9M/s1600-h/Arasiyal_3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321483168865677506" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 116px" alt="" src="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/Sdm0v2Z1cMI/AAAAAAAAAB0/z5kV9LX_B9M/s400/Arasiyal_3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-7145981521459266598?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/7145981521459266598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7145981521459266598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/7145981521459266598'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/04/blog-post.html' title='அரசியல்'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SdmqpCZX0GI/AAAAAAAAABk/ujoIut1SqLc/s72-c/Arasiyal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3399692156226386605</id><published>2009-03-25T17:20:00.000+05:30</published><updated>2009-03-26T07:25:31.875+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை முயற்சி'/><title type='text'>தமிழ் வழி -  பகுதி  3</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://m-valarpirai.blogspot.com/2009/02/1.html"&gt;பகுதி -1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://m-valarpirai.blogspot.com/2009/02/2.html"&gt;பகுதி -2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் விரக்தி உணர்வை அவன் உடல் மாற்றத்திலும் ,கண் சிகப்பிலும் புரிந்த இளமதி "ஹே பாரதி வா போலாம்.." என்று அவனை அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றாள் !&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல பாரதி இவங்கள் எப்படி சுயலாம இருக்காங்க பாரு ! நம்ம மட்டும் ...அவன் ஆரம்மிக்க !&lt;br /&gt;&lt;br /&gt;"அதை விடு ! அங்க பாரு அந்த சின்ன குழந்தைங்க எவ்வளவு ஜாலியா அலையில் விளையாடுறாங்க பாரு " அவனை திசைதிருப்பினாள் !&lt;br /&gt;&lt;br /&gt;"பேசாமா குழந்தையாகவே இருந்திருக்கலாம்" என்று பாரதி மறுபடியும் ஆரம்பிக்க... "டேய் புலம்பாதடா ! என்று செல்லமாக அதட்டினாள் ..&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க மாமா ஒரு software கம்பெனியில தான் வேலை பார்க்கிறார் அவர்கிட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமானு பார்க்கலாம் .. ஆனா அது சின்ன கம்பெனிதான் உன் லெவலுக்கு இல்லைனு வருத்தபடகூடாது "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா என் லெவலுனு ! அடப்போ இளா...நானே ஒரு பிச்சை காரன்..என்ன.. B.E படிச்ச பிச்சைகாரன் ! "&lt;br /&gt;&lt;br /&gt;"சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன் ! நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன் ..உன் friendக்கு கால் பண்ணினா உங்கிட்ட கொடுப்பான்ல ! ? "&lt;br /&gt;&lt;br /&gt;"கொடுப்பான்..கொடுப்பான். சரி பார்த்து போ ! பார்க்கலாம் ! "&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னமாதிரி அடுத்த நாள் போன் பண்ணி அலுவலக முகவரியும் ,அவுங்க மாமா சரவணண் நம்பரையும் கொடுத்தாள் .&lt;br /&gt;அவனும் அவருக்கு போன் பண்ணிட்டு , interview -க்கு prepare பண்ணிட்டு அவரோட அலுவலகத்துக்கு சென்றான்..&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க பாரதி ..இளா சொன்னா ! நான் HR கிட்ட சொல்லிட்டேன் ! நீங்க written test அட்டன் பண்ணுங்க ! பார்ப்போம் .. அப்புறம் எங்க M.D க்கு relationa இருந்தா கூட இங்க interview clear பண்ணினா தான் வேலை ! so நல்லா பண்ணுங்க ! All the best ! " என்றார் சரவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியும் வழக்கம் போல written test clear பண்ணினான்..உற்சாகமோ என்னமோ 97% ல clear பண்ணினான். அடுத்து techinical interview என்று அறிவித்தார் H.R . அவனும் இந்த வாட்டியாவது ஒழுங்கா english பேசனும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டு interview அறைக்குள் நுழைந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டு பேர் இருந்தனர் ! அவர்கள் தங்களை அறிமுகபடுத்தி கொண்டு ...அமரவைத்து " Tell about yourself " எனறவுடன .பாரதிக்கு லைட்ட உடம்பு நடுங்க ஆரம்பித்தது..இருந்தாலும் கட்டுப்படுத்திகிட்டு ஏற்கனவே மனப்பாடம் பண்ணிவைத்த அந்த பகுதியை அரை குரையா சொல்லி முடித்தான் !&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கொஞ்சம் தடுமாறுவதை கவனித்த interviewer " என்ன பாரதி ஏன் பயப்படிறீங்க ! தைரியமா பேசுங்க ! புல்லா English ல பதில் சொல்ல கஸ்டமா இருந்தா கொஞ்சம் தமிழ் கலந்து பேசுங்க பரவாயில்லை ! " என்றார்..&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி இதை எதிர்பார்க்கவில்லை ! அது அவனுக்கு உற்சாக மூட்டியது..அடுத்த அடுத்த கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அளித்தான் !&lt;br /&gt;&lt;br /&gt; " ok barathi ! வெளியில wait பண்ணுங்க ! H.R will get back to you ! " என்றார் interviewer.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி " என்னடா get back to you -ஆவா இதுவும் ஊத்திக்கிச்சா ! ..ஊத்தன பரவாயில்லை நான் நல்லாதான் பண்ணினேன் ..என்று தன்னை சமாதான படுத்தி கொண்டான் "&lt;br /&gt;&lt;br /&gt; சற்று நேரத்தில் H.R வந்து ..." Congrats barathi techincal round clear பண்ணீட்டிங்க ! அடுத்து final personel interview ..usualla சரவணண் தான் பண்ணுவார்..நீங்க அவரோட reference-னால உங்களை எங்க M.D யே interview பண்ணறதாய் சொல்லிருக்கார் " so ஒரு 10 minutes wait பண்ணுங்க ! அவர் ஒரு meetingla இருக்கார் ! வந்ததும் கூப்பிடுறேன் ! " என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது M.D யா.. அவர் IIT ல படித்ததாகவேற சரவணன் சொன்னாரே ! என்ன போட்டு englsihல சாவடிக்க போறாரு . என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் .. அழைப்பு வந்தவுடன் தயங்கி தயங்கி M.D room க்கு சென்றான் !&lt;br /&gt;&lt;br /&gt;M.D நா ஒரு 50 வயது இருக்கும் என்று உள்ளே நுழைந்த பாரதிக்கு ஒரு 29 வயது மதிக்க தக்க இளைஞரை கண்டவுடன் ஒரு வியப்பு ஏற்பட்டது ! அவர் அவனை உள்ளே அமரவைத்து " Tell about yourself " என்றவுடன்.... ஆகா இவரு வேற அதே கேட்கிறாரே! மன்ப்பாடம் பண்ணினது வேற மறந்து போச்சே " என்ற நினைத்து எதோ சொல்ல வாய் திறக்கும் போது " execuse me .." என்று தனக்கு வந்த போன் அட்டண்ட் பண்ணினார் M.D.." அப்பாடே ..தப்பிச்சோம்..போன் போட்ட புண்ணியாவான் வாழ்க ! என்று சொல்லி விட்டு தான் மறந்த " Tell about yourself " நினைவுபடித்தி கொண்டான் .&lt;br /&gt;&lt;br /&gt;M.D போன் வைச்சவுடன் கட கட வென சொல்ல ஆரம்மித்தான் ..... M.D பாதிலேயே நிறுத்தினார்..ஆகா முடிந்திருச்சுருடா அவ்வளவு தான் என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;" நீ தமிழ் மீடியத்தில படிச்சியானு " கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாயிலிருந்து தமிழ் வந்ததும்...முக்கியமா அவனோட ஆங்கில பலகீனத்தை பற்றி அவர் கேட்டதும் பாரதிக்கு கிட்ட தட்ட கண்ணிலிருந்து தண்ணி வந்து விட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;இதை கவனித்த M.D " O.K ஓகே.. சரவணன் உன்னை பத்தி சொன்னாரு..உன்னோட இண்டெர்வியு ரிசல்ட் எல்லாம் நல்லா இருக்கு ! உன்னொட school records எல்லாம் சூப்பர் ! காலேஜ்ல் மட்டும் ஏன் கம்மி அதுக்கும் தமிழ் மீடியம் தான் காரணமா ? இல்லை காதல் கீதல் பண்ணினியா ! " என்று M.D casula பேச..பாரதிக்கு தலை கால் புரியல !&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி யெல்லாம் இல்லை சார் ! " என்று வாய் திறக்க&lt;br /&gt;&lt;br /&gt;M.D " சிரித்து கொண்டே ... சரி தமிழ்ல் எப்படி நல்லா பேசுவியா..இல்லை .." என்று இழுத்த போது !&lt;br /&gt;&lt;br /&gt;" இல்லை சார் தமிழ் நல்ல பேசுவேன் சார்..பேச்சுபோட்டில prize எல்லாம் வாங்கியிருக்கேன் சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ! நல்ல தைரியமா பேசனும் ! இப்ப ஆரம்ப நிலைக்கு இந்த ஆங்கிலம் பரவாயில்லை ஆனா வளரும்னா..கண்டிப்பா communication skill வளர்த்துக்கனும். ஆமா resumela obejctive பயங்கரமான ஆங்கிலத்திலே இருக்கே ! எங்க google இருந்து எடுத்தியானு " அவனை கலாய்க்க !&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் சார் " என்று வழிந்தான் பாரதி !&lt;br /&gt;&lt;br /&gt;" சரி ! உன்னொட பொழுது போக்கு என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;" புக்ஸ் படிப்பேன் சார் ! "&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன மாதிரி புக்ஸ் "&lt;br /&gt;&lt;br /&gt;" தமிழ் கவிதைகள் ..கட்டுரைகள் "&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...ஆங்கில புக்ஸ்ம் படித்தால் ஆங்கில அறிவு வளரும்லா ! சரி ! உனக்கு பிடித்த கவிதை சொல்லு ! அதை வச்சு தான் உனக்கு வேலை !" என்று மறுபடியும் கலாய்க்க !&lt;br /&gt;&lt;br /&gt;" தண்ணீரை கூட சல்லடையால் அள்ளி விடலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால் " என்று பட்டென்று சொன்னான் ..&lt;br /&gt;&lt;br /&gt; "வைரமுத்து கவிதை தானே ..நானும் படித்திருக்கேன் .. சரி Jokes Apart ! we are ready to offer you job of junior programmer ! எங்க கம்பெனி is samll but வளரும் கம்பெனி so.. iniital renumeration (சம்பளம்) " கம்மியாதான் இருக்கும்.. depends on your performance it will be increased every 6 months...OK ? "&lt;br /&gt;&lt;br /&gt; " Thank you sir Thank you veru much sir ! ....."&lt;br /&gt;&lt;br /&gt;" ok ..Thanks should be in your heart also....you should stay in our company atleast for 2 years ok ? " என்றார் புன்முறுவலடன் !&lt;br /&gt;&lt;br /&gt;" Sure Sir ! "&lt;br /&gt;&lt;br /&gt;" OK...I will ask HR to send more details. சந்தோசமா வீட்டுக்கு போ ! enjoy your self ..call home and let your parents know that you got a job " என்றார் M.D.&lt;br /&gt;&lt;br /&gt; பாரதிக்கு பேச்சு வரவில்லை ...Thank you Thank you .என்று சொல்லி அவரின் அறையை விட்டு வெளியில் வந்தான் !&lt;br /&gt;&lt;br /&gt;சரவணனை பார்த்து ..நன்றி சொல்ல ! அவர் பெருமிதத்துடன் .&lt;br /&gt;" நான் ஒன்னும் பண்ணல ! I just forwared your resume ! you got that becuase you have done well in interview and you deserve it " என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிக்கு சந்தோசம் தாங்க முடியல ! ஒடி போய் இளமதிக்கு போன் பண்ணினான்....&lt;br /&gt;&lt;br /&gt; "இளா .." என்ற சொன்னவன் அதுக்கு மேல பேசமுடியல ! கண்ணீர் தார தாரயா கொட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாரதி என்னாச்சு ஏன் அழுகிற..என்னாச்சுடா..அட சொல்லிட்டி அழுடா! ..hey ! "&lt;br /&gt;&lt;br /&gt;" I got it I gooooot it ...I got the job..." என்றான்....&lt;br /&gt;&lt;br /&gt;" ஆஹா சூப்பர்.டா...சூப்பர்..நாந்தான் சொன்னலே ! ..சூப்பர்டா! ஆனா என்ன software engineeru ஆனா வுடனே ..got it.. got it nu ஆங்கிலத்தால் தான் பேசுறாரு துரை ! ..என்று நக்கலடிக்க !&lt;br /&gt;&lt;br /&gt; "சீ போடி ...".&lt;br /&gt;&lt;br /&gt; "சரி..வீட்டிற்கு போன் பண்ணி சொல்லு ...அப்பா அம்மா எல்லாம் சந்தோசம படுவாங்க ! ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்..இப்ப வேணாம்..முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் நேரா போய் சொல்லிக்கிறேன் ..என்னாலேயே எனக்கு வேலைகிடைத்ததை நம்பமுடியலை !&lt;br /&gt;&lt;br /&gt;"சீ அசடு...சரி Ok...எனக்கு class இருக்கு நான் வைத்திடுறேன் ! " என்று இணைப்பை துண்டித்தாள்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும் தூக்கம் வரவில்லை பாரதிக்கு மனது முழுவதும் சந்தோசம் !&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு வாரம் கடந்தது ! அலுவலகத்தில் 41வது employee ஆக சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"EMP # 41. Barathi Dhanabalan "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3399692156226386605?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3399692156226386605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3399692156226386605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3399692156226386605'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/3.html' title='தமிழ் வழி -  பகுதி  3'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-4327896321429562463</id><published>2009-03-24T16:48:00.000+05:30</published><updated>2009-03-24T16:54:29.777+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><title type='text'>பாட்டி வடை சுட்ட கதை !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி வடை சுட்ட கதை ! - நன்றி விவேக் !&lt;br /&gt;&lt;br /&gt;புழுதி படிந்த ஒரு கிராமத்தில் ....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜவ்வன கிழவி&lt;br /&gt;வடை சுட்டு விற்று வந்தாள் !&lt;br /&gt;காசு பெற்று வந்தாள் ...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல&lt;br /&gt;அங்கே வந்தது ஒரு கார்மேக காகம்&lt;br /&gt;பாட்டிக்கு மட்டும் கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்&lt;br /&gt;அவளின் கல்லறை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது !&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி பாராத சமயம் ....பாட்டி பாராத சமயம்&lt;br /&gt;அந்த கார்மேக காகம் சந்தன மின்னல் போல பாய்ந்து&lt;br /&gt;அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது..&lt;br /&gt;&lt;br /&gt;விதைக்குள் வந்த விருட்சம்&lt;br /&gt;அங்கே வளர்ந்து நின்றது பல வருசம் ..&lt;br /&gt;அதன் சுந்தர கிளைகளில் சென்று அமர்ந்தது&lt;br /&gt;அந்த சொர்ப்பன காகம் !&lt;br /&gt;&lt;br /&gt;பூவுக்குள் பூகம்பம் போல் ..புறப்பட்டு வந்தது ஒரு நரி&lt;br /&gt;அந்த நரி நர்த்தக நரி ! நாலடியார் நரி !&lt;br /&gt;நீதி அறிந்து போதி சொல்லும் போதிமரத்து சாதி !&lt;br /&gt;&lt;br /&gt;கார்மேகக் காகம் வைந்திருந்த வடையை&lt;br /&gt;அந்த நரி பார்த்தது ! உடல் வேர்த்தது !&lt;br /&gt;அந்த ராஜ வடையை அபகரிக்க&lt;br /&gt;அதன் நந்தனவன மூளை ஒரு நாச வேலை செய்தது !&lt;br /&gt;நரி அதுவாக சென்றது&lt;br /&gt;காகம் இருந்த மரத்தருகே மெதுவாக சென்றது !&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த கார்மேக காகமோ&lt;br /&gt;இச்சக அழகியாய் எச்சம் கூட போட மறந்து&lt;br /&gt;அந்த வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கடியே வைத்து&lt;br /&gt;அதன் கூர்மையை சோதித்து கொண்டிருந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;நரி பகர்ந்தது ! ஏய் உலக அழகியே ! உள்ளூர் மோனாலிசாவே !&lt;br /&gt;நகராட்சி பூங்காவில் நுழைந்த நமீதாவே !&lt;br /&gt;என் அந்தபுறத்தில் அத்து மீறி நுழைந்த அசினே !&lt;br /&gt;தீவுத்திடலுக்குள் திடும்மென நுழைந்த திரிசாவே !&lt;br /&gt;நீ பார்க்கவே எவ்வளவு அழகு !&lt;br /&gt;நீ மட்டும் உன் கந்தவர் குரலினால் ஒரு கானம் இசைத்தால்&lt;br /&gt;எருதுக்கும் விருது கிடைக்கும் சர்ப்பம் கூட கர்ப்பம் தருக்கும் !&lt;br /&gt;ஏன் நீருக்கும் வேர்க்கும் என்றது !&lt;br /&gt;&lt;br /&gt;காகம் பாடும் வடை கீழே விழும் என்று நரி எதிர்பார்த்தது !&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது !&lt;br /&gt;பூகோளம் புரள்கிறது ! தமிழ் தடுமாறுகிறது&lt;br /&gt;நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி பாய்ந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் காகம் என்ன பதில் அளித்தது தெரியுமா !&lt;br /&gt;ஏய் நர்த்தக நரியே ! நான் பாட மாட்டேன்&lt;br /&gt;ஏனென்றால் நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் !&lt;br /&gt;ஆகவே மெட்டில்லாமல் பாட மாட்டேன்&lt;br /&gt;என்று சொல்லி வடையுடன் பறந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நரி ஏமாந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-4327896321429562463?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/4327896321429562463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4327896321429562463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/4327896321429562463'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/blog-post_24.html' title='பாட்டி வடை சுட்ட கதை !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-3820129629063063352</id><published>2009-03-03T04:47:00.000+05:30</published><updated>2009-03-03T05:03:34.883+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறுக்கல்கள்'/><title type='text'>கிராமத்து பூங்குயிலோ !</title><content type='html'>~&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து பூங்குயிலோ ! நகர்புறத்து ரெட்டை சடையோ !&lt;br /&gt;மாநகர நவநாகரீக பெண்ணோ !&lt;br /&gt;தாவணியோ ! சுடிதாரோ ! மாடர்ன் டிரஸ்ஸோ !&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு தாண்டியிருப்பாளோ ! இல்லை பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி இருப்பாளோ !&lt;br /&gt;பழ்கலைகழக முதல் மாணவியோ ! இல்லை என்னை போல் பத்தோடு பதினொன்னோ !&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ ! இல்லை அதிர்ந்த பேசவே அஞ்சுபவளோ !&lt;br /&gt;அமெரிக்கா போய்வந்தவளோ ! இல்லை அடுத்த தெருவை தாண்டாதவளோ !&lt;br /&gt;&lt;br /&gt;களை எடுப்பவளோ! நாத்து நடுபவளோ !&lt;br /&gt;பாடம் சொல்லும் ஆசிரியையோ ! கடமை தவறா அரசு அலுவலரோ !&lt;br /&gt;கண்ணியம் காக்கும் காவல்துறை அதிகாரியோ ! வழக்குகளில் ஜொலிக்கும் வழக்கறிஞறோ !&lt;br /&gt;மருந்து எழுதும் மருத்துவரோ ! மருந்து கொடுக்கும் செவிலியோ !&lt;br /&gt;மென்பொருளாலியோ ! பத்திரிக்கைகாரியோ ! தனியார் துறை ஊழியரோ !&lt;br /&gt;இல்லை வேலைக்கு அனுப்பாத வீட்டின் செல்லப் பொண்ணோ !&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டிகதை பேசும் வீட்டு சோம்பேறியோ ! இல்லை குடும்பம் காக்கும் குலமகளோ !&lt;br /&gt;உலக அறிவு அறிந்தவளோ ! இல்லை உள்ளூர் கதை மட்டும் தெரிந்தவளோ !&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் அறிவாளோ ! இல்லை சமையல் புத்தகம் வாங்கிவருவாளோ !&lt;br /&gt;வீட்டு வேலை பாதியாவது செய்வாளோ ! இல்லை ரெண்டு வேலைக்காரி கேட்பாளோ !&lt;br /&gt;சிக்கன் சாப்பிடுவாளோ இல்லை சுத்த சைவம் என்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தமிழ் கதைப்பாளோ ! இல்லை தமிங்கிலிஸ் பேசுவாளோ !&lt;br /&gt;சீரியலுக்கு அடிமையோ ! இல்லை Fashin Tv பார்பவளோ !&lt;br /&gt;தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்பாளோ ! இல்லை மானாட மயிலாட மட்டும் தானோ !&lt;br /&gt;NDTV , சன் நியுஸ் கேட்பாளோ ,இல்லை செய்திவாசிக்கிறவ நெக்லஸ் நல்லாயிருக்கு என்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு வீராங்கணையோ ! இல்லை பல்லாங்குழி நல்லா விளையாடுவேன் என்பாளோ ! !&lt;br /&gt;கிரிக்கெட்டு பார்பாளோ ! இல்லை அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா ரசிப்பாளோ ! "மிரட்டல் அடி" ரசிகையோ !&lt;br /&gt;இல்லை டாம் குர்ஸ், ஹிருத்திக் ரோசன் தான் என் hero என்பாளோ !&lt;br /&gt;பாலா, ராதாமோகன் பிடிக்குமோ ! இல்லை ஸ்டிபன் spel burg என்பாளோ !&lt;br /&gt;இளையராஜா ,ரஹ்மான் இசைப்பிரியரோ ! இல்லை britney spears தான் என் favortie என்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;முகத்துக்கு பயித்த மாவு, உடம்புக்கு மஞ்சள் என்பாளோ !&lt;br /&gt;இல்லை பியூட்டி பார்லர் போவாளோ !&lt;br /&gt;தங்க நகை அடிக்கடி வேண்டும் என்பாளோ ! இல்லை என் புன்னகை மட்டும் போதும் என்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூட்டர் அறிந்தவளோ ! இல்லை இதில் சன் tv வரும்மானு கேட்பவளோ !&lt;br /&gt;பிரபல பதிவரோ ! பின்னோட்டம் போடுபவளோ ! இல்லை பதிவென்றால் என்ன என்பாளோ !&lt;br /&gt;புத்தகப் புழுவோ ! இல்லை புத்தகம் வாங்கி ஏன் செலவு செய்கிறீங்க என்பாளோ !&lt;br /&gt;குமுதம்,விகடனோ ! இல்லை femina , outlook படிப்பவளோ !&lt;br /&gt;&lt;br /&gt;சிகரட்டு பிடிப்பாளோ ! சீட்டி அடிப்பாளோ !&lt;br /&gt;நானும் குடிகாரன்னு சீன் போட நண்பன் பார்ட்டிக்கு 1/2 பீர் குடிக்க நான் செல்ல&lt;br /&gt;எனக்கு ஒரு ஃபுல் வேணும்பாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி&lt;br /&gt;அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளுக்கு பிடித்த மாதிரி மாறுவேனா ? !&lt;br /&gt;இல்லை அவள் எனக்கு பிடித்த மாதிரி மாறுவாளா ?&lt;br /&gt;இல்லை இருவருக்கு பிடித்ததும் ஒன்றாக இருக்குமோ ? !&lt;br /&gt;&lt;br /&gt;அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..&lt;br /&gt;ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !&lt;br /&gt;அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?&lt;br /&gt;&lt;br /&gt;என்று நான் கனவுகளில் நனைந்து கொண்டிருக்கும் போது ....கணீரெண்று என்கிருந்தோ ஒலித்தது ஒரு குரல் !&lt;br /&gt;&lt;br /&gt;" அதிக கற்பனை வேண்டாம் மகனே ! கொஞ்சம் அடக்கி வாசி ! :) "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-3820129629063063352?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/3820129629063063352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/blog-post_02.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3820129629063063352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/3820129629063063352'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/03/blog-post_02.html' title='கிராமத்து பூங்குயிலோ !'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-5392291674658853817</id><published>2009-02-23T17:55:00.000+05:30</published><updated>2009-02-23T18:00:38.618+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை முயற்சி'/><title type='text'>தமிழ் வழி - பகுதி 2</title><content type='html'>.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://m-valarpirai.blogspot.com/2009/02/1.html"&gt;தமிழ் வழி பகுதி - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளமதி தமிழ் ஆசியரின் மகள்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவள்.தமிழ் கவிதைகளை விரும்பி படிப்பவள்.அவள் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள், ஆனால்அவளின் அம்மாவின் கட்டாயத்தால் பொறியியல் சேர நேர்ந்தது.பாவடை தாவணியில் இளமதி பார்த்தவுடன் நம்ம மட்டும் இல்ல ! நமக்கும் ஒரு பட்டிக்காடு company-க்கு இருக்கு என்று மனதில் நினைத்துகொண்டான் பாரதி.வகுப்புகள் தொடங்கின..நாட்கள் நகர்ந்தன.பாரதியும்,இளமதியும் தமிழ் மீடியத்தில் படித்ததால்,ஆங்கிலத்தில் பாடங்களை படிக்கவும்,ஆசிரியர் நடத்துவதை புரிந்து கொள்ளவும் சிரமப்பட்டனர்.அதே அவர்களிடையே நட்பு வளர காரணமாயிருந்தது.இருவரும் தமிழ் ,தமிழ் சார்ந்த புத்தகங்களை பற்றியே அதிகம் பேசிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பருவத்தேர்வு வந்தது.ஆங்கில சிரமத்தால் சில பாடங்களில் இருவரும் தோல்வி கண்டனர்.அவர்கள் கல்வி வாழ்க்கையிலே முதல் தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதித்தது..ஆசிரியர் ,சக மாணவர்களும் சாதரணமாக பார்த்தாலும் ,அவர்கள் தங்களை கேலியாக பார்ப்பதாக உணர்ந்தனர்.பாரதி இந்த தோல்வியை தாங்க முடியாமல் விடுதியில் போய் தனியே அமர்ந்து அழுதான்.அருகில் கிடந்த செய்தித்தாளில் "ஆங்கிலத்தால் சரியாக படிக்க முடியாததால் மாணவர் தற்கொலை " என்று தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த செய்தி இருந்தது. தானும் அவ்வாறு செய்துகொள்ளலாம் என்று அவன் தனிமை அவனை தூண்டியது.அப்போது அவனை தேடி விடுதிக்கு வந்தான் கதிர்.பாரதி அழுவதை பார்த்து அவனுக்கு ஆறுதில் கூறி, அவனை வெளியில் கூட்டி சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமதி தன்னால் தொடர்ந்து படிக்க இயலாது, நான் discontinue பண்ணிட்டு தமிழ் படிக்க போவதாக அவள் அப்பாவிடம் சொன்னாள். Arrears வாங்கிறது எல்லாம் சகஜம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் தன் முடிவில் உறுதியாக் இருந்ததனால் வேறு வழியின்றி அவள் விரும்பிய வண்ணம் செய்தார் அவள் அப்பா.இளமதி எல்லா கல்லூரி தோழர்களிடம் விடை பெற்று சென்றாள். பாரதியிடம் மட்டும் தன் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்தாள்.மனதில் ஒரு வித பாரத்துடன் கல்லூரிய வகுப்பை விட்டு நகர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர் பாரதிக்கு தினமும், பாடங்களை சொல்லி கொடுத்தான்..பாரதியும் இரவு, பகலாக படித்தான் கதிரின் துணையோடு. நான்கு ஆண்டுகள் உருண்டோடின. பாரதியின் உழைப்பு அவனை எல்லா தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்தது.அவன் கல்லூரியின் CAMBUS Interviews வந்தது.. எல்லா company Interviewஸ் யிலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், ஆங்கில பேச சிரமபட்டதால் ,அவனால் group discussion, direct interivew யில் செலக்ட் ஆக முடியவில்லை.கதிர் ஒரு companyயில் செலக்ட் ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வாழ்க்கையும் முடிவடைந்தது.கதிரும், பாரதியும் ஊருக்கு சென்றனர்.தனபாலும் ,கஸ்தூரியும் பாரதி வந்த சந்தோசத்தில் இருந்தாலும் பாரதி மட்டும் வேலை தேடும் நினைப்பாகவே ,கிடைக்குமோ கிடைக்காதோ என்று சோகத்துடனே இருந்தான். கடைசி தேர்வின் முடிவுகள் வந்தன.பாரதி தான் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததை அவர்களிடம் சொன்னான்.அவர்கள் பூரித்து போனார்கள்.கஸ்தூரியின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.தங்கை கவிதா ஒடி வந்து வாழ்த்து சொன்னாள். அண்ணே பாசாயிடுச்சு இனிமே நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திருமா...இந்த வருசம் தீவாபளிக்கு எனக்கு நல்ல சுடிதார் வாங்கி கொடுக்கணும் என அவள் ஆசையெல்லாம் கோரிக்கையெல்லாம் அடுக்க ஆரம்பித்தாள்..பாரதி கண்டிப்பா இவ ஆசையெல்லாம்..நிரைவேற்றனும்.நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கனும்னு மனதில் நினைத்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் கடந்தன.Interviews callsக்காக wait பண்ணி சோர்வடைந்த பாரதி அம்மாவிடம் தான் சென்னைக்கு வேலை தேட செல்ல இருப்பதாக கூறினான்.அதை கஸ்தூரி தனபாலிடம் கூற, தன்பால் பாரதியை கூப்பிட்டு "ஏன்யா எங்கிட்ட சொல்லமாட்டுற ! அப்பா இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் வருத்தபட கூடாதடா.".என்று கண்கள் கலங்க, தன்னுடைய தீவாபவளி போனஸ் பணத்தை எல்லாம் எடுத்து பாரதிக்கு செலவுக்கு கொடுத்தான்.பாரதிஅதை கணத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டான்.சென்னையில் combus Interviewல் செலக்ட் ஆகாமல் போன சக தோழர்களுடன் தங்கி வேலை தேட தொடங்கினான்.எல்லா இடத்திலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் ,அரை குரை ஆங்கில பேச்சால் எதிர்பார்த்த வேலையை பெற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வேலையை பற்றியே நினைத்து கொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான்..பின்னால் இருந்து ஏதோ ஒரு பெண் குரல் அவனை கூப்பிடுவது போல் இருந்தது. நல்ல பரீட்சதனமான் முகம். "பாரதி எப்படி இருக்கே...என்றது அந்த குரல்..கிட்ட வந்தவுடன் தான் பாரதியால் அடையாளம் காண முடிந்தது...."ஹே.......இளமதி...நீயா நான் எதிர்பார்க்கவே இல்லை...நான் நலம்..நீ எப்படி இருக்கே.." என்று ஆரம்பித்த உரையாடல் பழைய நினைவுகளில் தொடங்கி இன்றைய கதை வரை தொடர்ந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இளமதி தான் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பதாக கூறினாள்.அப்படியே பேசிகொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை அரசியல் மேடை ஒலி பெருக்கியின் சத்தம் இடைமறித்தது.அந்த அரசியல்வாதி தமிழ் வழி கல்வியை பத்தி பேசிகொண்டிருந்தார்."மக்கள் தன் குழந்தைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும்..." அவரின் பேச்சு பாரதியின் விரக்திக்கு தூபம் போட்டது.அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே சென்று "உன் பையன் எங்கடா படிக்கிறான் கான்வென்ட்ல தானே ..உன் பொண்ணை எங்கடா கல்யாண பண்ணி கொடுத்திறக்கிற அமெரிக்காவில்தானே !..ஏண்டா தமிழில படி தமிழல படினு சொல்லி தமிழல படிச்சவனக்கெல்லாம் வேலை கொடுக்காம சாவடிக்கிறீங்க! தமிழ் படித்தவனுக்கெல்லாம் வேலை கிடைத்தா..தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை..தானா வளரும்" எனறு கத்தனும் போல இருந்தது பாரதிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;-தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-5392291674658853817?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/5392291674658853817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/2.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5392291674658853817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5392291674658853817'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/2.html' title='தமிழ் வழி - பகுதி 2'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-5464919589792121459</id><published>2009-02-20T11:58:00.000+05:30</published><updated>2009-02-20T17:16:25.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்ததில் பிடித்தது'/><title type='text'>அம்மா - ரகசிவ் ஞானியார்.....</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZ5OgsUFJYI/AAAAAAAAAA8/xrLzG4L4VRo/s1600-h/image001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5304763734647186818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 302px" alt="" src="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZ5OgsUFJYI/AAAAAAAAAA8/xrLzG4L4VRo/s320/image001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZ5O0dQ_v9I/AAAAAAAAABU/NoUsinR69h8/s1600-h/image002.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5304764074205102034" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 164px" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZ5O0dQ_v9I/AAAAAAAAABU/NoUsinR69h8/s320/image002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னை கவர்ந்த கவிதை ! என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன கவிதை ..நன்றி ரகசிவ்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பி.கு : எங்கம்மா கிட்ட இந்த கவிதைய பற்றி சொன்னபோது..அவங்க சொன்னது "எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிதாண்டா சொல்வீங்க " :) &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-5464919589792121459?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/5464919589792121459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/blog-post_19.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5464919589792121459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/5464919589792121459'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/blog-post_19.html' title='அம்மா - ரகசிவ் ஞானியார்.....'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZ5OgsUFJYI/AAAAAAAAAA8/xrLzG4L4VRo/s72-c/image001.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-1489611749728824850</id><published>2009-02-17T16:45:00.000+05:30</published><updated>2009-02-17T16:49:19.647+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை முயற்சி'/><title type='text'>தமிழ் வழி ! -  பகுதி 1</title><content type='html'>.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயமும் ,விவசாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்த ஒரு வளர்ந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள ஓட்டு வீட்டில் ஆட்டுக் கல்லில் மாவாட்டிக் கொண்டுருந்தால் கஸ்தூரி !&lt;br /&gt;அந்த சமயம் மின்சாரம் துண்டிக்க பட்டிருந்ததால் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அப்போது பள்ளி முடிந்து ,வீட்டிற்கு பாசமாய் "அம்மா" என்று அழைத்த படி உள்ளே நுழைந்தான் பாரதி. "கொல்லை புறத்தில் மாவாட்டிட்டு இருக்கேன்..கை கால் கழுவிட்டு பின் பக்கம் வாயா " என்றாள் கஸ்தூரி.சொன்னபடி வீட்டின் முகப்பில் இருந்த சிமெண்ட் தொட்டில் தண்ணீரில் முகம்,கை கால் கழுவி விட்டு தனது அரையாண்டு தகுதி பட்டியலை எடுத்துகிட்டு அம்மாவிடம் சென்றான் பாரதி.பாரதி வழக்கம் முதல் ரேங்க் வாங்கி இருப்பதை அந்த சிம்ளி வெளிச்சத்தில் சந்தோசமாய் பார்த்தாள் கஸ்தூரி.பிறகு பாரதிக்கு தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்திட்டு அருகில் அமர செய்துவிட்டு , தனது மாவரைக்கும் பணியை செய்து கொண்டே பள்ளியில் நடந்ததை பற்றி பேச ஆரம்பித்தால் , "ஆமா நம்ம கதிர் எத்தனையாவது ரேங்க் அய்யா ? ." ரெண்டாவது ரேங்க் மா.அவன் விட நான் 5 மார்க அதிகம்மா.. அப்புறம் எங்க Class Teacher எங்கள் ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேர சொல்றாருமா..அடுத்த வருசம் 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் எங்களை சேர்க்க சொல்லி அப்பா கிட்ட சொல்ல சொன்னாரு..ENGLISH மீடியத்தில் படித்தால் தான் பின்னாடி வேலை கிடைக்குமாம்.." எனறான் பாரதி. "அப்படியா அப்பா மில்லில் இருந்து வரட்டும் சொல்றேன்..உங்க அத்த மக கூட ENGLISH மீடியத்தில் தான் படிக்கிறா போல..அது பெரிய ஸ்கூல்னு உங்க அத்த சொல்லிட்டு இருந்தா..சரி..தங்கச்சி தூங்கிட்டா..நீனும் போய் பக்கத்தில படுத்துகோடா ! அவளை எழுப்பிடாத! " என்றாள் கஸ்தூரி.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடந்தது.அரிசி ஆலையில் இன்றைய கணக்கு வேலைகளை முடித்து முதலாளி கிட்ட கொடுத்துட்டு வீட்டிற்கு வந்தார் தனபால். கஸ்தூரி பள்ளியில் நடந்ததை சொல்லிகிட்டே தன்பாலுக்கு சாப்பாடு போட்டாள். " ENGLISH மீடியத்தில் சேரணும்னா நிறையா பணம் கட்டனும்டி..ப்ரியாவிக்கு என் தங்கச்சி 2 மாசத்துக்கு ஒரு தரவை பணம் கட்றா..நம்ம வசதிக்கு அதெல்லாம் முடியுமா..ஒரு பொட்ட புள்ள வேற இருக்கு..நம்ம பாரதிதான் நல்லா படிக்கிறானே ..அப்புறம் என்ன..நல்ல படித்தா தமிழ் மீடியம் இருந்தா என்ன ENGLISH மீடியமா இருந்தா என்ன அதெல்லாம் வேலை கிடைக்கும்..நான் நாளைக்கு போய் வாத்தியாரை பார்த்துட்டு விவரத்தை சொல்றேன்..." என்றான் தன்பால்.கஸ்தூரி சரினு ஒரு விதமான சோகத்துடன் சொல்லிட்டு பாத்திரங்கள் எல்லாம் கழுவி வச்சிட்டு மீதி இருந்த பழைய சோற சாப்பிட்டு கதிரின் பக்கத்தில் படுத்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் தன்பால் பாரதியின் பள்ளிக்கு சென்றிருந்தார்.கதிரின் அப்பாவும் வந்திருந்தார். வகுப்பாசிரியர் அவர்களிடம் "பாரதியும்,கதிரும் நல்லா படிக்கிறாங்க..அவங்க ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேருங்க ! அப்பாதான் பின்னாடி நல்ல வேலைக்கு போகலாம்.." .என்றார். கதிரின் அப்பா தன் பிள்ளையை கண்டிப்பா 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் சேர்ப்பதாக உறுதி அளித்தார்..தனபாலோ தன் நிதி நிலைமையை எடுத்து கூறி , தன்னால் இயலாது என்றும் விளக்கினான். அப்புறம் பாரதியை தன் தங்கச்சி வீட்டு விசேஸத்திற்கு கூட்டி கிட்டு போறாதா சொல்லிட்டு பாரதியை தன் சைக்கிளில் ஏற்றிகிட்டு தன் தங்கச்சி வீடு இருக்கும் பக்கத்து டவுனை நோக்கி பயணிக்க தொடங்கினார்..போகும் வழியில் பிரியா படிக்கும் அந்த பெரிய பள்ளியை காண்பித்தார் பாரதிக்கு.அப்போது ப்ரியாவை அவரது அப்பா தன் ஸ்கூட்டரில் கூட்டி கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தார்.பாரதி அந்த பள்ளியை ஏக்கமாக பார்த்தான்..உள்ளே மாணாக்கர்கள் எல்லாம் டென்னிஸ் , BASKAT Ball-னு வித விதமான விளையாட்டுகளை விளையாடி கொண்டிருந்தனர்..சங்கீத வகுப்பில் இருந்து பிள்ளைகளின் சங்கீதம் கணமாக ஒலித்து கொண்டிருந்தது.பாரதி ப்ரியா வைத்திருந்த டென்னிஸ் பேட்டை ஆர்வமாய் தொட்டு பார்த்து."இது எப்படி விளையாடுவது " என்றான்..இதெல்லாம் விலை அதிகம் நீ எடுத்து உடைத்தடாதடா !..என்று பரியா அதை பிடுங்க ! "மாப்ளா அதை அவ கிட்ட கொடுத்திருங்க அழ போறா..இதெல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு..உங்களுக்கு வேணாம்" என்று நக்கலாக தனக்கே உரிய பாணியில் சொன்னார் பணக்கார ப்ரியாவின் அப்பா. அப்புறம் அப்படியே தனபாலும், ப்ரியாவின் அப்பாவும் பேசிகிட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்தனர்.பாரதி வீடு வரைக்கும் அந்த டென்னிஸ் பேட்டை பார்த்தபடியே வந்தான்..ப்ரியாவோ அதை இறுக்க பிடித்த படி வந்தாள்.&lt;br /&gt;விசேஸம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது "நான் எப்போ அப்பா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவது..சங்கீதம் படிப்பது" என்றான் பாரதி..அதற்கு தனபால்..சிரித்து கொண்டே ! "கண்ணு அப்பா ஏழைடா கண்ணு ...அதனால் அப்பாவால உன்னை படிக்கதான் வைக்க முடியும்..நீ நல்லா படித்து வேலைக்கு போய் அப்புறம் விளையாடு..உன் பிள்ளைகளுக்கு இந்த வசதியெல்லாம் பண்ணி கொடு..." எனறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன. பாரதியும் ,கதிரும் +2 தேர்ச்சி அடைந்தனர். இருவரும் எல்லா படத்திலும் , நுழைவு தேர்வுலும் ஒரே மாதிரியான் மதிப்பெண் பெற்றிருந்தனர்..ஆங்கிலம் தவிர.ஆங்கிலத்தில் கதிர் அதிகம் எடுத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்ன் அப்பா தன்பாலிடம் கதிரை இஞ்சினியரிங்க் சேர்க்க போவதாகவும், பாரதியையும் அங்கே சேருங்க..வங்கி கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.ஒரு வழியாக பாரதியும்,கதிரும் ஒரே பொறியியல் கல்லூரில் சேர்ந்தனர்..மிகப்பெரிய கல்லூரி, அதிக மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்.கல்லூரியில் முதல் நாள் வகுப்பு ஆர்வத்துடன் கதிரும், கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையுடனும் பாரதியும் வகுப்பிற்குள் அமர்ந்தனர்..தன் வகுப்பில் அழகு அழகான நாகரீகமான் உடைகளில் சக மாணவிகள் நுழையும் போது எல்லா மாணவர்களையும் போல இருவரும் தங்களை பார்த்து சிரித்து கொண்டனர்.அப்போது பாவாடை தாவணியில் அவர்கள் வகுப்பில் வந்தமர்ந்தாள் இளமதி.&lt;br /&gt;&lt;br /&gt;-தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-1489611749728824850?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/1489611749728824850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/1.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1489611749728824850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/1489611749728824850'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/1.html' title='தமிழ் வழி ! -  பகுதி 1'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2276466472033471325</id><published>2009-02-14T08:54:00.000+05:30</published><updated>2009-02-14T09:02:21.401+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZY6uBA890I/AAAAAAAAAAk/VThsKYPLwtU/s1600-h/20090208160956.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5302490173496162114" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZY6uBA890I/AAAAAAAAAAk/VThsKYPLwtU/s200/20090208160956.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZY6DFhr-aI/AAAAAAAAAAc/x1whdZRgkPU/s1600-h/20090208161017.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5302489435972827554" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://4.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZY6DFhr-aI/AAAAAAAAAAc/x1whdZRgkPU/s200/20090208161017.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதுவும் எனக்கு வந்த Email தாங்க ! Image மேல click பண்ணுங்க பெரிதாக்க !&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2276466472033471325?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2276466472033471325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/blog-post_13.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2276466472033471325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2276466472033471325'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/blog-post_13.html' title='நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_91PuRF3xTZ4/SZY6uBA890I/AAAAAAAAAAk/VThsKYPLwtU/s72-c/20090208160956.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2743448608895104202</id><published>2009-02-14T08:50:00.000+05:30</published><updated>2009-02-14T09:44:15.451+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>காதலர் தின் special- எனக்கு வந்த நகைச்சுவையான email</title><content type='html'>காதலர் தின் special - எனக்கு வந்த நகைச்சுவையான email... யாரு அந்த எழுத்தாளர்னு தெரியலை.. செம கலாட்டா !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ' ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ' அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு, இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க வளமுடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4402788773326854858-2743448608895104202?l=m-valarpirai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://m-valarpirai.blogspot.com/feeds/2743448608895104202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/specail-email.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2743448608895104202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4402788773326854858/posts/default/2743448608895104202'/><link rel='alternate' type='text/html' href='http://m-valarpirai.blogspot.com/2009/02/specail-email.html' title='காதலர் தின் special- எனக்கு வந்த நகைச்சுவையான email'/><author><name>mvalarpirai</name><uri>http://www.blogger.com/profile/11387928522090349957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4402788773326854858.post-2866467918736801384</id><published>2009-02-08T06:57:00.000+05:30</published><updated>2009-02-09T04:19:33.706+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரஜினி..ஒரு நல்ல நடிகர் , உழைப்பால் சாதாரண நிலையில் இருந்து பிரபலமான நிலைக்கு உயர்ந்தவர் , ஊடகங்களில் இவர் புகழ் பாட வைத்தவர், சினிமாவில் அதிகம் சம்பாதித்தவர், அவரை வைத்து சிலர் சம்பாதிக்க உதவியவர்..மற்ற படி அவர் சாதாரண எல்லாரையும் போல சுய நல மனிதர் தான்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர் அவர் அரசியலக்கு வர வேண்டும் , என்று சொல்லும் so called ரசிகர்கள் , அவரை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களே ! ஒரு சின்ன உதாரணம் .ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் "நாங்கள் வேற கட்சிகளில் சேர்ந்திருந்தால் எங்கள் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் ரஜினியை நம்மியதால் இப்படி இருக்கிறோம் ". இதில் இருந்து தெரியல..இவங்க ரஜினிய அரசியலக்கு வர வேண்டும் என்று சொல்லுவது , இவங்க நிலைமை மாறுவதற்கு , மக்களுக்கு சேவை செய்ய இல்லைனு....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரஜினி சிறந்த வியாபாரிங்க , இவங்களுக்கு இப்ப வறேன் அப்ப வறேன்னு தூபம் போட்டு நல்ல தன் படங்களை வியாபாரம் பண்ணுகிறார். .. பாபா படம்னு நினைக்கிறேன்.. ஜெயா மேடம் சினிமா டிக்கேட் விலை எவ்வளவு வேணாம்னு இருக்கலாம்னு ஒரு சட்ட தளர்ச்சி கொண்டு வந்தாங்க ! அது வரைக்கும் ஜெயா மேடத்திற்கிட்ட பனிப்போரில் இருந்த வரு...உடனே பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்னாரு....ஏன்னா ,தன் படம் ரிலீஸ் ஆகுது...ஒரே வாரத்துல தமிழ் நாடு so called ரசிகர்கள் பணத்தை லம்பா அள்ளிட்டு இமய மலைக்கு போயிடலாம் தான். .டிக்கெட்டுக்கு எவ்வளவு வேணா செலவு பண்ணி வாங்க இந்த இழித்தவாயர்கள் இருக்கும் போது தனக்கென்ன..என்ற தைரியம் தான்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது தெரியாம இந்த இழித்தவாயர்கள் 400,500 என்று டிக்கெட்டுக்கு செலவு பண்ணி அந்த மொக்கை படத்தை பார்த்தானுங்க ! ரஜினி உண்மையிலே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருந்தால் தான் படத்துக்கு சாதரண ரேட்டிலே,அது கூட வேண்டாம் ஒரு reasonable ரேட்டில் ஆவது தன் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கலாமே ..அவரை பொறுத்த வரை துட்டு தான் முதல்ல அப்புறம் தான் எல்லாம்...எங்க பக்கத்து டீக் கடையில் வேலை பார்த்த பையன் தன் 10 நாள் சம்பளத்தை சேர்த்து வைத்து 2.5 மணி நேரம் ரஜினி படம் பார்த்தான் 400 ரூபாய் கொடுத்து..அடுத்த நாள் அவன் கிட்ட காசு இல்லாததால் அவன் உடல் நிலை சரி இல்லாத அம்மாவுக்கு என் நண்பன் தான் மருந்து வாங்கி கொடுத்தான். இதே மாதிரி எத்தனை பசங்க அவங்க சம்பாதியத்தை கொடுத்தார்களே....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிவாஜி பட வெளியீடப்ப ..ரஜினிய வைத்து english TV channels -உம் சம்பாதித்து கொண்டனர்.....அதில ஒருவர் பேட்டி.."நான் flight புடுச்சி வந்து1000 Rs ticket டிக்கெட்டு எடுத்தென் .."எனக்கு அது உண்மையா..இல்லை build up - ஆனு எனக்கு சந்தேகம் இருக்கு. உண்மையா இருந்த அவன் சத்தியமாய் On-Duty la வந்து இருப்பான்...தான் ஏமாறுவது தெரியாமல் பெருமையா பேட்டி வேற ! இழிச்சவாயன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அந்த சிவாஜி பட
